மாவட்ட சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு குறித்த மாதாந்திர ஆய்வுக்கூட்டம் – 29.05.2025
வெளியிடப்பட்ட நாள்: 29/05/2025சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு குறித்த மாதாந்திர ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஆதர்ஷ் பசேரா,இ.கா.ப., அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.(PDF 38KB)
மேலும் பல24 மணி நேர கேமரா கண்காணிப்பு அறையினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் திறந்து வைத்தார் – 29.05.2025
வெளியிடப்பட்ட நாள்: 29/05/2025மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள 24 மணி நேர கண்காணிப்பு கேமராக்கள் கண்காணிப்பு அறையினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ் இ.ஆ.ப., அவர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஆதர்ஸ் பசேரா இ.கா.ப அவர்கள் முன்னிலையில் திறந்து வைத்தார்.(PDF 38KB)
மேலும் பலமக்கள் தொடர்புத் திட்ட முகாம் – 27.05.2025
வெளியிடப்பட்ட நாள்: 28/05/2025பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் பில்லங்குளம் கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்புத் திட்ட முகாமில் 171 பயனாளிகளுக்கு ரூ.2.30 கோடி மதிப்பிலான பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ், இ.ஆ.ப., அவர்கள், சட்டமன்ற உறுப்பினர் திரு. ம.பிரபாகரன் அவர்கள் முன்னிலையில் வழங்கினார்.(PDF 38KB)
மேலும் பலசெம்மொழி தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பரிசுகளை வழங்கினார் – 26.05.2025
வெளியிடப்பட்ட நாள்: 27/05/2025செம்மொழி நாள் விழாவை முன்னிட்டு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு நடத்தப்பட்ட கட்டுரை, பேச்சுப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ,மாணவிகளுக்கு பரிசுத் தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ் இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.(PDF 38KB)
மேலும் பலமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 26.05.2025
வெளியிடப்பட்ட நாள்: 27/05/2025மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.மு.வடிவேல் பிரபு அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 38KB)
மேலும் பலமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் புதிய அரசு கலை அறிவியல் கல்லூரியினை காணொளிக்காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார் – 26.05.2025
வெளியிடப்பட்ட நாள்: 27/05/2025மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆலத்தூர் வட்டம் கொளக்காநத்தத்தில் இருபாலருக்கான புதிய அரசு கலை அறிவியல் கல்லூரியினை காணொளிக்காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார் – மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் அவர்கள் சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து கல்லூரி மேம்பாட்டிற்காக ரூ.1 கோடி நிதி வழங்கினார்.(PDF 38KB)
மேலும் பலஅரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தற்காலிக வகுப்பறைகளை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் ஆய்வு செய்தார் – 24.05.2025
வெளியிடப்பட்ட நாள்: 26/05/2025கொளக்காநத்தம் அரசு மேல்நிலைப்பள்ளியில் புதிதாக அறிவிக்கப்பட்ட அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தற்காலிக வகுப்பறைகள் தொடங்கப்படவுள்ளதை முன்னிட்டு முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.(PDF 38KB)
மேலும் பலஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 45 ஏரிகள் மற்றும் குளங்களை புதுப்பிக்க ரூ.2.11 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது – 24.05.2025
வெளியிடப்பட்ட நாள்: 26/05/2025ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் சிறுபாசன குளங்கள் மேம்பாட்டு பணிகளின் கீழ் 45 ஏரி மற்றும் குளங்களை புனரமைக்க ரூ.2.11 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ் இ.ஆ.ப., அவர்கள் தகவல்.(PDF 38KB)
மேலும் பலபொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையின் மாதாந்திர ஆய்வு கூட்டம் – 22.05.2025
வெளியிடப்பட்ட நாள்: 23/05/2025பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் பணிகளின் முன்னேற்ற நிலை குறித்து மாதாந்திர ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ்,இ.ஆப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது(PDF 38KB)
மேலும் பலகலைஞரின் கனவு இல்லம் திட்டம – 22.05.2025
வெளியிடப்பட்ட நாள்: 23/05/2025பெரம்பலூர் மாவட்டத்தில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் கடந்த இரண்டாண்டுகளில் 2,400 வீடுகள் கட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளது மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ்,இ.ஆ.ப.,, அவர்கள் தகவல்(PDF 38KB)
மேலும் பல