80 வது சுதந்திர தின விழா – 15-08-2026
வெளியிடப்பட்ட தேதி : 17/08/2026
இந்தியத் திருநாட்டின் 80 வது சுதந்திர தின விழாவினை முன்னிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி இ.ஆ.ப., அவர்கள் தேசியக் கொடியை ஏற்றி வைத்து காவல்துறையினர் அணிவகுப்பு மரியாதை ஏற்றுக்கொண்டு 93 பயனாளிகளுக்கு ரூ.1.96 கோடி மதிப்பிலான பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். (PDF 73KB)



