Close

ஊடக வெளியீடுகள்

வடிகட்டு:
District Collector distributed welfare assistance to the differently-abled persons - 13.11.2025

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மாற்றுத்திறனாளிக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் – 13.11.2025

வெளியிடப்பட்ட நாள்: 14/11/2025

சக்கர நாற்காலி வேண்டி கோரிக்கை வைத்த மாற்றுத்திறனாளிக்கு மூன்றே நாட்களில் நடவடிக்கை எடுத்து நலத்திட்ட உதவிகளை வழங்கிய மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள்(PDF 38KB)

மேலும் பல
District Collector inspected the construction of the bridge being built across the Maruthai River. - 12.11.2025

மருதையாற்றில் கட்டப்பட்டு வரும் உயர்மட்டப் பாலப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு செய்தார் – 12.11.2025

வெளியிடப்பட்ட நாள்: 14/11/2025

ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் மருதையாற்றின் குறுக்கே ரூ.10.09 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் இரண்டு உயர்மட்டப் பாலப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் நேரில் ஆய்வு மேற்கொண்டார்(PDF 38KB)

மேலும் பல
Miyawaki-method tree sapling planting event - 12.11.2025

மியாவாக்கி முறையில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு – 12.11.2025

வெளியிடப்பட்ட நாள்: 14/11/2025

பேரளி கிராமத்தில் மியாவாக்கி முறையில் 5 ஏக்கர் பரப்பளவில் 50 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது(PDF 38KB)

மேலும் பல
Special Grievance Day Meeting for the differently abled persons - 11.11.2025

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 11.11.2025

வெளியிடப்பட்ட நாள்: 12/11/2025

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 38KB)

மேலும் பல
District Collector inspected the sericulture farms - 11.11.2025

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பட்டுப்புழு வளர்ப்பு நிலங்களை ஆய்வு செய்தார் – 11.11.2025

வெளியிடப்பட்ட நாள்: 12/11/2025

பட்டுப்புழு வளர்ப்பில் ஈடுபட்டுள்ள விவசாயிகளில் கடந்த நான்காண்டுகளில் 103 விவசாயிகளுக்கு ரூ.1.35 கோடி மதிப்பிலான பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது – மல்பெரி சாகுபடி செய்து பட்டுப்புழு வளர்ப்பு தொழிலில் ஈடுபட்டு வரும் விவசாயிகளின் நிலங்களை பார்வையிட்ட பின் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் தகவல்.(PDF 38KB)

மேலும் பல
Public Grievance Day Meeting - 10.11.2025

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 10.11.2025

வெளியிடப்பட்ட நாள்: 12/11/2025

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது(PDF 38KB)

மேலும் பல
Awareness camp on gender equality and women’s empowerment - 08.11.2025

பாலின சமத்துவம் தொடர்பான விழிப்புணர்வு முகாம் – 08.11.2025

வெளியிடப்பட்ட நாள்: 10/11/2025

பாலின சமத்துவம் மற்றும் பெண்கள் அதிகாரமளித்தல், பணியிடங்களில் பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தலை தடுத்தல் தொடர்பான ஒரு நாள் விழிப்புணர்வு முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள், மாவட்ட முதன்மை நீதிபதி திரு.பத்மநாபன் அவர்கள் ஆகியோர் தொடங்கி வைத்தார்கள்.(PDF 38KB)

மேலும் பல
Interactive session with the District Collector for government school students - 06.11.2025

அரசுப் பள்ளி மாணவ மாணவிகளுக்கான மாவட்ட ஆட்சித் தலைவருடான கலந்துரையாடல் சந்திப்பு – 06.11.2025

வெளியிடப்பட்ட நாள்: 10/11/2025

அரசுப் பள்ளி மாணவ மாணவிகளுக்கு தன்னம்பிக்கை அளிக்கும் வகையிலும் , படிப்பு விளையாட்டு பொது அறிவு, கலை உள்ளிட்ட பல்வேறு திறன்களில் தங்களை வளர்த்துக் கொள்ளும் ஆர்வத்தை கொடுக்கும் வகையிலும் “Coffee With Collector” என்ற தலைப்பில் நடைபெற்ற மாவட்ட ஆட்சித் தலைவருடான கலந்துரையாடல் சந்திப்பு .(PDF 38KB)

மேலும் பல
District Collector inquired with the public about the benefits of government schemes - 06.11.2025

அரசுத் திட்டங்களின் பயன்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பொதுமக்களிடம் கேட்டறிந்தார் – 06.11.2025

வெளியிடப்பட்ட நாள்: 07/11/2025

அரசுத் திட்டங்களின் பயன்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி, இ.ஆ.ப.. அவர்கள் பொதுமக்களிடம் கேட்டறிந்தார்.(PDF 38KB)

மேலும் பல
Hon’ble Minister for Transport and Electricity laid the foundation for new development projects in Alathur Panchayat Union - 05.11.2025

மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் அவர்கள் ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் – 05.11.2025

வெளியிடப்பட்ட நாள்: 07/11/2025

மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் அவர்கள் ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் ரூ.9.43 கோடி மதிப்பிலான பல்வேறு புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்றப் பணிகளை தொடங்கி வைத்தார்.(PDF 38KB)

மேலும் பல