மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நகராட்சியின் கீழ் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை ஆய்வு செய்தார் – 02.06.2026
வெளியிடப்பட்ட தேதி : 03/06/2026
பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் செயல்படுத்தப்படும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளின் முன்னேற்ற நிலை குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்(PDF 38KB)