மாவட்டத்தில் நகராட்சி, ஊராட்சி மற்றும் பேரூராட்சிகளில் 09.03.2024 அன்று மாபெரும் தூய்மைப்பணி – 04.03..2024
வெளியிடப்பட்ட நாள்: 07/03/2024பெரம்பலூர் மாவட்டத்தில் நகராட்சி, ஊராட்சி மற்றும் பேரூராட்சிகளில் 09.03.2024 அன்று மாபெரும் தூய்மைப்பணி மேற்கொள்ளப்பட வேண்டும் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி க.கற்பகம், இ.ஆ.ப., அவர்கள் உத்தரவு(PDF 33KB)
மேலும் பலமக்களவைப் பொதுத்தேர்தல் 2024-ல் தேர்தல் பணியாற்ற நியமிக்கப்பட்டுள்ள மண்டல அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு – 04.03..2024
வெளியிடப்பட்ட நாள்: 07/03/2024மக்களவைப் பொதுத்தேர்தல் 2024-ல் தேர்தல் பணியாற்ற நியமிக்கப்பட்டுள்ள மண்டல அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி க.கற்பகம்,இ.ஆ.ப, அவர்கள் தலைமையில் நடைபெற்றது(PDF 33KB)
மேலும் பலமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 04.03..2024
வெளியிடப்பட்ட நாள்: 06/03/2024மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி க.கற்பகம் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 33KB)
மேலும் பலகுழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் நிகழ்வு – 03.03.2024
வெளியிடப்பட்ட நாள்: 06/03/202443,442 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணிகள் பெரம்பலூர் மாவட்டத்தில் தொடங்கியுள்ளது – 05 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் நிகழ்வை தொடங்கி வைத்து மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் அவர்கள் தகவல்.(PDF 33KB)
மேலும் பலமாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் அவர்கள் ரூ.158.50 லட்சம் மதிப்பிலான பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார் – 03.03.2024
வெளியிடப்பட்ட நாள்: 06/03/2024மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் அவர்கள் லெப்பைகுடிகாடு பேரூராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் ரூ.158.50 லட்சம் மதிப்பிலான பல்வேறு முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைத்து, புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பேருந்து சேவைகளையும் தொடங்கி வைத்தார்.(PDF 33KB)
மேலும் பலஇலங்கைத் தமிழர்களுக்காக கட்டப்படும் குடியிருப்புகளின் கட்டுமானப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு செய்தார் – 02.03.2024
வெளியிடப்பட்ட நாள்: 06/03/2024இலங்கைத் தமிழர்களுக்காக கட்டப்படும் குடியிருப்புகளின் கட்டுமானப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி க.கற்பகம், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.(PDF 33KB)
மேலும் பலமக்களவைப் பொதுத் தேர்தல் 2024-ஐ முன்னிட்டு ஆய்வுக்கூட்டம் – 01.03.2024
வெளியிடப்பட்ட நாள்: 06/03/2024நடைபெறவுள்ள மக்களவைப் பொதுத் தேர்தல் 2024-ஐ முன்னிட்டு அமைக்கப்பட்டுள்ள பறக்கும்படை, நிலையான கண்காணிப்புக்குழு மற்றும் வீடியோ கண்காணிப்புக்குழுவினருக்கான பயிற்சி மற்றும் ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் / மாவட்ட தேர்தல் அலுவலர் திருமதி க.கற்பகம்,இ.ஆ.ப. அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 33KB)
மேலும் பலபன்னிரெண்டாம் வகுப்பு அரசுப்பொதுத்தேர்வு நடைபெறும் மையத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு – 01.03.2024
வெளியிடப்பட்ட நாள்: 06/03/2024பன்னிரெண்டாம் வகுப்பு அரசுப்பொதுத்தேர்வு நடைபெறும் மையத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி க.கற்பகம்,இ.ஆ.ப., அவர்கள் ஆய்வு(PDF 33KB)
மேலும் பலமாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான ஒரு நாள் சுற்றுலா பயணம் – 28.02.2024
வெளியிடப்பட்ட நாள்: 05/03/2024ஆரம்ப நிலை பயிற்சி மையங்களில் பயிற்சி பெறும் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான ஒரு நாள் சுற்றுலா பயணத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி க.கற்பகம் இ.ஆ.ப., அவர்கள் துவக்கி வைத்தார்.(PDF 33KB)
மேலும் பலவிவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 28.02.2024
வெளியிடப்பட்ட நாள்: 05/03/2024மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி க.கற்பகம்,இ,ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று) விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.(PDF 33KB)
மேலும் பல