24 மணி நேர கேமரா கண்காணிப்பு அறையினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் திறந்து வைத்தார் – 29.05.2025
வெளியிடப்பட்ட தேதி : 29/05/2025

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள 24 மணி நேர கண்காணிப்பு கேமராக்கள் கண்காணிப்பு அறையினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ் இ.ஆ.ப., அவர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஆதர்ஸ் பசேரா இ.கா.ப அவர்கள் முன்னிலையில் திறந்து வைத்தார்.(PDF 38KB)