வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு கணினி குலுக்கல் முறையில் இறுதி பணி ஒதுக்கீடு செய்யும் நிகழ்வு -20.04.2026
வெளியிடப்பட்ட தேதி : 21/04/2026
பெரம்பலூர் மாவட்டம் 23.4.2026 அன்று நடைபெறவுள்ள சட்டமன்ற பொதுத்தேர்தலில் வாக்குச்சாவடி மையங்களில் பணிபுரிய உள்ள வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு கணினி குலுக்கல் முறையில் இறுதி பணி ஒதுக்கீடு செய்யும் நிகழ்வு – மாவட்ட தேர்தல் அலுவலர்,தேர்தல் பொதுப்பார்வையாளர்கள் மற்றும் காவல் பார்வையாளர் , மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.(PDF 38KB)