Close

ஊடக வெளியீடுகள்

வடிகட்டு:
உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம் - 21.02.2024

“உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்” – 21.02.2024

வெளியிடப்பட்ட நாள்: 23/02/2024

”உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்களுக்கு உடனடி தீர்வு காணும் வகையில் 03 பயனாளிகளுக்கு ரூ.4.50 லட்சம் மதிப்பிலான கல்விக் கடன் உதவியினையும், 4 இருளர் பழங்குடியினர் உள்பட மொத்தம் 31 நபர்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்களையும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி க.கற்பகம் இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்..(PDF 33KB)

மேலும் பல
அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக  விழிப்புணர்வு பேரணி - 21.02.2024

அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக விழிப்புணர்வு பேரணி – 21.02.2024

வெளியிடப்பட்ட நாள்: 23/02/2024

100% வாக்குப்பதிவை உறுதி செய்யும் வகையில் அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி க.கற்பகம் இ.ஆ,ப., அவர்கள் தொடங்கி வைத்தார்..(PDF 33KB)

மேலும் பல
ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில்  மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு - 20.02.2024

ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு – 20.02.2024

வெளியிடப்பட்ட நாள்: 23/02/2024

ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் ரூ.68.84 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி க.கற்பகம் இ.ஆ.ப.. அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.(PDF 33KB)

மேலும் பல
2024 நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நியமன அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் - 19.02.2024

2024 நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நியமன அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் – 19.02.2024

வெளியிடப்பட்ட நாள்: 23/02/2024

எதிர்வரும் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் – 2024 யினை முன்னிட்டு தேர்தல் பணிகளுக்கான ஒவ்வொரு பொருள் தொடர்பாக நியமிக்கப்பட்டுள்ள நியமன அலுவலர்களுக்கான (Nodal Officers) பயிற்சிக் கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி க.கற்பகம்,இ,ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 33KB)

மேலும் பல
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 19.02.2024

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 19.02.2024

வெளியிடப்பட்ட நாள்: 23/02/2024

பொதுமக்கள் வழங்கும் கோரிக்கை மனுக்களின் மீது ஒரு மாதத்திற்கு மேலாக நடவடிக்கை எடுக்காமல் நிலுவையில் வைத்திருக்கும் மனுக்களுக்கு அடுத்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்குள் உரிய நடவடிக்கை எடுத்து அதன் அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி க.கற்பகம் இ.ஆ.ப., அவர்கள் உத்தரவு.(PDF 33KB)

மேலும் பல
மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் ரூ.6.43 கோடி மதிப்பில் முடிவுற்றுள்ள பல்வேறு திட்டப்பணிகளை காணொளிக்காட்சி வாயிலாக திறந்து வைத்தார்கள் - 17.02.2024

மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் ரூ.6.43 கோடி மதிப்பில் முடிவுற்றுள்ள பல்வேறு திட்டப்பணிகளை காணொளிக்காட்சி வாயிலாக திறந்து வைத்தார்கள் – 17.02.2024

வெளியிடப்பட்ட நாள்: 23/02/2024

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் பெரம்பலூர் மாவட்டத்தில் ரூ.6.43 கோடி மதிப்பில் முடிவுற்றுள்ள பல்வேறு திட்டப்பணிகளை காணொளிக்காட்சி வாயிலாக திறந்து வைத்தார்கள்.(PDF 33KB)

மேலும் பல
மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் அவர்கள் 1,320 பயனாளிகளுக்கு ரூ.2.20 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார் - 16.02.2024

மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் அவர்கள் 1,320 பயனாளிகளுக்கு ரூ.2.20 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார் – 16.02.2024

வெளியிடப்பட்ட நாள்: 23/02/2024

மக்களுடன் முதல்வர் திட்டத்தின் மூலம் பெறப்பட்ட மனுக்களுக்கு தீர்வு கண்டு, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வழங்கியதை தொடர்ந்து, பெரம்பலூர் மாவட்டத்தில் 1,320 பயனாளிகளுக்கு பல்வேறு அரசுத்துறைகளின் திட்டங்களின் மூலம் ரூ.2.20 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் அவர்கள் வழங்கினார்.(PDF 33KB)

மேலும் பல
மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மாணவர்களுக்கு கல்விக் கடன் உதவிகளை வழங்கினார் - 15.02.2024

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மாணவர்களுக்கு கல்விக் கடன் உதவிகளை வழங்கினார் – 15.02.2024

வெளியிடப்பட்ட நாள்: 21/02/2024

29 மாணவர்களுக்கு ரூ.98.88 லட்சம் மதிப்பிலான கல்விக் கடன் உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி க.கற்பகம் இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார். (PDF 33KB)

மேலும் பல
18 வயதிற்கு குறைவான மாற்றுத்திறனாளிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள்  நலத்திட்ட உதவிகளை வழங்கினார் - 15.02.2024

18 வயதிற்கு குறைவான மாற்றுத்திறனாளிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நலத்திட்ட உதவிகளை வழங்கினார் – 15.02.2024

வெளியிடப்பட்ட நாள்: 21/02/2024

18 வயதிற்கு குறைவான மாற்றுத்திறனாளிகளுக்கு வயது வரம்பை தளர்த்தி உதவித்தொகை வழங்க தேர்வு செய்திடும் மருத்துவ மதிப்பீட்டு முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி க.கற்பகம் இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்து பார்வையிட்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.(PDF 33KB)

மேலும் பல
மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அவர்கள் பல்வேறு அரசு  திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார் - 14.02.2023

மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அவர்கள் பல்வேறு அரசு திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார் – 14.02.2023

வெளியிடப்பட்ட நாள்: 21/02/2024

மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகள் மற்றும் அரசு திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து தமிழ்நாடு அரசின் முதன்மைச் செயலாளர்/ தமிழ்நாடு மினரல் கார்ப்பரேஷன் நிறுவன மேலாண்மை இயக்குநர் மற்றும் பெரம்பலூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் திரு.அனில் மேஷ்ராம்,இ.ஆ.ப.., அவர்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி க.கற்பகம் இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.(PDF 33KB)

மேலும் பல