சிறப்பு கிராம சபைக் கூட்டம் – 01.05.2025
வெளியிடப்பட்ட நாள்: 02/05/2025உழைப்பாளர்கள் தினமான மே 1 ஆம் நாளை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 121 ஊராட்சிகளிலும் சிறப்பு கிராமசபைக்கூட்டம் நடைபெற்றது. – எளம்பலூர் ஊராட்சியில் நடைபெற்ற சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ் இ.ஆ,ப., அவர்கள் கலந்து கொண்டு பொதுமக்களின் தேவைகள் குறித்து கேட்டறிந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டார்.(PDF 38KB)
மேலும் பலவிவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 30.04.2025
வெளியிடப்பட்ட நாள்: 02/05/2025விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ், இ.ஆ.ப. அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 38KB)
மேலும் பலஉணவு பாதுகாப்புத்துறையின் செயல்பாடுகள் குறித்த மாதாந்திர ஆய்வுக் கூட்டம் – 29.04.2025
வெளியிடப்பட்ட நாள்: 02/05/2025உணவு பாதுகாப்புத்துறையின் செயல்பாடுகள் குறித்த மாதாந்திர ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 38KB)
மேலும் பலமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்-28-03-2025
வெளியிடப்பட்ட நாள்: 28/04/2025மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 38KB)
மேலும் பலபோதை ஒழிப்பு விழிப்புணர்வு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சாகச நிகழ்ச்சி -27.04.2025
வெளியிடப்பட்ட நாள்: 28/04/2025போதை ஒழிப்பு விழிப்புணர்வு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற பாரா க்ளைடிங் சாகச நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ் இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.(PDF 38KB)
மேலும் பலநாற்றாங்கால் முறையில் மரக்கன்றுகள் வளர்க்கப்படும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு செய்தார் -26.04.2025
வெளியிடப்பட்ட நாள்: 28/04/2025நாற்றாங்கால் முறையில் மரக்கன்றுகள் வளர்க்கப்படும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ் இ.ஆ.ப., அவர்கள் ஆய்வு செய்தார்.(PDF 38KB)
மேலும் பலநெடுவாசல் கிராமத்தில் நெகிழிக் கழிவு சேகரிப்பு இயக்க நிகழ்வு – 26.04.2025
வெளியிடப்பட்ட நாள்: 28/04/2025நெடுவாசல் கிராமத்தில் மாபெரும் நெகிழிக் கழிவு சேகரிப்பு இயக்க நிகழ்வினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ் இ.ஆ.ப., அவர்கள் நெகிழி மற்றும் குப்பைகளை சேகரித்து தொடங்கி வைத்தார்.(PDF 38KB)
மேலும் பலமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 21.04.2025
வெளியிடப்பட்ட நாள்: 22/04/2025காதொலிக்கருவி வேண்டி மனு அளித்த வயது முதிர்ந்த 02 மாற்றுத்திறனாளிகளுக்கு பத்தே நிமிடங்களில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ், இ.ஆ.ப., அவர்கள் காதொலிக்கருவிகளை வழங்கி உதவினார்கள்.(PDF 38KB)
மேலும் பல40,000 மரக்கன்றுகள் நடும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடங்கி வைத்தார் – 21.04.2025
வெளியிடப்பட்ட நாள்: 22/04/2025மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செல்லும் சாலை அருகே மியாவாக்கி எனப்படும் குறுங்காடுகளை உருவாக்கிடும் வகையில் 3.5 ஏக்கர் பரப்பளவில் 40,000 மரக்கன்றுகள் நடும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ் இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார்.(PDF 38KB)
மேலும் பலநகர்ப்புற பகுதிகளுக்கு வீட்டுமனை வழங்கும் சிறப்பு திட்டம் – 19.04.2025
வெளியிடப்பட்ட நாள்: 21/04/2025நகர்ப்புற பகுதிகளுக்கு வீட்டுமனை வழங்கும் சிறப்பு திட்டத்தின் கீழ் அரணாரை, திருநகர், துறைமங்கலம் ஆகிய பகுதிகளில், வீட்டுமனை பட்டா வழங்குவது தொடர்பாக பயனாளிகளின் வீடுகளுக்கே மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ், இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.(PDF 38KB)
மேலும் பல