• Site Map
  • Accessibility Links
  • தமிழ்
Close

ஊடக வெளியீடுகள்

வடிகட்டு:
157th birth anniversary of Father of the Nation, Mahatma Gandhi - 02.10.2025

தேசத்தந்தை அண்ணல் காந்தியடிகளின் 157 வது பிறந்த நாள் – 02.10.2025

வெளியிடப்பட்ட நாள்: 03/10/2025

தேசத்தந்தை அண்ணல் காந்தியடிகளின் 157 வது பிறந்த நாளை முன்னிட்டு, அவரது திருவுருவச் சிலைக்கு பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் திரு.கே.என்.அருண்நேரு அவர்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ம.பிரபாகரன் அவர்கள் முன்னிலையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி – காதிகிராப்ட் அங்காடியில் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனையை தொடங்கி வைத்தார்கள்.(PDF 38KB)

மேலும் பல
Thaayumaanavar scheme - 30.09.2025

தாயுமானவர் திட்டம் – 30.09.2025

வெளியிடப்பட்ட நாள்: 03/10/2025

தாயுமானவர் திட்டத்தின் மூலம் பெரம்பலூர் மாவட்டத்தில் 15,818 நபர்கள் பயன்பெறுகின்றனர் – பயனாளிகளுக்கு குடிமைப் பொருட்கள் வழங்கப்படுவதை நேரில் பார்வையிட்ட பின் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.(PDF 38KB)

மேலும் பல
District-level Monitoring Committee meeting on behalf of the Adi Dravidar and Tribal Welfare Department - 30.09.2025

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் மாவட்ட அளவிலான கண்காணிப்புக்குழுக்கூட்டம் – 30.09.2025

வெளியிடப்பட்ட நாள்: 03/10/2025

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் மாவட்ட அளவிலான வன்கொடுமைத் தடுப்பு விழிப்பு மற்றும் கண்காணிப்புக்குழுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 38KB)

மேலும் பல
Perambalur M.L.A inspected the

வேப்பந்தட்டை ஊராட்சியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமினை பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் ஆய்வு – 30.09.2025

வெளியிடப்பட்ட நாள்: 03/10/2025

வேப்பந்தட்டை ஊராட்சியில் நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமினை பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ம.பிரபாகரன் அவர்கள் பார்வையிட்டு பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.(PDF 38KB)

மேலும் பல
Honorable Minister for Transport and Electricity laid the foundation for new project works in Veppur Panchayat Union - 30.09.2025

மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்தில் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் – 30.09.2025

வெளியிடப்பட்ட நாள்: 03/10/2025

மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் அவர்கள் குன்னம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.4.21 கோடி மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.(PDF 38KB)

மேலும் பல
Honorable Minister for Transport and Electricity inaugurated the construction work of a high-level bridge worth Rs. 19.89 crore - 30.09.2025

ரூ.19.89 கோடி மதிப்பில் உயர்மட்ட பாலம் கட்டும் பணிகளை மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்தார்கள் – 30.09.2025

வெளியிடப்பட்ட நாள்: 03/10/2025

பெரம்பலூர் மாவட்டத்தையும், கடலூர் மாவட்டத்தையும் இணைக்கும் வகையில் ரூ.19.89 கோடி மதிப்பில் உயர்மட்ட பாலம் கட்டும் பணிகளை மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் அவர்கள் மற்றும் மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு.சி.வெ.கணேசன் அவர்கள் தொடங்கி வைத்தார்கள்(PDF 38KB)

மேலும் பல
Health Committee Meeting - 29.09.2025

சுகாதாரப் பேரவை கூட்டம் – 29.09.2025

வெளியிடப்பட்ட நாள்: 30/09/2025

சுகாதாரப் பேரவை கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், பெரம்பலூர் சட்ட மன்ற உறப்பினர் திரு.ம.பிரபாகரன் முன்னிலையில் நடைபெற்றது.(PDF 38KB)

மேலும் பல
Grievance Day Meeting for the General Public - 29.09.2025

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 29.09.2025

வெளியிடப்பட்ட நாள்: 30/09/2025

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது(PDF 38KB)

மேலும் பல
World Tourism Day celebration - 27.09.2025

உலக சுற்றுலா நாள் விழா – 27.09.2025

வெளியிடப்பட்ட நாள்: 29/09/2025

உலக சுற்றுலா நாள் விழா வாலிகண்டபுரம் அருள்மிகு வாலீஸ்வரர் கோவிலில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ம.பிரபாகரன் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.(PDF 38KB)

மேலும் பல
Marathon held in honor of the birth anniversary of Perarignar Anna - 27.09.2025

பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு நடத்தப்பட் நெடுந்தூர ஓட்டப்போட்டி – 27.09.2025

வெளியிடப்பட்ட நாள்: 29/09/2025

பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு நடத்தப்பட் நெடுந்தூர ஓட்டப்போட்டியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி,இ.ஆ.ப., அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.(PDF 38KB)

மேலும் பல