Close

9வது பெரம்பலூர் புத்தக திருவிழா நிறைவு நாள் நிகழ்ச்சி – 09-02-2025

வெளியிடப்பட்ட தேதி : 12/02/2025
Closing Ceremony of the 9th Perambalur Book Fair - 09-02-2025
9வது பெரம்பலூர் புத்தகத் திருவிழாவினை 78,267 நபர்கள் பார்வையிட்டுள்ளார்கள் – ரூ. 1,09,48,496 மதிப்பிலான புத்தகங்கள் விற்பனையாகியுள்ளது, – நிறைவு நாள் விழா மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 38KB)