Close

100 நபர்களுக்கு இலவச வீட்டு மனைப் பட்டாக்களை மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் அவர்கள் வழங்கினார் – 08.02.2025

வெளியிடப்பட்ட தேதி : 12/02/2025
Hon'ble Minister of Transport distributed House Site Pattas to 100 people living in Jamalia Nagar - 08.02.2025
லெப்பைக்குடிக்காடு பேரூராட்சிக்குட்பட்ட ஜமாலியா நகர் பகுதியில் வசித்து வரும் மக்களின் சுமார் 50 ஆண்டு கால கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், 100 நபர்களுக்கு இலவச வீட்டு மனைப் பட்டாக்களை மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் அவர்கள் வழங்கினார்.(PDF 38KB)