வனத்துறையின் சார்பில் மரக்கன்றுகள் நடும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடங்கி வைத்தார் – 24.09.2023
வெளியிடப்பட்ட நாள்: 25/09/2023பசுமைத் தமிழ்நாடு தினத்தை முன்னிட்டு வேப்பந்தட்டை வட்டம் பிம்பலூர் கிராமத்தில் அரசுக்கு சொந்தமான நிலத்தில் வனத்துறையின் சார்பில் 2,500 மரக்கன்றுகள் நடும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி க.கற்பகம்,இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார் (PDF 35KB)
மேலும் பலஇராமலிங்கபுரம் ஊராட்சியில் மரக்கன்றுகள் நடும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடங்கி வைத்தார் – 22.09.2023
வெளியிடப்பட்ட நாள்: 25/09/2023அரசு நிலங்களை, நீர் வழித்தடங்களை ஆக்கிரமிப்போர் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் – ஆலத்துார் ஒன்றியம் இராமலிங்கபுரம் ஊராட்சியில் மீட்கப்பட்ட நிலங்களில் 1,000 மரக்கன்றுகள் நடும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி க.கற்பகம் இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார் (PDF 35KB)
மேலும் பலஆலத்தூர் வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு – 21.09.2023
வெளியிடப்பட்ட நாள்: 22/09/2023ஆலத்தூர் வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி க.கற்பகம், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். (PDF 35KB)
மேலும் பலதீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையின் சார்பில் பேரிடர் காலங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மாதிரி ஒத்திகை நிகழ்ச்சி – 21.09.2023
வெளியிடப்பட்ட நாள்: 22/09/2023பேரிடர் காலங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையின் சார்பில் நடத்தப்பட்ட மாதிரி ஒத்திகை நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி க.கற்பகம், இ.ஆ.ப.,அவர்கள் தொடங்கி வைத்துப் பார்வையிட்டார். (PDF 35KB)
மேலும் பலவடகிழக்கு பருவமழை காலத்திற்கு முன்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டம் – 20.09.2023
வெளியிடப்பட்ட நாள்: 22/09/2023வடகிழக்கு பருவமழை காலத்திற்கு முன்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி க.கற்பகம், இ.ஆ.ப.,அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 35KB)
மேலும் பலபல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் தலைமையில் நடைபெற்றது – 19.09.2023
வெளியிடப்பட்ட நாள்: 20/09/2023மாவட்டத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் மேம்பாட்டு கழக மேலாண் இயக்குநர்/ பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஆணையர்(பொ) மற்றும் பெரம்பலூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் திரு.அனில் மேஷ்ராம்,இ.ஆ.ப.., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 35KB)
மேலும் பலகழிவுநீர்க் கால்வாய் கட்டும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு செய்தார் – 17.09.2023
வெளியிடப்பட்ட நாள்: 20/09/2023நகராட்சிக்குட்பட்ட நான்கு சாலை சந்திப்பு பகுதியில் கழிவுநீர்க் கால்வாய் கட்டும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி க.கற்பகம் இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். (PDF 35KB)
மேலும் பலமாற்றுத்திறனாளிகளுக்கான ஒருங்கிணைந்த மருத்துவ முகாம் – 16.09.2023
வெளியிடப்பட்ட நாள்: 20/09/2023கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான ஒருங்கிணைந்த மருத்துவ முகாமினை மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் அவர்கள் பார்வையிட்டு, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். (PDF 35KB)
மேலும் பல“தூய்மையே சேவை” விழிப்புணர்வு நிகழ்ச்சி – 15.09.2023
வெளியிடப்பட்ட நாள்: 20/09/2023“தூய்மையே சேவை” எனும் இருவார விழிப்புணர்வு நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி க.கற்பகம், இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார். (PDF 35KB)
மேலும் பலமாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் அவர்கள் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தினை தொடங்கிவைத்தார் – 15.09.2023
வெளியிடப்பட்ட நாள்: 20/09/2023மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை காஞ்சிபுரத்தில் தொடங்கிவைத்ததையடுத்து, பெரம்பலூர் மாவட்டத்தில் மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் அவர்கள் பயனாளிகளுக்கு கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் மூலம் பணம் எடுக்கும் அட்டைகளை வழங்கினார். (PDF 35KB)
மேலும் பல