• Site Map
  • Accessibility Links
  • தமிழ்
Close

ஊடக வெளியீடுகள்

வடிகட்டு:

மேலப்புலியூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டார் – 10.09.2025

வெளியிடப்பட்ட நாள்: 12/09/2025

மேலப்புலியூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.(PDF 38KB)

மேலும் பல
District Collector inspected the Ungaludan Stalin scheme camp held at Ammapalayam village - 10.09.2025

அம்மாபாளையம் கிராமத்தில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு செய்தார் – 10.09.2025

வெளியிடப்பட்ட நாள்: 12/09/2025

அம்மாபாளையம் கிராமத்தில் நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.(PDF 38KB)

மேலும் பல
Maperum Tamil Kanavu Event - 10.09.2025

மாபெரும் தமிழ் கனவு நிகழ்ச்சி – 10.09.2025

வெளியிடப்பட்ட நாள்: 12/09/2025

மாபெரும் தமிழ் கனவு” என்ற தமிழ் மரபு மற்றும் பண்பாட்டுப் பரப்புரை நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் மாநில திட்டக்குழு உறுப்பினர் பத்மஸ்ரீ கலைமாமணி முனைவர். நர்த்தகி நடராஜ் அவர்கள் கலை வெல்லும் என்ற தலைப்பில் சொற்பொழிவாற்றினார்.(PDF 38KB)

மேலும் பல
Hon'ble Minister for Transport and Electricity laid the foundation stone for four new project - 10.09.2025

மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் அவர்கள் 4 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் – 10.09.2025

வெளியிடப்பட்ட நாள்: 12/09/2025

மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் அவர்கள் ரூ.6.05 கோடி மதிப்பீட்டில் 4 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, ஒரு பயணியர் நிழற்குடையினை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்கள்.(PDF 38KB)

மேலும் பல
Hon'ble Minister for School Education Chaired Review Meeting on State Level 2025 Revision Exam

மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் தலைமையில் மாநில அளவிலான அடைவுத்தேர்வு 2025 குறித்து ஆய்வுக்கூட்டம் – 09.09.2025

வெளியிடப்பட்ட நாள்: 10/09/2025

மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் தலைமையில் மாநில அளவிலான அடைவுத்தேர்வு 2025 குறித்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளின் தலைமையாசிரியர்களுடனான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.(PDF 38KB)

மேலும் பல
District Collector inaugurates the Chief Minister’s Trophy sports competitions for the differently-abled - 08.09.2025

மாற்றுத்திறனாளிகளுக்கான முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடங்கி வைத்தார் – 08.09.2025

வெளியிடப்பட்ட நாள்: 09/09/2025

முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாவட்ட அளவிலான போட்டிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்து பார்வையிட்டார். (PDF 38KB)

மேலும் பல
Grievance Day Meeting for the General Public – 08.09.2025

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 08.09.2025

வெளியிடப்பட்ட நாள்: 08/09/2025

மாவட்ட ஆட்சித்தலைவதிருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.(PDF 38KB)

மேலும் பல
The Chairman and Managing Director of TANGEDCO inspected the Perambalur Superintending Engineer’s Office - 07.09.2025

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக்கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் அவர்கள் பெரம்பலூர் மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தில் ஆய்வு – 07.09.2025

வெளியிடப்பட்ட நாள்: 08/09/2025

அரசு கூடுதல் தலைமைச்செயலாளரும், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக்கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநருமான டாக்டர்.ஜெ.ராதாகிருஷ்ணன்,இ.ஆ.ப. அவர்கள் பெரம்பலூர் மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.(PDF 38KB)

மேலும் பல
District Collector inspected the examination centres for the Combined Technical Services Examination - 07.09.2025

ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவைகளுக்கான தேர்வு மையங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு செய்தார் – 07.09.2025

வெளியிடப்பட்ட நாள்: 08/09/2025

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவைகளுக்கான தேர்வு மையங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி,இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.(PDF 38KB)

மேலும் பல
Kalaignar's Kanavu Illam Scheme - 04.09.2025

கலைஞரின் கனவு இல்லம் திட்டம் – 04.09.2025

வெளியிடப்பட்ட நாள்: 08/09/2025

ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில், கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் இரண்டு ஆண்டுகளில் 633 குடும்பங்களுக்கு வீடுகள் கட்டுவதற்கு ரூ.21.52 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் தகவல்.(PDF 38KB)

மேலும் பல