உங்களைத்தேடி உங்கள் ஊரில் திட்டம் – 16.04.2025
வெளியிடப்பட்ட நாள்: 17/04/2025“உங்களைத்தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ், இ.ஆ.ப. அவர்கள், அரும்பாவூர் பேரூராட்சியில் அரசின் திட்டப் பணிகள் குறித்து கள ஆய்வு செய்து, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.(PDF 38KB)
மேலும் பலஊரக வளர்ச்சித் துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டப்பணிகள் குறித்த ஆய்வு-15.04.2025
வெளியிடப்பட்ட நாள்: 16/04/2025பெரம்பலூர் மாவட்டம்-ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம்மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ்இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 38KB)
மேலும் பலபொது இடங்களில் நிரந்தரமாக நிறுவப்பட்டுள்ள கொடிக் கம்பங்களை அகற்றிட மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவு-15.04.2025
வெளியிடப்பட்ட நாள்: 16/04/2025பெரம்பலூர் மாவட்டத்தில் பொது இடங்களில் நிரந்தரமாக நிறுவப்பட்டுள்ள கொடிக் கம்பங்களை அனைத்து அரசியல் கட்சிகளும், சமூகம், மதம், சங்கம் போன்ற அனைத்து அமைப்புகளும், 27.04.2025 அன்றைக்குள் அகற்றிட வேண்டும் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ் இ.ஆ.ப., அவர்கள் உத்தரவு.(PDF 38KB)
மேலும் பலபூலாம்பாடி கிராமத்தில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி – 14.04.2025
வெளியிடப்பட்ட நாள்: 15/04/2025மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் அவர்கள் பூலாம்பாடியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியினை கொடியசைத்து துவக்கி வைத்தார்கள்.(PDF 38KB)
மேலும் பலடாக்டர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 1,243 பயனாளிகளுக்கு ரூ.29 கோடி மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் – 14.04.2025
வெளியிடப்பட்ட நாள்: 15/04/2025டாக்டர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற சமத்துவ நாள் விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ் இ.ஆ.ப., அவர்கள் பல்வேறு துறைகளின் கீழ் 1,243 பயனாளிகளுக்கு ரூ.29 கோடி மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.(PDF 38KB)
மேலும் பலசிறப்பு தூர்வாரும் பணிகள் – 11.04.2025
வெளியிடப்பட்ட நாள்: 15/04/2025சிறப்பு தூர்வாரும் பணிகளின் கீழ் 15 பணிகளின் மூலமாக ரூ.211 லட்சம் மதிப்பீட்டில் ஆறுகள் வாய்க்கால்கள் மற்றும் ஓடைகள், கிளை வாய்க்கால்களில் தூர்வாரும் பணி மேற்கொள்ளப்படவுள்ளது – மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ் இ.ஆ.ப., அவர்கள் தகவல்.(PDF 38KB)
மேலும் பலவேப்பந்தட்டை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு 10 கணினிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார் – 11.04.2025
வெளியிடப்பட்ட நாள்: 15/04/2025வேப்பந்தட்டை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு மாவட்ட ஆட்சியரின் தன் விருப்ப நிதியிலிருந்து ரூ.4.17 லட்சம் மதிப்பிலான 10 கணினிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.கிரேஸ் பச்சாவ் இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.(PDF 38KB)
மேலும் பலவருவாய்த்துறை அலுவலர்களின், பணிகளின் முன்னேற்ற நிலை குறித்த ஆய்வு கூட்டம் – 11.04.2025
வெளியிடப்பட்ட நாள்: 15/04/2025மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் வருவாய்த்துறை அலுவலர்களின், பணிகளின் முன்னேற்ற நிலை குறித்த ஆய்வு கூட்டம் – , நடைபெற்றது.(PDF 38KB)
மேலும் பலசமத்துவ நாள் உறுதிமொழி – 11.04.2025
வெளியிடப்பட்ட நாள்: 15/04/2025டாக்டர்.அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு “சமத்துவ நாள்” உறுதிமொழியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் அனைத்துத்துறை அரசு அலுவலர்களும் ஏற்றுக்கொண்டனர்.(PDF 38KB)
மேலும் பலஆதனூர் ஊராட்சி ஒன்றியதொடக்கப் பள்ளியின் நூற்றாண்டு விழா – 10.04.2025
வெளியிடப்பட்ட நாள்: 15/04/2025பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட, ஆதனூர் ஊராட்சி ஒன்றியதொடக்கப் பள்ளியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் அவர்கள் மாவட்டஆட்சித் தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நூற்றாண்டு சுடரொளி ஏற்றி வைத்து, நூற்றாண்டு நினைவுத்தூணை திறந்து வைத்தார்.(PDF 38KB)
மேலும் பல