Close

ஊடக வெளியீடுகள்

Filter by:

இளம் வாக்காளர்களை சேர்ப்பது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி – 15.12.2025

வெளியிடப்பட்ட நாள்: 16/12/2025

இளம் வாக்காளர்களை சேர்ப்பது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சியினை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார்.(PDF 38KB)

மேலும் பல

சாலை அகலப்படுத்தி உறுதிப்படுத்தும் பணிகளை மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்தார்கள் – 15.12.2025

வெளியிடப்பட்ட நாள்: 16/12/2025

பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், ரூ.2 கோடி மதிப்பீட்டில் சாலை அகலப்படுத்தி உறுதிப்படுத்தும் பணிகளை மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் அவர்கள் தொடங்கி வைத்தார்கள்.(PDF 38KB)

மேலும் பல

இந்து சமய அறநிலையத்துறை நிகழ்ச்சி – 15.12.2025

வெளியிடப்பட்ட நாள்: 16/12/2025

மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் திரு.சா.சி.சி வசங்கர் அவர்கள் இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில், 70 வயது பூர்த்தி அடைந்த மூத்த தம்பதியினருக்கு வேட்டி, சேலை, சட்டை, மாலை மற்றும் மங்களப்பொருட்கள் வழங்கிசிறப்பு செய்தார்கள்.(PDF 38KB)

மேலும் பல

மாணவ / மாணவிகளுக்கு மனநலம் காத்தல் மற்றும் மது ஒழிப்பு போதை, குறித்த விழிப்புணர்வு-15.12.2025

வெளியிடப்பட்ட நாள்: 15/12/2025

பெரம்பலூர் மாவட்டம் குரும்பலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் மாணவ / மாணவிகளுக்கு மனநலம் காத்தல் மற்றும் மது ஒழிப்பு போதை, குறித்த விழிப்புணர்வு பயிற்சியை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் இன்று (15.12.2025) தொடங்கி வைத்தார்.(PDF 38KB)

மேலும் பல

மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் அவர்கள் BS6 ரக 7 புதிய பேருந்துகளை தொடங்கி வைத்தார்

வெளியிடப்பட்ட நாள்: 15/12/2025

மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் அவர்கள் இன்று (15.12.2025) பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி,இ.ஆப., அவர்கள் தலைமையில் BS6 ரக 7 புதிய பேருந்துகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.(PDF 38KB)

மேலும் பல

மின் சிக்கன வார விழா விழிப்புணர்வு-15.12.2025

வெளியிடப்பட்ட நாள்: 15/12/2025

பெரம்பலூர் மாவட்டம்- மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சார துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் அவர்கள் மின் சிக்கன வார விழானை முன்னிட்டு விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தினை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.(PDF 38KB)

மேலும் பல

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்-15-12-25

வெளியிடப்பட்ட நாள்: 15/12/2025

பெரம்பலூர் மாவட்டம்.மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 38KB)

மேலும் பல

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் புறக்கடை கோழி வளர்ப்பு திட்டம் குறித்து ஆய்வு செய்தார்

வெளியிடப்பட்ட நாள்: 15/12/2025

மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி, இ.ஆ.ப.,அவர்கள் புறக்கடை கோழி வளர்ப்பு திட்டத்தின் கீழ் கோழி வளர்த்து வரும் பயனாளிகளின் வீடுகளுக்கு நேரில் சென்று திட்டப்பயன்கள் குறித்து கேட்டறிந்தார்.(PDF 38KB)

மேலும் பல

வெல்லும் தமிழ்ப்பெண்கள் நிகழ்ச்சி

வெளியிடப்பட்ட நாள்: 15/12/2025

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் “வெல்லும் தமிழ்ப்பெண்கள்” நிகழ்ச்சியில் “கலைஞர் மகளிர் உரிமைத் தொகை” விரிவாக்கத் திட்டத்தினை சென்னையில் தொடங்கி வைத்தார்கள்.இந்நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ,ப., அவர்கள் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ம.பிரபாகரன் அவர்கள் முன்னிலையில், பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 13,778 குடும்ப தலைவிகளுக்கு பணம் எடுக்கும் பற்று அட்டைகளை வழங்கினார்கள்.(PDF 38KB)

மேலும் பல

சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் – 11.12.2025

வெளியிடப்பட்ட நாள்: 12/12/2025

நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் தார் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.(PDF 38KB)

மேலும் பல