Close

ஊடக வெளியீடுகள்

வடிகட்டு:
Thiru.S.Arunraj I.A.S., has taken charge as the new Collector of Perambalur District - 27-06-2025

பெரம்பலூர் மாவட்டத்தின் புதிய ஆட்சித்தலைவராக திரு.ச.அருண்ராஜ் இ.ஆ.ப., அவர்கள் பொறுப்பேற்றுக் கொண்டார் – 27-06-2025

வெளியிடப்பட்ட நாள்: 27/06/2025

பெரம்பலூர் மாவட்டத்தை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்வதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வேன் – பெரம்பலூர் மாவட்டத்தின் புதிய ஆட்சித்தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட திரு.ச.அருண்ராஜ் இ.ஆ.ப., அவர்கள் செய்தியாளர்களிடம் தகவல்.(PDF 38KB)

மேலும் பல
Awareness Rally Against Drug Abuse - 26-06-2025

போதைப் பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி – 26-06-2025

வெளியிடப்பட்ட நாள்: 27/06/2025

உலக போதைப் பொருட்கள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு போதைப் பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ் இ.ஆ.ப., அவர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஆதர்ஸ் பசேரா இ.கா.ப., அவர்கள் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்கள்.(PDF 38KB)

மேலும் பல
Monthly review meeting of the Public Health Department – 25.06.2025

பொது சுகாதாரத் துறையின் மாதாந்திர ஆய்வு கூட்டம் – 25.06.2025

வெளியிடப்பட்ட நாள்: 26/06/2025

பொது சுகாதாரத்துறை சார்பில் மாதாந்திர திறனாய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ் இ.ஆ,ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 38KB)

மேலும் பல
Grievance Day Meeting for the general public – 23.06.2025

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 23.06.2025

வெளியிடப்பட்ட நாள்: 26/06/2025

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 38KB)

மேலும் பல
Hon’ble Minister of Transport and Electricity laid the foundation stones for various new projects in Veppur Panchayat Union - 22.06.2025

மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் அவர்கள் வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்தில் பல்வேறு புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் – 22.06.2025

வெளியிடப்பட்ட நாள்: 24/06/2025

மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் அவர்கள் வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் ரூ.3.56 கோடி மதிப்பிலான பல்வேறு புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப் பணிகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்கள்.(PDF 38KB)

மேலும் பல
Budget of Rs.3.60 crore allocated for the renovation of 54 lakes and ponds in Perambalur District - 21.06.2025

பெரம்பலூர் மாவட்டத்தில் 54 ஏரி மற்றும் குளங்களை புனரமைக்க ரூ.3.60 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது – 21.06.2025

வெளியிடப்பட்ட நாள்: 24/06/2025

பெரம்பலூர் மாவட்டத்தில் சிறுபாசன குளங்கள் மேம்பாட்டு பணிகளின் கீழ் 54 ஏரி மற்றும் குளங்களை புனரமைக்க ரூ.3.60 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ் இ.ஆ.ப., அவர்கள் தகவல்.(PDF 38KB)

மேலும் பல
Consultation meeting on increasing student enrollment in higher education courses - 20.06.2025

உயர்கல்வி படிப்புகளில் மாணவர் சேர்க்கையினை அதிகரிப்பது தொடர்பான ஆய்வு கூட்டம் – 20.06.2025

வெளியிடப்பட்ட நாள்: 24/06/2025

அரசு தொழிற்பயிற்சி நிலையம், அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள் மற்றும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி உள்ளிட்ட உயர்கல்வி படிப்புகளில் மாணவர் சேர்க்கையினை அதிகரிப்பது தொடர்பான ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 38KB)

மேலும் பல
District Level Vigilance and Monitoring Committee Quarterly Meeting - 20.06.2025

மாவட்ட அளவிலான விழிப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவின் காலண்டுக்கூட்டம் – 20.06.2025

வெளியிடப்பட்ட நாள்: 24/06/2025

மாவட்ட அளவிலான விழிப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவின் காலண்டுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 38KB)

மேலும் பல
District Collector distributed fodder grass cutting equipment to 40 beneficiaries - 20.06.2025

தீவன புல் நறுக்கும் கருவிகளை 40 பயனாளிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார் – 20.06.2025

வெளியிடப்பட்ட நாள்: 24/06/2025

கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் 40 பயனாளிகளுக்கு ரூ.11.60 லட்சம் மதிப்பிலான தீவன புல் நறுக்கும் கருவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ் இ.ஆ.ப.., அவர்கள் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ம.பிரபாகரன் அவர்கள் முன்னிலையில் வழங்கினார்.(PDF 38KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

ஆலத்தூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2025-2026 ஆம் ஆண்டிற்கான நேரடி மாணவர் சேர்க்கை – 19.06.2025

வெளியிடப்பட்ட நாள்: 20/06/2025

ஆலத்தூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2025-2026 ஆம் ஆண்டிற்கான நேரடி மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பித்து பயிற்சி பெறலாம். மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.(PDF 38KB)

மேலும் பல