சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலம் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ள மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களிடம் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் பரிந்துரை கடிதத்தை வழங்கினார் – 24.07.2024
வெளியிடப்பட்ட நாள்: 25/07/2024பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியில் சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலம் 35 பணிகளுக்கு ரூ.304.32 லட்சம் மதிப்பீட்டில் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ள மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ், இ.ஆ.ப., அவர்களிடம் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ம.பிரபாகரன் அவர்கள் பரிந்துரை கடிதத்தை வழங்கினார்.(PDF 33KB)
மேலும் பலமக்களுடன் முதல்வர் திட்ட முகாம் – 24.07.2024
வெளியிடப்பட்ட நாள்: 25/07/2024மக்களுடன் முதல்வர் திட்ட முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்(PDF 33KB)
மேலும் பலஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு – 24.07.2024
வெளியிடப்பட்ட நாள்: 25/07/2024பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.(PDF 33KB)
மேலும் பலமுதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு – 23.07.2024
வெளியிடப்பட்ட நாள்: 23/07/2024முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார் .(PDF 33KB)
மேலும் பலமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 22.07.2024
வெளியிடப்பட்ட நாள்: 23/07/2024மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 33KB)
மேலும் பலஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கான தேர்வு மையத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு – 21.07.2024
வெளியிடப்பட்ட நாள்: 22/07/2024தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கான தேர்வு மையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ்,இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்(PDF 33KB)
மேலும் பலஅனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் – 20.07.2024
வெளியிடப்பட்ட நாள்: 22/07/2024பெரம்பலூர் மாவட்டம் ”மக்களின் கோரிக்கைகளுக்கு முன்னுரிமை கொடுத்து நிறைவேற்றுவதே அரசுத்துறை அலுவலர்களின் கடமையாக இருக்க வேண்டும்” – அனைத்து துறை அலுவலர்களின் ஆய்வுக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ்,இ.ஆ.ப., அவர்கள் பேச்சு(PDF 33KB)
மேலும் பலபெரம்பலூர் மாவட்டத்தின் புதிய ஆட்சித்தலைவராக திருமதி கிரேஸ் லால்ரின்டிகி பச்சாவ், இ.ஆ.ப., அவர்கள் பொறுப்பேற்றுக் கொண்டார் – 19.07.2024
வெளியிடப்பட்ட நாள்: 22/07/2024பெரம்பலூர் மாவட்டத்தின் புதிய ஆட்சித்தலைவராக திருமதி கிரேஸ் லால்ரின்டிகி பச்சாவ், இ.ஆ.ப., அவர்கள் பொறுப்பேற்றுக் கொண்டார்.(PDF 33KB)
மேலும் பலமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அரசு உயர்நிலைப்பள்ளிகளில் கட்டப்பட்டுள்ள புதிய வகுப்பறை மற்றும் ஆய்வகக் கட்டடங்களை காணொளிக்காட்சி மூலம் திறந்து வைத்தார் – 19.07.2024
வெளியிடப்பட்ட நாள்: 22/07/2024மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் நபார்டு திட்டத்தின் மூலம் வடக்குமாதவி மற்றும் நன்னை அரசு உயர்நிலைப்பள்ளிகளில் கட்டப்பட்டுள்ள புதிய வகுப்பறை மற்றும் ஆய்வகக் கட்டடங்களை காணொளிக்காட்சி மூலம் திறந்து வைத்தார்(PDF 33KB)
மேலும் பலமக்களுடன் முதல்வர் திட்ட முகாம் – 18.07.2024
வெளியிடப்பட்ட நாள்: 22/07/2024மக்களுடன் முதல்வர் திட்ட முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி க.கற்பகம், இ.ஆ.ப. அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்(PDF 33KB)
மேலும் பல