Close

வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு மரணமடைந்த 02 நபர்களின் குடும்ப வாரிசுதாரர்களுக்கு அரசு பணிக்கான ஆணைகளை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் வழங்கினார் – 14.05.2025

வெளியிடப்பட்ட தேதி : 16/05/2025
District Collector issued government service orders to the families of two victims effected by violence - 14.05.2025
அரும்பாவூர் மற்றும் கைகளத்தூர் கிராமத்தில் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு மரணமடைந்த 02 நபர்களின் குடும்ப வாரிசுதாரர்களுக்கு அரசு பணிக்கான ஆணைகளை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ் இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.(PDF 38KB)