சுகாதாரப் பேரவை கூட்டம் – 29.09.2025
வெளியிடப்பட்ட நாள்: 30/09/2025சுகாதாரப் பேரவை கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், பெரம்பலூர் சட்ட மன்ற உறப்பினர் திரு.ம.பிரபாகரன் முன்னிலையில் நடைபெற்றது.(PDF 38KB)
மேலும் பலமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 29.09.2025
வெளியிடப்பட்ட நாள்: 30/09/2025மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது(PDF 38KB)
மேலும் பலஉலக சுற்றுலா நாள் விழா – 27.09.2025
வெளியிடப்பட்ட நாள்: 29/09/2025உலக சுற்றுலா நாள் விழா வாலிகண்டபுரம் அருள்மிகு வாலீஸ்வரர் கோவிலில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ம.பிரபாகரன் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.(PDF 38KB)
மேலும் பலபேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு நடத்தப்பட் நெடுந்தூர ஓட்டப்போட்டி – 27.09.2025
வெளியிடப்பட்ட நாள்: 29/09/2025பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு நடத்தப்பட் நெடுந்தூர ஓட்டப்போட்டியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி,இ.ஆ.ப., அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.(PDF 38KB)
மேலும் பலதமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் தேர்வு குறித்த ஆலோசனைக் கூட்டம் – 26.09.2025
வெளியிடப்பட்ட நாள்: 29/09/2025தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் தேர்வுகளுக்கு மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாட்டு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி,இ.ஆப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது(PDF 38KB)
மேலும் பலவிவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 26.09.2025
வெளியிடப்பட்ட நாள்: 29/09/2025விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 9 விவசாயிகளுக்கு ரூ.6.25 லட்சம் மதிப்பிலான வேளாண் உபகரணங்கள் மற்றும் வேளாண் இடு பொருட்கள், வேளாண் விதைகள் ஆகியவைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ந.மிருணாளினி, இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார். (PDF 38KB)
மேலும் பலகல்வியில் சிறந்த தமிழ்நாடு நிகழ்வு – 25.09.2025
வெளியிடப்பட்ட நாள்: 26/09/2025மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் மற்றும் மாண்புமிகு தெலுங்கானா முதலமைச்சர் திரு. அ.ரேவந்த் ரெட்டி அவர்கள் ஆகியோர் கல்வியில் சிறந்த தமிழ்நாடு” என்னும் கருப்பொருளில் தமிழ்நாட்டின் மாபெரும் கல்வி எழுச்சியினை கொண்டாடும் வகையில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்ட நிகழ்வினை நேரலையில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி,இ.ஆ.ப., அவர்கள் மாணவ,மாணவிகளோடு அமர்ந்து பார்வையிட்டார்கள்..(PDF 38KB)
மேலும் பலபெரம்பலூர் சர்க்கரை ஆலைய பங்குதாரர்களின் 48வது வருடாந்திர பேரவைக்கூட்டம் – 25.09.2025
வெளியிடப்பட்ட நாள்: 26/09/2025பெரம்பலூர் சர்க்கரை ஆலைய பங்குதாரர்களின் 48வது வருடாந்திர பேரவைக்கூட்டம் பேரவையின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் திரு.த.அன்பழகன்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி,இ.ஆப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 38KB)
மேலும் பலகூத்தூர் கிராமத்தில் நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு செய்தார் – 25.09.2025
வெளியிடப்பட்ட நாள்: 26/09/2025கூத்தூர் கிராமத்தில் நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.(PDF 38KB)
மேலும் பலபசுமை தமிழ்நாடு இயக்க நாள் – 24.09.2025
வெளியிடப்பட்ட நாள்: 25/09/2025பசுமை தமிழ்நாடு இயக்க நாளை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் 1350 மரக்கன்றுகள் நடும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி,இ.ஆப., அவர்கள் தொடங்கி வைத்தார்.(PDF 38KB)
மேலும் பல