மாவட்டத்திற்கான தேர்தல் பார்வையாளர்கள் – 18.03.2026
வெளியிடப்பட்ட நாள்: 20/03/2026பெரம்பலூர் மாவட்டத்திற்கான தேர்தல் பார்வையாளர்கள் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் வாக்குச்சாவடி மையங்களில் அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு வசதிகள் குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.(PDF 38KB)
மேலும் பல100% வாக்குப்பதிவை ஊக்குவிக்க விழிப்புணர்வு நிகழ்ச்சி – 18.03.2026
வெளியிடப்பட்ட நாள்: 20/03/202623.04.2026 நடைபெறவுள்ள சட்டமன்றப் பொதுத்தேர்தலில் 18 வயது நிரம்பிய அனைவரும் தவறாது 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நடத்தப்பட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாவட்ட தேர்தல் அலுவலர் /மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி, இ.ஆ.ப., அவர்கள் ராட்சத பலூனை பறக்க விட்டார்.(PDF 38KB)
மேலும் பலதேர்தல் அதிகாரிகள் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட பணம் மற்றும் மிக்ஸி பறிமுதல் செய்தனர் -17.03.2026
வெளியிடப்பட்ட நாள்: 20/03/2026தேர்தல் அதிகாரிகள் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட பணம் மற்றும் மிக்ஸி பறிமுதல் செய்தனர் -17.03.2026.(PDF 38KB)
மேலும் பல2026 சட்டமன்ற தேர்தலில் 100% வாக்களிப்புக்கு விழிப்புணர்வு பிரச்சாரம் – 17.03.2026
வெளியிடப்பட்ட நாள்: 20/03/2026சட்டமன்ற பொதுத் தேர்தல் 2026ல் 18 வயது நிரம்பிய அனைவரும் தவறாது 100 சதவீதம் ஜனநாயகக் கடமை ஆற்ற வேண்டும் – விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந. மிருணாளினி, இ.ஆ.ப., அவர்கள் வேண்டுகோள்.(PDF 38KB)
மேலும் பலவாக்குச்சாவடி மையங்களில் அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் ஆய்வு – 17.03.2026
வெளியிடப்பட்ட நாள்: 20/03/2026வாக்குச்சாவடி மையங்களில் அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.(PDF 38KB)
மேலும் பலமாவட்டத்தில் உள்ள வங்கியாளர்களுடனான ஆலோசனைக் கூட்டம் – 16.03.2026
வெளியிடப்பட்ட நாள்: 20/03/2026பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வங்கியாளர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி,இ.ஆப., அவர்கள் தலைமையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி கோ.சி.அனிதா அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.(PDF 38KB)
மேலும் பலவாக்களிப்பின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி – 16.03.2026
வெளியிடப்பட்ட நாள்: 20/03/202618 வயது நிரம்பிய அனைவரும் தவறாது ஜனநாயகக் கடமை ஆற்ற வேண்டும் – விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந. மிருணாளினி, இ.ஆ.ப., அவர்கள் வேண்டுகோள்.(PDF 38KB)
மேலும் பலபதட்டமான வாக்குச்சாவடிமையங்களை மாவட்ட தேர்தல் அலுவலர் ஆய்வு செய்தார் – 16.03.2026
வெளியிடப்பட்ட நாள்: 20/03/2026பதட்டமான வாக்குச்சாவடி மையங்கள் என கண்டறியப்பட்ட லாடபுரம் அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் ஆதிதிராவிடர் உயர்நிலைப்பள்ளி, கோனேரிபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, செட்டிக் குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆகிய வாக்குச்சாவடி மையங்களை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் மற்றும் காவல் கண்காணிப்பாளர் திருமதி கோ.சி.அனிதா ஆகியோர் கூட்டாய்வு செய்தனர்.(PDF 38KB)
மேலும் பலசட்டப்பேரவை பொதுத்தேர்தல் 2026 பணிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ள ஒருங்கிணைப்பு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் – 16.03.2026
வெளியிடப்பட்ட நாள்: 20/03/2026தமிழ்நாடு சட்டப்பேரவை பொதுத்தேர்தல் 2026 பணிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ள ஒருங்கிணைப்பு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி,இ.ஆப., அவர்கள் தலைமையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி கோ.சி.அனிதா அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.(PDF 38KB)
மேலும் பலதேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்த ஆலோசனை கூட்டம் – 16.03.2026
வெளியிடப்பட்ட நாள்: 20/03/2026பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அச்சக உரிமையாளர்கள், திருமண மண்டப உரிமையாளர்கள் மற்றும் நகை அடகு கடை நடத்துவோருக்கு தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்து விளக்கும் வகையிலான கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந. மிருணாளினி ,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி கோ.சி. அனிதா அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.(PDF 38KB)
மேலும் பல