வனத்துறை சார்பில் ஒருங்கிணைந்த குழு கூட்டம் – 14.02.2025
வெளியிடப்பட்ட தேதி : 18/02/2025

மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ்,இ.ஆ.ப. அவர்கள் தலைமையில், பெரம்பலூர் வனத்துறையின் சார்பில் காலநிலை மாற்றம், பசுமைக்குழு, ஈரநில மேலாண்மைக் மற்றும் உயிரினங்கள் பாதுகாப்புக் குழுக்கூட்டம் நடைபெற்றது(PDF 38KB)