மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தனது விருப்ப நிதியிலிருந்து ரூ.65,000 பொறியியல் இறுதியாண்டு படிக்கும் மாணவரின் கல்லூரிக் கட்டணத்தைச் செலுத்த வழங்கினார்
வெளியிடப்பட்ட நாள்: 09/07/2025மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.அருண்ராஜ் இ.ஆ.ப., அவர்கள் தன் விருப்ப நிதியிலிருந்து பொறியியல் நான்காம் ஆண்டு பயின்று வரும் மோகன்ராஜ் என்ற மாணவனின் கல்லூரி கட்டணம் கட்டும் வகையில் ரூ.65,000க்கான வங்கி வரவோலையினை வழங்கினார்.(PDF 38KB)
மேலும் பலஉங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் செயல்படுத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் – 07.07.2025
வெளியிடப்பட்ட நாள்: 09/07/2025உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் செயல்படுத்துவது தொடர்பான அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.அருண்ராஜ் இ.ஆ,ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 38KB)
மேலும் பலமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 07.07.2025
வெளியிடப்பட்ட நாள்: 09/07/2025மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர்திரு.ச.அருண்ராஜ் இ.ஆ.ப., அவர்கள் 20 நபர்களுக்கு இலவச வீட்டு மனைப்பட்டாக்களை வழங்கினார்.(PDF 38KB)
மேலும் பலசிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் – 05.07.2025
வெளியிடப்பட்ட நாள்: 07/07/2025சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாமினை பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ம.பிரபாகரன் அவர்கள் தொடங்கி வைத்தார்.(PDF 38KB)
மேலும் பலமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் “ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம்” என்ற புதிய திட்டத்தை தொடங்கி வைத்தார் – 04.07.2025
வெளியிடப்பட்ட நாள்: 07/07/2025மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் “ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம்” என்ற புதிய திட்டத்தை சென்னையில் தொடங்கி வைத்து, பயனாளிகளுக்கு காய்கறி விதைத் தொகுப்புகள், பழச்செடித் தொகுப்புகள் மற்றும் பயறு வகைத் தொகுப்புகளை வழங்கினார்கள்.(PDF 38KB)
மேலும் பலமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கீழப்புலியூர் கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டடத்தை காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்கள் – 03.07.2025.
வெளியிடப்பட்ட நாள்: 04/07/2025மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் குன்னம் வட்டம் கீழப்புலியூர் கிராமத்தில் ரூ.1.20 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டடத்தை சென்னை அடையாறு, சாஸ்திரி நகர், நகர்ப்புற நல வாழ்வு மையத்தில் இருந்து இன்று (03.07.2025) காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்கள்.(PDF 38KB)
மேலும் பலபெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார் 01.07.2025
வெளியிடப்பட்ட நாள்: 02/07/2025ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு கிராமங்களில் ரூ.4.59 கோடி மதிப்பீட்டிலான பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, புதிய திட்டப் பணிகளை பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ம.பிரபாகரன் அவர்கள் தொடங்கி வைத்தார்.(PDF 38KB)
மேலும் பலமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 30.06.2025
வெளியிடப்பட்ட நாள்: 02/07/2025மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 07 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு ரூ.54,528 மதிப்பிலான காதொலிக் கருவி, சிறப்பு சக்கர நாற்காலி, திறன்பேசி உள்ளிட்ட உபகரணங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.அருண்ராஜ் இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்(PDF 38KB)
மேலும் பலமாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் மற்றும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் ஆகியோர் மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாமினை தொடங்கி வைத்தார்கள் – 28.06.2025
வெளியிடப்பட்ட நாள்: 30/06/2025மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் அவர்கள், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் முனைவர் தொல்.திருமாவளவன் ஆகியோர் மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாமினை தொடங்கி வைத்து, 271 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்கள். .(PDF 38KB)
மேலும் பலமாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் அவர்கள் வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்தில் பல்வேறு புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் – 28.06.2025
வெளியிடப்பட்ட நாள்: 30/06/2025மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் அவர்கள் வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு கிராமங்களில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.அருண்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் ரூ.99.20 லட்சம் மதிப்பிலான பல்வேறு புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப் பணிகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்கள்.(PDF 38KB)
மேலும் பல