• Site Map
  • Accessibility Links
  • தமிழ்
Close

79வது சுதந்திர தின விழா – 15.08.2024

வெளியிடப்பட்ட தேதி : 16/08/2025
Flag Hoist

இந்தியத் திருநாட்டின் 79வது சுதந்திர தின விழாவினை முன்னிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.அருண்ராஜ் இ.ஆ.ப., அவர்கள் தேசியக் கொடியை ஏற்றி வைத்து காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதை ஏற்றுக்கொண்டு 79 பயனாளிகளுக்கு ரூ.2.79 கோடி மதிப்பிலான பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். (PDF 73KB)


Guard of Honour - 15.08.2025


Award to Freedom Fighters - 15.08.2025


Welfare Distribution - 15.08.2025