78வது சுதந்திர தின விழா – 15.08.2024
வெளியிடப்பட்ட தேதி : 16/08/2024

இந்திய நாட்டின் சுதந்திரத் திருநாள் விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ் இ.ஆ.ப, அவர்கள் தேசியக்கொடியை ஏற்றி வைத்து, காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டு, தியாகிகளின் வாரிசுதாரர்களை சிறப்பு செய்து, 374 பயனாளிகளுக்கு ரூ.3.30 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார் (PDF 73KB)