ரூ.1.37 கோடி மதிப்பீட்டிலான புதிய திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்- 10.02.2024
வெளியிடப்பட்ட தேதி : 13/02/2024

மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் அவர்கள், பெரம்பலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி க.கற்பகம் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் ரூ.1.37 கோடி மதிப்பீட்டில் பல்வேறு புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற பணிகளை தொடங்கி வைத்தார்கள்.(PDF 33KB)