குழந்தை திருமண தடுப்பு குழு உறுப்பினர்களுடனான கலந்தாய்வு கூட்டம் – 01.01.2026
வெளியிடப்பட்ட நாள்: 02/01/2026மாவட்ட மற்றும் வட்டார அளவிலான குழந்தை திருமண தடுப்பு குழு உறுப்பினர்களுடனான கலந்தாய்வு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 38KB)
மேலும் பலமாவட்ட கண்காணிப்பு அலுவலர் தலைமையில் ஆய்வுக்கூட்டம் – 31.12..2025
வெளியிடப்பட்ட நாள்: 02/01/2026பெரம்பலூர் மாவட்டத்தில் பல்வேறு அரசுத் துறைகளின் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்து பெரம்பலூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் / மாற்றுத்திறனாளிகள் நலத்துறை ஆணையர் திருமதி எம்.லக்ஷ்மி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.(PDF 38KB)
மேலும் பலமாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கொட்டரை நீர்த்தேக்கத்தை ஆய்வு செய்தார் – 31.12..2025
வெளியிடப்பட்ட நாள்: 02/01/2026கொட்டரை நீர்த்தேக்கத்தின் அருகில் பொதுமக்கள் தங்கள் வயலுக்கு செல்ல ஏதுவாக பாலம் அமைக்க வாய்ப்புள்ளதா என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு கள ஆய்வு செய்தார்.(PDF 38KB)
மேலும் பலமாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மாற்றுத்திறன் உடைய சிறப்பு குழந்தைகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்கினார் – 31.12..2025
வெளியிடப்பட்ட நாள்: 02/01/2026ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித்துறை சார்பில் மாற்றுத்திறன் உடைய சிறப்பு குழந்தைகளுக்கு ரூ.5.94 லட்சம் மதிப்பிலான உதவி உபகரணங்கள் மற்றும் கற்றல் , கற்பித்தல் உபகரணங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதிந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.(PDF 38KB)
மேலும் பல69வது தேசிய மேசைபந்தாட்ட போட்டி விருது வழங்கும் நிகழ்ச்சி-30.12.2025
வெளியிடப்பட்ட நாள்: 31/12/2025பள்ளிக்கல்வித்துறை மற்றும் இந்திய பள்ளிகள் விளையாட்டு குழுமம் சார்பாக 69வது தேசிய அளவிலான மேசைபந்தாட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் அவர்கள் பதக்கங்களையும், வெற்றி கோப்பைகளையும் வழங்கினார்.(PDF 38KB)
மேலும் பலமாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் அவர்கள் BS 6 ரக 4 புதிய பேருந்துகளை தொடங்கி வைத்தார்-30.12.2025
வெளியிடப்பட்ட நாள்: 31/12/2025மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் அவர்கள் BS 6 ரக 4 புதிய பேருந்துகளை தொடங்கி வைத்தார்.(PDF 38KB)
மேலும் பலவீரர் வீராங்கனைகளுக்கு மாண்புமிகு போக்குவரத்துத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் அவர்கள் விளையாட்டு உபகரணங்களை வழங்கினார்–30.12.2025
வெளியிடப்பட்ட நாள்: 31/12/2025பெரம்பலூர் மாவட்ட வீரர் வீராங்கனைகளுக்கு மாண்புமிகு போக்குவரத்துத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் அவர்கள் விளையாட்டு உபகரணங்களை வழங்கினார்.(PDF 38KB)
மேலும் பலசிறப்பு தேர்தல் பார்வையாளர் தலைமையில் ஆலோசனைக்கூட்டம்-30.12.2025
வெளியிடப்பட்ட நாள்: 31/12/2025பெரம்பலூர் மாவட்டத்திற்கான வாக்காளர் பட்டியல் சிறப்பு பார்வையாளர் மற்றும் கண்காணிப்பு அலுவலரும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை ஆணையருமான திருமதி எம்.லக்ஷ்மி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் *மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில்* அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்களுடனான ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.(PDF 38KB)
மேலும் பலஜல்லிக்கட்டு போட்டி தொடர்பான ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் – 29.12.2025
வெளியிடப்பட்ட நாள்: 30/12/2025ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்தும்போது கடைபிடிக்க வேண்டிய அரசின் வழிகாட்டி நெறிமுறைகள் குறித்து அலுவலர்கள் மற்றும் விழாக்குழுவினருக்கு விளக்கும் வகையிலான ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மிருணாளினி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது(PDF 38KB)
மேலும் பலமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 29.12.2025
வெளியிடப்பட்ட நாள்: 30/12/2025மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.(PDF 38KB)
மேலும் பல