Close

வாக்கு எண்ணும் பணிகளில் ஈடுபடவுள்ள அலுவலர்களுக்கான இரண்டாம் கட்ட கணினி முறை குலுக்கல் – 02.06.2024

வெளியிடப்பட்ட தேதி : 07/06/2024
Second randomization of officers who are appointed for counting of votes - 02.06.2024
வாக்கு எண்ணும் பணிகளில் ஈடுபடவுள்ள அலுவலர்களுக்கான இரண்டாம் கட்ட கணினி முறை குலுக்கல் பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதிக்கான தேர்தல் பொதுப்பார்வையாளர் திரு. ராஜேந்திர குமார் வர்மா,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி க.கற்பகம் இ.ஆப., அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
(PDF 33KB)