மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 28.07.2025
வெளியிடப்பட்ட நாள்: 29/07/2025மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.அருண்ராஜ் இ.ஆ.ப., அவர்கள் 39 பயனாளிகளுக்கு ரூ.14.12 லட்சம் மதிப்பிலான பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.(PDF 38KB)
மேலும் பலவிவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 25.07.2025
வெளியிடப்பட்ட நாள்: 28/07/2025விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் பெரம்பலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.அருண்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று நடைபெற்றது.(PDF 38KB)
மேலும் பலமாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கடன் திட்ட அறிக்கையை வெளியிட்டார் – 25.07.2025
வெளியிடப்பட்ட நாள்: 25/07/2025பெரம்பலூர் மாவட்டத்தில் ரூ.7,616.17 கோடி வங்கிக்கடன் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கடன் திட்ட அறிக்கையை வெளியிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.அருண்ராஜ்,இ.ஆ.ப., அவர்கள் தகவல்.(PDF 38KB)
மேலும் பலசட்டம் ஒழுங்கு பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு குறித்து மாதாந்திர ஆய்வு கூட்டம் – 24.07.2025
வெளியிடப்பட்ட நாள்: 25/07/2025சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு குறித்து மாதாந்திர ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.அருண்ராஜ் இ.ஆ,ப., அவர்கள் தலைமையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஆதர்ஷ் பசேரா,இ.கா.ப., அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.(PDF 38KB)
மேலும் பலதமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் நடத்துவது தொடர்பான முன்னேற்பாடு குழுகூட்டம் – 23.07.2025
வெளியிடப்பட்ட நாள்: 25/07/20252025ஆம் ஆண்டிற்கு தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் நடத்துவது தொடர்பான முன்னேற்பாடு குழுகூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.அருண்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 38KB)
மேலும் பலதானியங்கி பால் கொள்முதல் விற்பனை நிலையம் என்ற படைப்பினை உருவாக்கிய மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பாராட்டுக்களைத் தெரிவித்தார் — 23.07.2025
வெளியிடப்பட்ட நாள்: 24/07/2025மாநில அளவில் 2ஆம் இடம் பிடித்த, தானியங்கி பால் கொள்முதல் விற்பனை நிலையம் என்ற படைப்பினை உருவாக்கிய அரசு உதவி பெறும் மௌலானா மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.அருண்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் பாராட்டுக்களைத் தெரிவித்தார்.(PDF 38KB)
மேலும் பலமாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 23.07.2025
வெளியிடப்பட்ட நாள்: 24/07/2025மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.அருண்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.(PDF 38KB)
மேலும் பல12ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு NEET, JEE பயிற்சி புத்தகங்கள் வழங்கும் நிகழ்வை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடங்கி வைத்தார்
வெளியிடப்பட்ட நாள்: 24/07/2025அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளில் 12ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு NEET, JEE பயிற்சி புத்தகங்கள் வழங்கும் நிகழ்வை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.அருண்ராஜ் இ.ஆ.ப., அவர்கள் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ம.பிரபாகரன் அவர்கள் முன்னிலையில் வழங்கி தொடங்கி வைத்தார்.(PDF 38KB)
மேலும் பலமாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் இரண்டு மகளிருக்கு தலா ரூ.1லட்சம் மானிய விலையில் பயனியர் ஆட்டோக்களை வழங்கினார் – 21.07.2025
வெளியிடப்பட்ட நாள்: 22/07/2025தொழிலாளர் நலத்துறையின் மூலம் இரண்டு மகளிருக்கு தலா ரூ.1லட்சம் மானிய விலையில் பயனியர் ஆட்டோக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.அருண்ராஜ்,இ.ஆ.ப.,அவர்கள் வழங்கினார்.(PDF 38KB)
மேலும் பலமக்கள் குறைதீர்க்கும்நாள் கூட்டம் – 21.07.2025
வெளியிடப்பட்ட நாள்: 22/07/2025மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பார்வையற்ற மாற்றுத்திறனாளி மாணவனின் உயர்கல்விக்கு உதவிய பெரம்பலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.அருண்ராஜ்,இ.ஆ.ப. அவர்கள்.(PDF 38KB)
மேலும் பல