18 வயது நிரம்பிய அனைவரும் தவறாது வாக்களிக்க விழிப்புணர்வு -25.03.2026
வெளியிடப்பட்ட நாள்: 26/03/2026பெரம்பலூர் மாவட்டம் -18 வயது நிரம்பிய அனைவரும் தவறாது வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நடைபெற்ற பல்வேறு வகையான விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகளை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ,ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.(PDF 38KB)
மேலும் பல148-குன்னம் சட்டமன்ற தொகுதியின் மண்டல அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு -25.03.2026
வெளியிடப்பட்ட நாள்: 26/03/2026148-குன்னம் சட்டமன்ற தொகுதியின் மண்டல அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு தேர்தல் நடத்தும் அலுவலர் திரு.சக்திவேல் தலைமையில் நடைபெற்றது .(PDF 38KB)
மேலும் பலவாக்காளர் விழிப்புணர்வு ஸ்கேட்டிங் பேரணி- 25.03.2026
வெளியிடப்பட்ட நாள்: 26/03/2026பெரம்பலூர் மாவட்டம் -18 வயது நிரம்பிய அனைவரும் தவறாது வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நடைபெற்ற வாக்காளர் விழிப்புணர்வு ஸ்கேட்டிங் பேரணியினை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ,ஆ.ப., அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.(PDF 38KB)
மேலும் பலதேர்தல் கண்காணிப்பாளர் வாக்காளர்களிடம் 100% வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டனர் – 24.03.2026
வெளியிடப்பட்ட நாள்: 25/03/2026பெரம்பலூர் சட்டமன்ற தொகுதிக்கான தேர்தல் பொதுபார்வையாளர் திருமதி நேகா பன்சால், இ.ஆ.ப., அவர்கள் வாக்காளர்கள் அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார்.(PDF 38KB)
மேலும் பலமாவட்ட தேர்தல் அலுவலர் தலைமையில் வாக்களிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி – 23.03.2026
வெளியிடப்பட்ட நாள்: 25/03/2026மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ,ஆ.ப., அவர்கள் தலைமையில் கல்லூரி மாணவ,மாணவிகள் மற்றும் பொதுமக்கள் “ 100% VOTE” என்ற வடிவத்தில் நின்று செல்போன் டார்ச் மூலம் வடிவத்தை ஒளிரச்செய்து வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.(PDF 38KB)
மேலும் பலசட்டமன்ற தொகுதிவாரியாக பாதுகாப்பு அறைகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைத்து பூட்டி, சீல் வைக்கப்பட்டது – 23.03.2026
வெளியிடப்பட்ட நாள்: 25/03/2026பெரம்பலூர் மாவட்டம் கணினி குலுக்கல் முறையில் பிரிக்கப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சட்டமன்ற தொகுதி வாரியாக அனுப்பப்பட்டு, தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தலைமையில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் அந்தந்த தொகுதிகளில் உள்ள பாதுகாப்பு அறைகளில் வைத்து பூட்டி சீல் வைக்கப்பட்டது.(PDF 38KB)
மேலும் பலமாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் வாக்காளர் விழிப்புணர்வு பாடலை வெளியிட்டார் – 23.03.2026
வெளியிடப்பட்ட நாள்: 25/03/2026மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதிந.மிருணாளினி,இ.ஆ.ப. அவர்கள் எழுதிய வாக்காளர் விழிப்புணர்வு பிரச்சாரப்பாடல் – வாக்காளர்களைக் கொண்டு வெளியிடப்பட்டது.(PDF 38KB)
மேலும் பலமுதல்நிலை சரிபார்ப்புப் பணி மேற்கொள்ளப்பட்டு காப்பறையில் வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பெரம்பலூர் மற்றும் குன்னம் சட்டமன்ற தொகுதிகளுக்கு கணினி குலுக்கல் முறையில் பிரித்தளிக்கும் (1st Randomization )
வெளியிடப்பட்ட நாள்: 23/03/2026பெரம்பலூர் மாவட்டம்-முதல்நிலை சரிபார்ப்புப் பணி மேற்கொள்ளப்பட்டு காப்பறையில் வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பெரம்பலூர் மற்றும் குன்னம் சட்டமன்ற தொகுதிகளுக்கு கணினி குலுக்கல் முறையில் பிரித்தளிக்கும் (1st Randomization ) நடவடிக்கையானது மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மிருணாளினி,இ,ஆ.ப., அவர்கள் தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் நடைபெற்றது.(PDF 38KB)
மேலும் பலவாக்காளர் விழிப்புணர்வு -23.03.2026
வெளியிடப்பட்ட நாள்: 23/03/2026பெரம்பலூர் மாவட்டம் -நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தலில் 18 வயது நிரம்பிய அனைவரும் தவறாது 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட பாலக்கரை பகுதியில் நடைபெற்ற வாக்காளர் விழிப்புணர்வு மினி மாரத்தான் ஓட்டத்தை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி ந. மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார் .(PDF 38KB)
மேலும் பலதேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட பாத்திரங்கள் பறிமுதல்
வெளியிடப்பட்ட நாள்: 21/03/2026பெரம்பலூர் மாவட்டம் -தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. ரூ.94,500 ரொக்கம் மற்றும் ரூ.- 95,184/ மதிப்பிலான எவர்சில்வர் பாத்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டள்ளது.(PDF 38KB)
மேலும் பல