Close

ஊடக வெளியீடுகள்

வடிகட்டு:
மக்கள் தொடர்புத் திட்ட முகாம் - 14.02.2023

மக்கள் தொடர்புத் திட்ட முகாம் – 14.02.2023

வெளியிடப்பட்ட நாள்: 21/02/2024

நல்லூர் கிராமத்தில் நடைபெற்ற மாவட்ட ஆட்சித்தலைவரின் மக்கள் தொடர்புத் திட்ட முகாமில் 349 பயனாளிகளுக்கு ரூ.1.61 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி க.கற்பகம், இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.(PDF 33KB)

மேலும் பல
கிராம ஊராட்சித் தலைவர்களுடனான ஆய்வுக் கூட்டம் - 13.02.2024

கிராம ஊராட்சித் தலைவர்களுடனான ஆய்வுக் கூட்டம் – 13.02.2024

வெளியிடப்பட்ட நாள்: 21/02/2024

மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் பாதுகாப்பான குடிநீர், சுகாதாரம் மற்றும் தெரு விளக்குகள் நல்ல நிலையில் உள்ளதை 100 சதவீதம் உறுதி செய்ய வேண்டும் – கிராம ஊராட்சித் தலைவர்களுடனான ஆய்வுக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி க. கற்பகம், இ.ஆ.ப., அவர்கள் அறிவுறுத்தல்.(PDF 33KB)

மேலும் பல
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் -12.02.2024

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் -12.02.2024

வெளியிடப்பட்ட நாள்: 21/02/2024

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி க.கற்பகம் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 33KB)

மேலும் பல
The new project worth Rs.1.37 crore was inaugurated by the District Collector by laying the foundation stone- 10.02.2024

ரூ.1.37 கோடி மதிப்பீட்டிலான புதிய திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்- 10.02.2024

வெளியிடப்பட்ட நாள்: 13/02/2024

மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் அவர்கள், பெரம்பலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி க.கற்பகம் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் ரூ.1.37 கோடி மதிப்பீட்டில் பல்வேறு புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற பணிகளை தொடங்கி வைத்தார்கள்.(PDF 33KB)

மேலும் பல
Government officers of all departments took the pledge of abolition of bonded labor system- 09.02.2024

கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழியினை அனைத்துத்துறை அரசு அலுவலர்களும் ஏற்றுக்கொண்டனர்- 09.02.2024

வெளியிடப்பட்ட நாள்: 13/02/2024

கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழியினை மாவட்ட வருவாய் அலுவலர் திரு.மு.வடிவேல் பிரபு அவர்கள் தலைமையில் அனைத்துத்துறை அரசு அலுவலர்களும் ஏற்றுக்கொண்டனர்.(PDF 33KB)

மேலும் பல
The District Collector inaugurated the construction of a new building at a cost of Rs.25 lakh.-09.02.2024

ரூ.25 லட்சம் மதிப்பில் புதிய கட்டிடம் கட்டும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் தொடங்கி வைத்தனர்.-09.02.2024

வெளியிடப்பட்ட நாள்: 13/02/2024

சித்த மருத்துவ பிரிவிற்கு ரூ.25 லட்சம் மதிப்பில் புதிய கட்டிடம் கட்டும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி க.கற்பகம் இ.ஆ.ப., அவர்கள், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ம.பிரபாகரன் அவர்கள் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.(PDF 33KB)

மேலும் பல
The District Collector inspected the ongoing drinking water project works at an estimate of Rs.30.87 crore - 09.02.24

ரூ.30.87 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் குடிநீர் திட்ட பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு செய்தார் – 09.02.24

வெளியிடப்பட்ட நாள்: 13/02/2024

வேப்பந்தட்டை ஒன்றியத்திற்குட்பட்ட 6 கிராம ஊராட்சிகளைச் சேர்ந்த சுமார் 30 ஆயிரத்திற்கு மேற்பட்ட நபர்கள் பயன்பெறும் வகையில் ரூபாய் ரூ.30.87 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் குடிநீர் திட்ட பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி க.கற்பகம், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.(PDF 33KB)

மேலும் பல
The District Collector inaugurated Deworming Pill Distribution Event - 09.02.2024.

குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் நிகழ்வை மாவட்ட ஆட்சித்தலைவர் தொடங்கி வைத்தனர் – 09.02.2024

வெளியிடப்பட்ட நாள்: 13/02/2024

பள்ளி மாணவ மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் நிகழ்வை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி க.கற்பகம்,இ.ஆ.ப., அவர்கள் , பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ம.பிரபாகரன் அவர்கள் ஆகியோர் தொடங்கி வைத்தனர் . (PDF 33KB)

மேலும் பல
The District Collector inaugurated the construction of a new barrage at an estimated cost of Rs 176.60 lakhs- 09.02.2024

ரூபாய் 176. 60 லட்சம் மதிப்பீட்டில் புதிய தடுப்பணை கட்டும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் தொடங்கி வைத்தனர்- 09.02.2024

வெளியிடப்பட்ட நாள்: 13/02/2024

நீர்வளத் துறையின் சார்பில் லாடபுரம் பகுதியில் பொக்குணி ஆற்றின் குறுக்கே ரூபாய் 176. 60 லட்சம் மதிப்பீட்டில் புதிய தடுப்பணை கட்டும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி க.கற்பகம்,இ.ஆ.ப அவர்கள், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ம.பிரபாகரன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.(PDF 33KB)

மேலும் பல
முன்னாள் படைவீரர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் 08.02.2024

முன்னாள் படைவீரர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் 08.02.2024

வெளியிடப்பட்ட நாள்: 09/02/2024

முன்னாள் படைவீரர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மற்றும் தொழில் முனைவோர் கருத்தரங்கம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி க.கற்பகம் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 33KB)

மேலும் பல