மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 21.04.2025
வெளியிடப்பட்ட நாள்: 22/04/2025காதொலிக்கருவி வேண்டி மனு அளித்த வயது முதிர்ந்த 02 மாற்றுத்திறனாளிகளுக்கு பத்தே நிமிடங்களில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ், இ.ஆ.ப., அவர்கள் காதொலிக்கருவிகளை வழங்கி உதவினார்கள்.(PDF 38KB)
மேலும் பல40,000 மரக்கன்றுகள் நடும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடங்கி வைத்தார் – 21.04.2025
வெளியிடப்பட்ட நாள்: 22/04/2025மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செல்லும் சாலை அருகே மியாவாக்கி எனப்படும் குறுங்காடுகளை உருவாக்கிடும் வகையில் 3.5 ஏக்கர் பரப்பளவில் 40,000 மரக்கன்றுகள் நடும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ் இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார்.(PDF 38KB)
மேலும் பலநகர்ப்புற பகுதிகளுக்கு வீட்டுமனை வழங்கும் சிறப்பு திட்டம் – 19.04.2025
வெளியிடப்பட்ட நாள்: 21/04/2025நகர்ப்புற பகுதிகளுக்கு வீட்டுமனை வழங்கும் சிறப்பு திட்டத்தின் கீழ் அரணாரை, திருநகர், துறைமங்கலம் ஆகிய பகுதிகளில், வீட்டுமனை பட்டா வழங்குவது தொடர்பாக பயனாளிகளின் வீடுகளுக்கே மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ், இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.(PDF 38KB)
மேலும் பலமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் கலைஞர் கைவினைத் திட்டத்தினைதொடங்கி வைத்தார் – 19.04.2025
வெளியிடப்பட்ட நாள்: 21/04/2025மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் கலைஞர் கைவினைத் திட்டத்தினைதொடங்கி வைத்து, பயனாளிகளுக்கு கடன் ஒப்பளிப்பு மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.இந்நிகழ்வினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ் இ.ஆ.ப., அவர்கள் நேரலையில் பார்வையிட்டார்..(PDF 38KB)
மேலும் பலபொது சுகாதாரத் துறையின் மாதாந்திர ஆய்வு கூட்டம் – 17.04.2025
வெளியிடப்பட்ட நாள்: 21/04/2025பொது சுகாதாரத் துறையின் மாதாந்திர ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது..(PDF 38KB)
மேலும் பலதடை செய்யப்பட்ட ஒரு முறை பயன்படுத்தும் நெகிழிப் பொருட்கள் மற்றும் நெகிழி கழிவு மேலாண்மையை திறம்பட செயல்படுத்துதல் தொடர்பான பயிலரங்கம் – 17.04.2025
வெளியிடப்பட்ட நாள்: 21/04/2025தடை செய்யப்பட்ட ஒரு முறை பயன்படுத்தும் நெகிழிப் பொருட்கள் மற்றும் நெகிழி கழிவு மேலாண்மையை திறம்பட செயல்படுத்துதல் தொடர்பான பயிலரங்கத்தினை சார் ஆட்சியர் திரு.சு.கோகுல் இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார்.(PDF 38KB)
மேலும் பல10 அங்கன்வாடி மையங்களுக்கு சரியான உணவு உண்ணும் வளாக சான்றிதழ்களும் மற்றும் 05 பள்ளிகளுக்கு சரியான உணவு உண்ணும் பள்ளி சான்றிதழ்களும் வழங்கப்பட்டுள்ளது – 17.04.2025
வெளியிடப்பட்ட நாள்: 21/04/2025பெரம்பலூர் மாவட்டத்தில் 10 அங்கன்வாடி மையங்களுக்கு சரியான உணவு உண்ணும் வளாக சான்றிதழ்களும் மற்றும் 05 பள்ளிகளுக்கு சரியான உணவு உண்ணும் பள்ளி சான்றிதழ்களும், புதுதில்லியில் உள்ள உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தால் வழங்கப்பட்டுள்ளமைக்காக மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ் இ.ஆ.ப., அவர்கள் வாழ்த்து..(PDF 38KB)
மேலும் பலஉங்களைத்தேடி உங்கள் ஊரில் திட்டம் – 16.04.2025
வெளியிடப்பட்ட நாள்: 17/04/2025“உங்களைத்தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ், இ.ஆ.ப. அவர்கள், அரும்பாவூர் பேரூராட்சியில் அரசின் திட்டப் பணிகள் குறித்து கள ஆய்வு செய்து, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.(PDF 38KB)
மேலும் பலஊரக வளர்ச்சித் துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டப்பணிகள் குறித்த ஆய்வு-15.04.2025
வெளியிடப்பட்ட நாள்: 16/04/2025பெரம்பலூர் மாவட்டம்-ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம்மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ்இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 38KB)
மேலும் பலபொது இடங்களில் நிரந்தரமாக நிறுவப்பட்டுள்ள கொடிக் கம்பங்களை அகற்றிட மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவு-15.04.2025
வெளியிடப்பட்ட நாள்: 16/04/2025பெரம்பலூர் மாவட்டத்தில் பொது இடங்களில் நிரந்தரமாக நிறுவப்பட்டுள்ள கொடிக் கம்பங்களை அனைத்து அரசியல் கட்சிகளும், சமூகம், மதம், சங்கம் போன்ற அனைத்து அமைப்புகளும், 27.04.2025 அன்றைக்குள் அகற்றிட வேண்டும் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ் இ.ஆ.ப., அவர்கள் உத்தரவு.(PDF 38KB)
மேலும் பல