மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 11.11.2025
வெளியிடப்பட்ட நாள்: 12/11/2025மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 38KB)
மேலும் பலமாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பட்டுப்புழு வளர்ப்பு நிலங்களை ஆய்வு செய்தார் – 11.11.2025
வெளியிடப்பட்ட நாள்: 12/11/2025பட்டுப்புழு வளர்ப்பில் ஈடுபட்டுள்ள விவசாயிகளில் கடந்த நான்காண்டுகளில் 103 விவசாயிகளுக்கு ரூ.1.35 கோடி மதிப்பிலான பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது – மல்பெரி சாகுபடி செய்து பட்டுப்புழு வளர்ப்பு தொழிலில் ஈடுபட்டு வரும் விவசாயிகளின் நிலங்களை பார்வையிட்ட பின் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் தகவல்.(PDF 38KB)
மேலும் பலமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 10.11.2025
வெளியிடப்பட்ட நாள்: 12/11/2025மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது(PDF 38KB)
மேலும் பலபாலின சமத்துவம் தொடர்பான விழிப்புணர்வு முகாம் – 08.11.2025
வெளியிடப்பட்ட நாள்: 10/11/2025பாலின சமத்துவம் மற்றும் பெண்கள் அதிகாரமளித்தல், பணியிடங்களில் பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தலை தடுத்தல் தொடர்பான ஒரு நாள் விழிப்புணர்வு முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள், மாவட்ட முதன்மை நீதிபதி திரு.பத்மநாபன் அவர்கள் ஆகியோர் தொடங்கி வைத்தார்கள்.(PDF 38KB)
மேலும் பலஅரசுப் பள்ளி மாணவ மாணவிகளுக்கான மாவட்ட ஆட்சித் தலைவருடான கலந்துரையாடல் சந்திப்பு – 06.11.2025
வெளியிடப்பட்ட நாள்: 10/11/2025அரசுப் பள்ளி மாணவ மாணவிகளுக்கு தன்னம்பிக்கை அளிக்கும் வகையிலும் , படிப்பு விளையாட்டு பொது அறிவு, கலை உள்ளிட்ட பல்வேறு திறன்களில் தங்களை வளர்த்துக் கொள்ளும் ஆர்வத்தை கொடுக்கும் வகையிலும் “Coffee With Collector” என்ற தலைப்பில் நடைபெற்ற மாவட்ட ஆட்சித் தலைவருடான கலந்துரையாடல் சந்திப்பு .(PDF 38KB)
மேலும் பலஅரசுத் திட்டங்களின் பயன்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பொதுமக்களிடம் கேட்டறிந்தார் – 06.11.2025
வெளியிடப்பட்ட நாள்: 07/11/2025அரசுத் திட்டங்களின் பயன்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி, இ.ஆ.ப.. அவர்கள் பொதுமக்களிடம் கேட்டறிந்தார்.(PDF 38KB)
மேலும் பலமாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் அவர்கள் ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் – 05.11.2025
வெளியிடப்பட்ட நாள்: 07/11/2025மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் அவர்கள் ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் ரூ.9.43 கோடி மதிப்பிலான பல்வேறு புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்றப் பணிகளை தொடங்கி வைத்தார்.(PDF 38KB)
மேலும் பலமாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் அவர்கள் மாணவ மாணவிகளுக்கு தேர்வை வெல்வோம் புத்தகங்களை வழங்கினார் – 05.11.2025
வெளியிடப்பட்ட நாள்: 07/11/2025மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் அவர்கள் அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள் பொதுத்தேர்வுகளை எளிதாக எதிர்கொள்ளும் வகையில் குன்னம் சட்டமன்ற தொகுதி ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அரசு மேல்நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் பயிலும் 972 மாணவ, மாணவிகளுக்கு மிக முக்கிய வினா-விடைகள் அடங்கிய ”தேர்வை வெல்வோம்” புத்தகங்களை வழங்கினார்.(PDF 38KB)
மேலும் பலகுழந்தைத் திருமண தடைச் சட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி – 05.11.2025
வெளியிடப்பட்ட நாள்: 07/11/2025சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் குழந்தைத் திருமண தடைச் சட்டம் குறித்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார்.(PDF 38KB)
மேலும் பலவாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கான விண்ணப்பங்களை வீடு வீடாக வழங்கும் பணி – 04.11.2025
வெளியிடப்பட்ட நாள்: 07/11/2025வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கான விண்ணப்பங்களை வீடு வீடாக வழங்கும் பணியினை மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.(PDF 38KB)
மேலும் பல