Close

ஊடக வெளியீடுகள்

Filter by:

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் விவசாயி அளித்தா மனு மீது உரிய நடவடிக்கை எடுத்து உடனடியாக பட்டா வழங்கினார் – 28.12.2025

வெளியிடப்பட்ட நாள்: 29/12/2025

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயி வீடு கட்டுவதற்கு தனி பட்டா வழங்குமாறு மனு அளித்தார். அம்மனுவின் மீது உரிய நடவடிக்கை எடுத்து உடனடியாக மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி,இ.ஆ.ப.,அவர்கள் பட்டா வழங்கினார்.(PDF 38KB)

மேலும் பல

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் முதல் நிலை சரிபார்ப்பு பணிகள் முடிவுற்றது – 27.12.2025

வெளியிடப்பட்ட நாள்: 29/12/2025

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் முதல் நிலை சரிபார்ப்பு பணிகள் முடிவுற்ற நிலையில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் , அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் பாதுகாப்பாக காப்பறையில் வைக்கப்பட்டு காப்பறை சீலிடப்பட்டது.(PDF 38KB)

மேலும் பல

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல் மற்றும் திருத்தம் செய்வதற்கான சிறப்பு முகாம்கள் – 27.12.2025

வெளியிடப்பட்ட நாள்: 29/12/2025

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல் மற்றும் திருத்தம் செய்வதற்கான சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருவதை – மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி, இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.(PDF 38KB)

மேலும் பல

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 26.12.2025

வெளியிடப்பட்ட நாள்: 26/12/2025

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 38KB)

மேலும் பல

69,வது தேசிய அளவிலான பள்ளிகளுக்கிடையேயான 17 வயதிற்கு உட்பட்ட மேசைப் பந்து விளையாட்டு போட்டி – 26.12.2025

வெளியிடப்பட்ட நாள்: 26/12/2025

69,வது தேசிய அளவிலான பள்ளிகளுக்கிடையேயான 17 வயதிற்கு உட்பட்ட மாணவ மாணவிகளுக்கான மேசைப் பந்து விளையாட்டு போட்டிகளை மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி,இ.ஆப., அவர்கள் தலைமையில் தொடங்கிவைத்தார்.(PDF 38KB)

மேலும் பல

வெற்றிப் பள்ளிகள் திட்டம் – 23.12.2025

வெளியிடப்பட்ட நாள்: 24/12/2025

மாநில அளவிலான JEE தேர்வில் பங்கேற்க வெற்றிப் பள்ளிகள் திட்டத்தின் கீழ்12 ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் கொடியசைத்து வழி அனுப்பி வைத்தார்.(PDF 38KB)

மேலும் பல

தகவல் அறியும் உரிமைச் சட்டம் குறித்த பயிற்சி வகுப்பு – 23.12.2025

வெளியிடப்பட்ட நாள்: 24/12/2025

தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 கீழ் பெறப்படும் மனுக்களை கையாள்வது குறித்து அரசு அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் பயிற்சி வகுப்பு நடைபெற்றது.(PDF 38KB)

மேலும் பல

புத்தகத் திருவிழா நடத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் – 23.12.2025

வெளியிடப்பட்ட நாள்: 24/12/2025

பெரம்பலூர் புத்தகத் திருவிழா நடத்துவது குறித்த முதல் கட்ட ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. திரு.ஆதர்ஷ் பசேரா,இ.கா.ப அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.(PDF 38KB)

மேலும் பல

சமுதாய திறன் பள்ளி பயிற்சி – 23.12.2025

வெளியிடப்பட்ட நாள்: 24/12/2025

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பாக சமுதாய திறன் பள்ளி பயிற்சி முடித்த 100 பயிற்சியாளர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் சான்றிதழ்களை வழங்கினார்.(PDF 38KB)

மேலும் பல

தமிழ் ஆட்சிமொழிச் சட்ட வார விழிப்புணர்வு பேரணி – 23.12.2025

வெளியிடப்பட்ட நாள்: 23/12/2025

District Collector Tmt. N. Mrunalini, I.A.S., flagged off the Tamil Official Language Act Week awareness rally.(PDF 38KB)

மேலும் பல