வாக்குச்சாவடி மையங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு செய்யப்பட்டுள்ள அடிப்படை வசதிகள்
வெளியிடப்பட்ட தேதி : 21/04/2026
பெரம்பலூர் மாவட்டம்-தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தலில் வாக்குப்பதிவின்போது, வாக்குச்சாவடி மையங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு செய்யப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்து மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய ஆணையர் திரு. எஸ். கோவிந்தராஜ் அவர்கள் ஆய்வு செய்தார்.(PDF 38KB)