அனுக்கூர் சின்ன ஏரியினை தூர்வாரும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடங்கி வைத்தார் – 20.08.2025
வெளியிடப்பட்ட நாள்: 21/08/2025சமூக பொறுப்புணர்வு பணியின் கீழ் அனுக்கூர் சின்ன ஏரியினை தூர்வாரி கரைகளை பலப்படுத்தும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.அருண்ராஜ் இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார்.(PDF 38KB)
மேலும் பலமாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி அன்று கடைபிடிக்க வேண்டிய அரசு விதிமுறைகள் குறித்த விளக்க கூட்டம் – 20.08.2025
வெளியிடப்பட்ட நாள்: 21/08/2025மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி அன்று கடைபிடிக்க வேண்டிய அரசு விதிமுறைகள் குறித்து, விழாக்குழுவினருக்கு விளக்கும் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.அருண்ராஜ்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஆதர்ஷ் பசேரா,இ.கா.ப.,அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.(PDF 38KB)
மேலும் பலமுதல்வரின் காக்கும் கரங்கள் திட்டம் – 20.08.2025
வெளியிடப்பட்ட நாள்: 21/08/2025முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டத்தின் கீழ் புதிய தொழில் முனைவோருக்கான தொழில் துவங்கிட ரூ.10.35 லட்சம் மதிப்பிலான கடன் தொகைக்கான ஆணையினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.அருண்ராஜ் இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.(PDF 38KB)
மேலும் பலமுதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டம் – 20.08.2025
வெளியிடப்பட்ட நாள்: 21/08/2025முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் 2021 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை 5,901 நோயாளிகளுக்கு சுமார் ரூ.6.27 கோடி மதிப்பிலான மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.அருண்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.(PDF 38KB)
மேலும் பலமாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், மாணவனுக்கு தான் விரும்பிய பாடப்பிரிவில் கட்டணமின்றி சேர்ந்து பயில்வதற்கான ஆணையினை வழங்கினார் – 19.08.2025
வெளியிடப்பட்ட நாள்: 20/08/202512 ஆம் வகுப்பில் 70 சதவீத மதிப்பெண் பெற்று குடும்ப வறுமை காரணமாக மேற்படிப்பை தொடர முடியாமல் இருந்த மாணவனுக்கு தான் விரும்பிய பாடப்பிரிவில் கட்டணமின்றி சேர்ந்து பயில்வதற்கான ஆணையினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.அருண்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.(PDF 38KB)
மேலும் பலமாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் துங்கபுரம் ஊராட்சியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமினை ஆய்வு செய்தார் – 19.08.2025
வெளியிடப்பட்ட நாள்: 20/08/2025மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் அவர்கள் துங்கபுரம் ஊராட்சியில் நடைபெற்ற ஊரகப் பகுதிகளுக்கான உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமினை பார்வையிட்டு, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டார்.(PDF 38KB)
மேலும் பலஅரசு தலைமை மருத்துவமனையில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு – 19.08.2025
வெளியிடப்பட்ட நாள்: 20/08/2025அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்தும், அடிப்படை வசதிகள் தொடர்பாகவும் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.அருண்ராஜ் இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.(PDF 38KB)
மேலும் பலமாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 21 பயனாளிகளுக்கு ரூ.1.25 கோடி மதிப்பிலான பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் – 18.08.2025
வெளியிடப்பட்ட நாள்: 19/08/2025மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 21 பயனாளிகளுக்கு ரூ.1.25 கோடி மதிப்பிலான பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.அருண்ராஜ் இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.(PDF 38KB)
மேலும் பலமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 18.08.2025
வெளியிடப்பட்ட நாள்: 19/08/2025மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வாழ்வாதாரம் வேண்டி மனு அளித்த ஏழைப்பெண்ணின் கோரிக்கையை பத்தே நிமிடத்தில் நிறைவேற்றி தந்த மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.அருண்ராஜ், இ.ஆ.ப..அவர்கள்(PDF 38KB)
மேலும் பலமாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பொறியியல் பாடப்பிரிவில் படித்துவரும் மாணவன் சஞ்சய்க்கு தன்விருப்ப நிதியில் இருந்து கல்விக்கட்டணத்தை வழங்கினார் – 16.08.2025
வெளியிடப்பட்ட நாள்: 18/08/2025மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.அருண்ராஜ் இ.ஆ.ப., அவர்கள் பொறியியல் பாடப்பிரிவில் இரண்டாமாண்டு படித்துவரும் மாணவன் சஞ்சய்க்கு தன்விருப்ப நிதியில் இருந்து ரூ.55,000 கல்விக்கட்டணத்தை வழங்கினார்.(PDF 38KB)
மேலும் பல