10வது பெரம்பலூர் புத்தகத் திருவிழா – 27.02.2026
வெளியிடப்பட்ட தேதி : 03/03/2026
பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம், பெரம்பலூர் மக்கள் பண்பாட்டு மன்றம் மற்றும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் இணைந்து பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட புதிய பேருந்து நிலையம் எதிரில் உள்ள திடலில் 10வது பெரம்பலூர் புத்தகத் திருவிழாவினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் மற்றும் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ம.பிரபாகரன் ஆகியோர் இன்று (27.02.2026) தொடங்கி வைத்து பார்வையிட்டார்கள்.(PDF 38KB)