11 வது தேசிய வாக்காளர் தின விழா – 25.01.2021
வெளியிடப்பட்ட நாள்: 27/01/202111வது தேசிய வாக்காளர் தின விழாவினை முன்னிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ப.ஸ்ரீவெங்கட பிரியா இ.ஆ.ப., அவர்கள் மூத்த வாக்காளருக்கு பொன்னாடை அணிவித்து, பழக்கூடை வழங்கி கௌரவித்தார். (PDF 30KB)
மேலும் பலவடகிழக்கு பருவமழையினால் ஏற்பட்ட பயிர் சேதம் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு -21.01.2021
வெளியிடப்பட்ட நாள்: 25/01/2021பெரம்பலூர் மாவட்டம் வடகிழக்கு பருவமழையினால் ஏற்பட்ட பயிர் சேதம் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ப.ஸ்ரீவெங்கட பிரியா இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். (PDF 23KB)
மேலும் பலசாலை பாதுகாப்பு மாத விழா -21.01.2021
வெளியிடப்பட்ட நாள்: 25/01/2021பெரம்பலூர் மாவட்டம் சாலை பாதுகாப்பு மாத விழாவினை முன்னிட்டு தலைகவசம் மற்றும் சீட்பெல்ட் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ப.ஸ்ரீவெங்கட பிரியா இ.ஆ.ப., அவர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி நிஷா பார்த்திபன் இ.கா.ப., அவர்கள் முன்னிலையில் கொடியசைத்து துவக்கி வைத்தார். (PDF 25KB)
மேலும் பலதனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரியல் அமைக்கப்படவுள்ள வாக்கு எண்ணும் மையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு -20.01.2021
வெளியிடப்பட்ட நாள்: 25/01/2021சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைறெ உள்ளதால் பெரம்பலூர் மாவட்டத்தில் தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரியல் அமைக்கப்படவுள்ள வாக்கு எண்ணும் மையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ப.ஸ்ரீவெங்கட பிரியா இ.ஆ.ப., அவர்கள் பார்iயிட்டு ஆய்வு செய்தார். (PDF 26KB)
மேலும் பலஇறுதி வாக்காளர் பட்டியலினை மாவட்ட ஆட்சித்தலைவர் அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் வெளியிட்டார்-20.01.2021
வெளியிடப்பட்ட நாள்: 25/01/2021பெரம்பலூர் மாவட்டம் இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, இறுதி வாக்காளர் பட்டியலினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ப.ஸ்ரீவெங்கட பிரியா இ.ஆ.ப., அவர்கள் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் வெளியிட்டார். (PDF 30KB)
மேலும் பலபள்ளிகளில் கடைபிடிக்கப்பட்டு வரும் பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணைய தலைவர் ஆய்வு-19.01.2021
வெளியிடப்பட்ட நாள்: 25/01/2021பெரம்பலூர் மாவட்டம் பள்ளிகளில் கடைபிடிக்கப்பட்டு வரும் பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணைய தலைவர் திரு.எல்.நிர்மல்ராஜ் இ.ஆ.ப., அவர்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ப.ஸ்ரீவெங்கட பிரியா இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் பல்வேறு பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்டார். (PDF 33KB)
மேலும் பலபள்ளிகள் திறப்பது குறித்த அனைத்து துறை அலுவலர்களுடனான ஒருங்கிணைப்பு குழு கூட்டம்-18.01.2021
வெளியிடப்பட்ட நாள்: 19/01/2021பெரம்பலூர் மாவட்டம் பள்ளிகள் திறப்பது குறித்த மேற்கொள்ளப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடனான ஒருங்கிணைப்பு குழு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ப.ஸ்ரீவெங்கட பிரியா இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது (PDF 26KB)
மேலும் பலசாலை பாதுகாப்பு மாத விழாவினை முன்னிட்டு விழிப்புணர்வு பிரச்சாரத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் துவக்கி வைத்தார்-18.01.2021
வெளியிடப்பட்ட நாள்: 19/01/2021பெரம்பலூர் மாவட்டம் சாலை பாதுகாப்பு மாத விழாவினை முன்னிட்டு விழிப்புணர்வு பிரச்சாரத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ப.ஸ்ரீவெங்கட பிரியா இ.ஆ.ப., அவர்கள் துவக்கி வைத்தார். (PDF 26KB)
மேலும் பலகொரோனா தடுப்பூசி போடும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் தொடக்கி வைத்தார்-16.01.2021
வெளியிடப்பட்ட நாள்: 19/01/2021பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ப.ஸ்ரீவெங்கட பிரியா இ.ஆ.ப., அவர்கள் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.இரா.தமிழ்ச்செல்வன் அவர்கள் முன்னிலையில் தொடக்கி வைத்தார் (PDF 26KB)
மேலும் பலமுதற்கட்ட மாதிரி வாக்குப்பதிவினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு-12.01.2021
வெளியிடப்பட்ட நாள்: 19/01/2021பெரம்பலூர் மாவட்டம் முதற்கட்ட மாதிரி வாக்குப்பதிவினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ப.ஸ்ரீவெங்கட பிரியா இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார் (PDF 26KB)
மேலும் பல