வடகிழக்குப் பருவமழை காலத்திற்கு முன்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டம் – 23.09.2025
வெளியிடப்பட்ட தேதி : 24/09/2025

வடகிழக்குப் பருவமழை காலத்திற்கு முன்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகள் குறித்த தொடர்பான ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி .ந.மிருணாளினி இ.ஆ.ப.,அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 38KB)