Close

ஊடக வெளியீடுகள்

Filter by:

மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகள் – 11.12.2025

வெளியிடப்பட்ட நாள்: 12/12/2025

மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி, இ.ஆ.ப., அவர்கள் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ம.பிரபாகரன் அவர்கள் முன்னிலையில் துவக்கி வைத்தார்.(PDF 38KB)

மேலும் பல

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் முதல்நிலை சரிபார்ப்பு பணி – 11.12.2025

வெளியிடப்பட்ட நாள்: 12/12/2025

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் முதல்நிலை சரிபார்ப்பு பணியானது அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி, இ.ஆ.ப., அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது (PDF 38KB)

மேலும் பல

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் குறித்த ஆலோசனை கூட்டம் – 10.12.2025

வெளியிடப்பட்ட நாள்: 12/12/2025

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 12.12.2025 அன்று கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் இரண்டாவது கட்ட விரிவாக்கத்தினை தொடங்கி வைக்க உள்ளதை முன்னிட்டு, பெரம்பலூர் மாவட்டத்தில் இத்திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்த மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்த அனைத்து துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.க.கண்ணன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 38KB)

மேலும் பல

வாக்கு எண்ணும் மையம் அமைப்பது தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு – 10.12.2025

வெளியிடப்பட்ட நாள்: 12/12/2025

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுத்தேர்தல் 2026 – பெரம்பலூர் மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையம் அமைப்பது குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி, இ.ஆப., அவர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஆதர்ஷ் பசேரா, இ.கா.ப., ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்(PDF 38KB)

மேலும் பல

மனித உரிமைகள் தின உறுதிமொழி – 10.12.2025

வெளியிடப்பட்ட நாள்: 12/12/2025

மனித உரிமைகள் தின உறுதிமொழி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் அனைத்துத்துறை அலுவலர்களும் ஏற்றுக்கொண்டனர்.(PDF 38KB)

மேலும் பல

மாணவ,மாணவிகளுக்கு விதைப்பந்துகள் வழங்கும் நிகழ்வை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடங்கி வைத்தார் – 09.12.2025

வெளியிடப்பட்ட நாள்: 11/12/2025

பெரம்பலூர் மாவட்டத்தை பசுமையாக மாற்றிட ஒரு புதிய முன்னெடுப்பாக அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ,மாணவிகளுக்கு விதைப்பந்துகள் வழங்கும் நிகழ்வை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ம.பிரபாகரன் அவர்கள் முன்னிலையில் தொடங்கி வைத்தார்.(PDF 38KB)

மேலும் பல

மாவட்ட அளவிலான கண்காணிப்புக்குழு உறுப்பினர்கள் மற்றும் தன்னார்வ நுகர்வோர் குழுக்களுடனான காலாண்டு கூட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 11/12/2025

மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் மாவட்ட அளவிலான கண்காணிப்புக்குழு உறுப்பினர்கள் மற்றும் தன்னார்வ நுகர்வோர் குழுக்களுடனான காலாண்டு கூட்டம் நடைபெற்றது.(PDF 38KB)

மேலும் பல

மாற்றுத்திறனுடைய மாணவ, மாணவியர்களுக்கான இலவச மருத்துவ மதிப்பீட்டு முகாம் – 09.12.2025

வெளியிடப்பட்ட நாள்: 11/12/2025

பிறப்பு முதல் 18 வயது வரையுள்ள மாற்றுத்திறனுடைய மாணவ, மாணவியர்களுக்கான இலவச மருத்துவ மதிப்பீட்டு முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ம.பிரபாகரன் அவர்கள் முன்னிலையில் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.(PDF 38KB)

மேலும் பல

பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் மாணவ, மாணவியர்களுக்கு இலவச மிதிவண்டிகளை வழங்கினார்

வெளியிடப்பட்ட நாள்: 11/12/2025

பெரம்பலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 3 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 246 மாணவ, மாணவியர்களுக்ககு ரூ.11.87 லட்சம் மதிப்பிலான இலவச மிதிவண்டிகளை பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ம.பிரபாகரன் அவர்கள் வழங்கினார்.(PDF 38KB)

மேலும் பல

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் பாதுகாப்பு அறையில் காலாண்டுக்கான ஆய்வு – 09.12.2025

வெளியிடப்பட்ட நாள்: 11/12/2025

மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி, இ.ஆ.ப., அவர்கள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் பாதுகாப்பு அறையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் காலாண்டுக்கான ஆய்வு மேற்கொண்டார்கள்.(PDF 38KB)

மேலும் பல