தேர்தல் நடத்தை விதிமுறைகளை கண்காணிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள நிலை கண்காணிப்புக் குழு, பறக்கும் படையின் செயல்பாடுகளை மாவட்ட தேர்தல் அலுவலர்ஃமாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் சென்று ஆய்வு -30.03.2021
வெளியிடப்பட்ட நாள்: 03/04/2021பெரம்பலூர் மாவட்டம், சட்டமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு, தேர்தல் நடத்தை விதிமுறைகளை கண்காணிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள நிலை கண்காணிப்புக் குழு, பறக்கும் படையின் செயல்பாடுகளை மாவட்ட தேர்தல் அலுவலர்ஃமாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ப.ஸ்ரீவெங்கட பிரியா இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.30.03.2021 (PDF 29KB)
மேலும் பலசட்டமன்ற பொதுத் தேர்தல் 2021-ஐ முன்னிட்டு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பதிக்கும் பணியினை மாவட்ட தேர்தல் அலுவலர் ஆய்வு -29.03.2021
வெளியிடப்பட்ட நாள்: 03/04/2021பெரம்பலூர் மாவட்டம் சட்டமன்ற பொதுத் தேர்தல் 2021-ஐ முன்னிட்டு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பதிக்கும் பணியினை மாவட்ட தேர்தல் அலுவலர் ஃ மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ப.ஸ்ரீவெங்கட பிரியா இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார். (PDF 29KB)
மேலும் பலகுன்னம் சட்டமன்ற தொகுதி வாக்கு எண்ணும் மையத்தினை குன்னம் சட்டமன்ற தொகுதி பொதுபார்வையாளர் ஆய்வு-27.03.2021
வெளியிடப்பட்ட நாள்: 03/04/2021குன்னம் சட்டமன்ற தொகுதிக்கு வேப்பூர் மகளிர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தினை மாவட்ட தேர்தல் அலுவலர் ஃமாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ப.ஸ்ரீவெங்கடபிரியா, இ.ஆ.ப. அவர்கள் தலைமையில் குன்னம் சட்டமன்ற தொகுதி பொதுபார்வையாளர் திரு. எஸ்.தேஜஸ்வி நாயக், இ.ஆ.ப. அவர்கள், காவல் துறை பார்வையாளர் திரு.ராஜிவ் ஷ்வரூப், இ.கா.ப. ஆகியோர் ஆய்வு மேற்கொண்டார்கள் (PDF 29KB)
மேலும் பலபெரம்பலூர் சட்டமன்ற தொகுதி வாக்கு எண்ணும் மையத்தினை மாவட்ட தேர்தல் அலுவலர் ஃ மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு-26.03.2021
வெளியிடப்பட்ட நாள்: 03/04/2021தமிழ்நாடு பெரம்பலூர் சட்டமன்ற பொதுத் தேர்தல்-2021ஐ முன்னிட்டு பெரம்பலூர் சட்டமன்ற தொகுதிக்கு குரும்பலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தினை மாவட்ட தேர்தல் அலுவலர் ஃ மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ப.ஸ்ரீவெங்கட பிரியா இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.26.03.2021 (PDF 29KB)
மேலும் பலபெரம்பலூர் சட்டமன்ற தொகுதி பொதுப்பார்வையாளர் திருமதி மதுரிமா பருவா சென் இ.ஆ.ப., அவர்கள், பெரம்பலூர் மற்றும் குன்னம் சட்டமன்ற தொகுதி காவல் பார்வையாளர் திரு.ராஜிவ் ஷ்வரூப் இ.கா.ப., ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்-;:23.03.2021
வெளியிடப்பட்ட நாள்: 03/04/2021தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2021 வாக்கு எண்ணும் மையத்தினை மாவட்ட தேர்தல் அலுவலர் ஃ மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ப.ஸ்ரீவெங்கட பிரியா இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி பொதுப்பார்வையாளர் திருமதி மதுரிமா பருவா சென் இ.ஆ.ப., அவர்கள், பெரம்பலூர் மற்றும் குன்னம் சட்டமன்ற தொகுதி காவல் பார்வையாளர் திரு.ராஜிவ் ஷ்வரூப் இ.கா.ப., ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர் (PDF 29KB)
மேலும் பலதேர்தல் பொறுப்பு அலுவலர்களுடனான (NODAL OFFICERS) ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.22.03.2021
வெளியிடப்பட்ட நாள்: 03/04/2021இந்திய தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்டுள்ள தேர்தல் பார்வையாளர்கள் முன்னிலையில் மாவட்ட தேர்தல் அலுவலர் ஃ மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ப.ஸ்ரீவெங்கட பிரியா இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் தேர்தல் பொறுப்பு அலுவலர்களுடனான (NODAL OFFICERS) ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. (PDF 26KB)
மேலும் பல100 சதவீத வாக்குப்பதிவினை வலியுறுத்தும் விதமாக செவித்திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகள் விழிப்புணர்வினை ஏற்படுத்தினார்கள் – 19.03.2021
வெளியிடப்பட்ட நாள்: 19/03/2021100 சதவீத வாக்குப்பதிவினை வலியுறுத்தும் விதமாக செவித்திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகள், மாவட்ட தேர்தல் அலுவலர் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ப.ஸ்ரீவெங்கடபிரியா, இ.ஆ.ப. அவர்கள் தலைமையில் வாக்காளர் உறுதிமொழியினை ஏற்று, விழிப்புணர்வினை ஏற்படுத்தினார்கள். (PDF 26KB)
மேலும் பலவாக்குச்சாவடி மையங்களில் பணிபுரியும் 3936 வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு வாக்குப்பதிவு குறித்து முதற்கட்ட தேர்தல் பயிற்சி – 17.03.2021
வெளியிடப்பட்ட நாள்: 19/03/2021வாக்குச்சாவடி மையங்களில் பணிபுரியும் 3936 வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு வாக்குப்பதிவு குறித்து முதற்கட்ட தேர்தல் பயிற்சி வகுப்பினை மாவட்ட தேர்தல் அலுவலர் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ப.ஸ்ரீவெங்கடபிரியா, இ.ஆ.ப. அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார். (PDF 26KB)
மேலும் பலதேர்தல் பணியில் ஈடுபட உள்ள வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு நடைபெறவுள்ள மையத்தினை மாவட்ட தேர்தல் அலுவலர் ஆய்வு செய்தார். – 15.03.2021
வெளியிடப்பட்ட நாள்: 17/03/2021தேர்தல் பணியில் ஈடுபட உள்ள வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு நடைபெறவுள்ள மையத்தினை மாவட்ட தேர்தல் அலுவலர் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ப.ஸ்ரீவெங்கட பிரியா இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். (PDF 26KB)
மேலும் பல