மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 11.05.2026
வெளியிடப்பட்ட நாள்: 12/05/2026மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.(PDF 38KB)
மேலும் பலவாக்கு எண்ணும் பணியில் ஈடுபடவுள்ள அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு – 02.05.2026
வெளியிடப்பட்ட நாள்: 06/05/2026Tவாக்கு எண்ணும் பணியில் ஈடுபடவுள்ள அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு தேர்தல் பொதுப்பார்வையாளர்கள் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர் ஆகியோர் தலைமையில் தலைமையில் நடைபெற்றது.(PDF 38KB)
மேலும் பலவாக்கு எண்ணும் பணியில் ஈடுபடவுள்ள அலுவலர்களுக்கு தொகுதிவாரியாக கணினிமுறை குலுக்களில் பணி ஒதுக்கீடு செய்யும் நிகழ்வு – 02.05.2026
வெளியிடப்பட்ட நாள்: 06/05/2026வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடவுள்ள அலுவலர்களுக்கு தொகுதிவாரியாக கணினிமுறை குலுக்களில் பணி ஒதுக்கீடு செய்யும் நிகழ்வு, தேர்தல் பொதுப்பார்வைளாயர்கள் முன்னிலையில் மாவட்ட தேர்தல் அலுவலரால் நடத்தப்பட்டது.(PDF 38KB)
மேலும் பலவாக்கு எண்ணும் மையத்தில் தேர்தல் பொதுப்பார்வையாளர்கள் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர் – 01.05.2026
வெளியிடப்பட்ட நாள்: 06/05/2026வாக்கு எண்ணும் மையத்தில் தேர்தல் பொதுப்பார்வையாளர்கள் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். .(PDF 38KB)
மேலும் பலவாக்கு எண்ணும் அறைகளில் அமைக்கப்பட்டுள்ள சி.சி.டி.வி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதா என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு செய்தார் – 01.05.2026
வெளியிடப்பட்ட நாள்: 06/05/2026வாக்கு எண்ணும் அறைகளில் அமைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு மேசைக்கும் சி.சி.டி.வி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதா என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி,இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.(PDF 38KB)
மேலும் பலவேட்பாளர்கள் மற்றும் முகவர்களுக்கு வாக்கு எண்ணிக்கை தொடர்பாக விளக்கக் கூட்டம் – 01.05.2026
வெளியிடப்பட்ட நாள்: 06/05/2026வாக்குகளை எண்ணும் நடைமுறை மற்றும் வாக்கு எண்ணும் மையத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஏற்பாடுகள் தொடர்பாக வேட்பாளர்கள் மற்றும் முகவர்களுக்கு விளக்கும் கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி, இ.ஆப.,. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் கி.பிரபாகர் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.(PDF 38KB)
மேலும் பலவாக்கு எண்ணும் மையத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு செய்தார் – 30.04.2026
வெளியிடப்பட்ட நாள்: 06/05/2026வாக்கு எண்ணும் மையத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி,இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.(PDF 38KB)
மேலும் பலவாக்கு எண்ணும் நாளன்று மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்த ஆலோசனைக்கூட்டம் – 30.04.2026
வெளியிடப்பட்ட நாள்: 06/05/2026வாக்கு எண்ணும் நாளன்று மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடானான ஆலோசனைக்கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி,இ,ஆ.ப., அவர்கள் தலைமையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் கி.பிரபாகர்,இ.கா.ப. அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.(PDF 38KB)
மேலும் பலவாக்கு எண்ணும் மையத்தை மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார் – 28-04-2026
வெளியிடப்பட்ட நாள்: 29/04/2026வாக்கு எண்ணும் மையத்தை மாவட்ட தேர்தல் அலுவலர் /மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி,இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்(PDF 38KB)
மேலும் பலமக்கள் தொகை கணக்கெடுப்பு மேற்கொள்ளவுள்ள அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு – 27-04-2026
வெளியிடப்பட்ட நாள்: 29/04/2026மக்கள் தொகை கணக்கெடுப்பு மேற்கொள்ளவுள்ள அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 38KB)
மேலும் பல