வடக்கிழக்குப் பருவமழை தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் – 16.10.2025
வெளியிடப்பட்ட நாள்: 22/10/2025வடக்கிழக்குப் பருவமழை தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி,இ.ஆப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 38KB)
மேலும் பலபொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையின் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் – 16.10.2025
வெளியிடப்பட்ட நாள்: 22/10/2025பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையின் மூலம் மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு குழு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி,இ.ஆ.ப. அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 38KB)
மேலும் பலமுன்னேற்றத்தை நாடும் வட்டாரங்கள் திட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட அலுவலர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கி வாழ்த்தினார்- 15.10.2025
வெளியிடப்பட்ட நாள்: 16/10/2025மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ,ப., அவர்கள் முன்னேற்றத்தை நாடும் வட்டாரங்கள் திட்டத்தில் ஆலத்தூர் ஒன்றியத்தில் சிறப்பாக செயல்பட்ட அலுவலர்கள் மற்றும் முன்களப்பணியாளர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி வாழ்த்தினார்..(PDF 38KB)
மேலும் பலஅகில இந்திய அளவிலான தேர்வில் முதலிடம் பெற்ற ஆலத்தூர் அரசு தொழிற்பயிற்சி நிலைய மாணவர்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றனர்- 15.10.2025
வெளியிடப்பட்ட நாள்: 16/10/2025அகில இந்திய அளவிலான தேர்வில் முதலிடம் பெற்ற ஆலத்தூர் அரசு தொழிற்பயிற்சி நிலைய மாணவர்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.(PDF 38KB)
மேலும் பலமாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அரும்பாவூர் பெரிய ஏரியை ஆய்வு செய்தார்- 15.10.2025
வெளியிடப்பட்ட நாள்: 16/10/2025வடகிழக்கு பருவமழை காலத்தில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஏரிகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் – கரையோரம் உள்ள பொதுமக்களுக்கு தகுந்த முன்னெச்சரிக்கை விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் – அரும்பாவூர் பெரிய ஏரியை பார்வையிட்ட பின் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் நீர்வள ஆதாரத்துறை அலுவலர்களுக்கு உத்தரவு.(PDF 38KB)
மேலும் பலஓலைப்பாடி ஊராட்சியில் நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு – 14.10.2025
வெளியிடப்பட்ட நாள்: 16/10/2025ஜெமின் ஆத்தூர் ஊராட்சி, ஓலைப்பாடி ஆகிய ஊராட்சிகளில் நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.(PDF 38KB)
மேலும் பலமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 13.10.2025
வெளியிடப்பட்ட நாள்: 14/10/2025மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 38KB)
மேலும் பலமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் அலுவலகம் கட்டுவதற்கு காணொளிக்காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார்கள்
வெளியிடப்பட்ட நாள்: 14/10/2025மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு. க. ஸ்டாலின் அவர்கள் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து, இந்து சமய அறநிலையத்துறை சார்பில், ரூ.1.44 கோடி மதிப்பீட்டில் புதிய உதவி ஆணையர் அலுவலகம் கட்டுவதற்கு காணொளிக்காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார்கள்.(PDF 38KB)
மேலும் பலவேப்பந்தட்டையில் அமைக்கப்பட்டுள்ள மீட்பு பணிகள் மற்றும் தீயணைப்பு நிலையத்தை பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் திறந்து வைத்தார் – 13.10.2025
வெளியிடப்பட்ட நாள்: 14/10/2025வேப்பந்தட்டையில் அமைக்கப்பட்டுள்ள மீட்பு பணிகள் மற்றும் தீயணைப்பு நிலையத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி ந. மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ம.பிரபாகரன் அவர்கள் திறந்து வைத்தார்.(PDF 38KB)
மேலும் பலபெரம்பலூரில் இருந்து சென்னை செல்ல குளிர்சாதன பேருந்து வசதி – 12.10.2025
வெளியிடப்பட்ட நாள்: 13/10/2025பெரம்பலூரில் இருந்து சென்னை செல்ல குளிர்சாதன பேருந்து வசதி – மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் அவர்கள் தொடங்கி வைத்தார்.(PDF 38KB)
மேலும் பல