மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 22.12.2025
வெளியிடப்பட்ட நாள்: 22/12/2025மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 38KB)
மேலும் பலமாவட்ட ஆட்சித்தலைவர் மின் சிக்கனம் குறித்த விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார் – 20.12.2025
வெளியிடப்பட்ட நாள்: 22/12/2025தமிழ்நாடு மின்சார வாரியம் மற்றும் பகிர்மான கழகம் மூலம் மின் சிக்கன வார விழா நிறைவு நாளில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மின் சிக்கனம் குறித்து விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.(PDF 38KB)
மேலும் பலதுறைமங்கலம் பகுதியில் உள்ள டி.இ.எல்.சி பள்ளி வாக்குச்சாவடி மையத்தினை வாக்காளர் பட்டியல் பார்வையாளர் திரு.நீரஜ்கர்வால் இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு ஆய்வு – 19.12.2025
வெளியிடப்பட்ட நாள்: 22/12/2025துறைமங்கலம் பகுதியில் உள்ள டி.இ.எல்.சி பள்ளி வாக்குச்சாவடி மையத்தினை வாக்காளர் பட்டியல் பார்வையாளர் திரு.நீரஜ்கர்வால் இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு ஆய்வுசெய்து, அந்த பகுதிக்கான வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுடன் வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் தொடர்பாக கலந்துரையாடினார்.(PDF 38KB)
மேலும் பலவரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வெளியிட்டார் – 19.12.2025
வெளியிடப்பட்ட நாள்: 22/12/2025அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ,ஆ.ப., அவர்கள் வெளியிட்டார்.(PDF 38KB)
மேலும் பலதேசிய அளவிலான டேபிள் டென்னிஸ் விளையாட்டுப்போட்டி தொடர்பான ஆலோசனைக் கூட்டம் – 18.12.2025
வெளியிடப்பட்ட நாள்: 22/12/2025பெரம்பலூரில் பள்ளிகளுக்கிடையே நடைபெறும் 69வது தேசிய அளவிலான டேபிள் டென்னிஸ் விளையாட்டுப்போட்டிகள் நடைபெற உள்ளதை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாட்டு பணிகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஆதர்ஷ் பசேரா,இ.கா.ப அவரகள் முன்னியில் நடைபெற்றது.(PDF 38KB)
மேலும் பலஆக்கிரமிப்பு அகற்றும் பணிகள் நடைபெற்றதை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு செய்தார் – 18.12.2025
வெளியிடப்பட்ட நாள்: 22/12/2025ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகள் நடைபெற்றதை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி,இ.ஆப., அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.(PDF 38KB)
மேலும் பலகடன் வழங்கும் முகாம் – 18.12.2025
வெளியிடப்பட்ட நாள்: 22/12/2025மாவட்ட தொழில் மையம் மற்றும் பல்வேறு துறைகளின் சார்பில் பொதுமக்களுக்கு கடன் வழங்கும் முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் 34 பயனாளிகளுக்கு ரூ.1.16 கோடி மதிப்பில் கடனுதவிகள் வழங்கினார்.(PDF 38KB)
மேலும் பலசர்க்கரை ஆலையின் 2025-2026 ஆம் ஆண்டுக்கான அரவை தொடங்கியது – 18.12.2025
வெளியிடப்பட்ட நாள்: 18/12/2025சர்க்கரை ஆலையின் 2025-2026 ஆம் ஆண்டுக்கான அரவையினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ந.மிருணாளினி.இ.ஆ.ப, அவர்கள் , பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ம.பிரபாகரன் அவர்கள் ஆகியோர் தொடங்கி வைத்தார்கள்.(PDF 38KB)
மேலும் பலமாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகின் வருடாந்திர ஆய்வுக் கூட்டம் – 17.12.2025
வெளியிடப்பட்ட நாள்: 18/12/2025மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகின் சார்பில் அனைத்து துறை அலுவலர்களுடனான வருடாந்திர ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 38KB)
மேலும் பலமாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பெரம்பலூர் கிளைச்சிறையை ஆய்வு செய்தார் – 16.12.2025
வெளியிடப்பட்ட நாள்: 17/12/2025பெரம்பலூர் கிளைச்சிறையை முதன்மை மாவட்ட நீதிபதி திரு.வெ.பத்மநாபன் அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஆதர்ஸ் பசேரா,இ.கா.ப அவர்கள் ஆகியோர் கூட்டாக ஆய்வு செய்தனர்.(PDF 38KB)
மேலும் பல