மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள் ஸ்டார் அகாடமி மாவட்ட விளையாட்டு பயிற்சி மையத்தை திறந்து வைத்தார்கள் – 05.05.2025
வெளியிடப்பட்ட நாள்: 06/05/2025மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் இயங்கிவரும் 38 மாவட்டங்களிலும் “SDAT –ஸ்டார் அகாடமி மாவட்ட விளையாட்டு பயிற்சி மையத்தை சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கிலிருந்து திறந்து வைத்தார்கள்.அதனைத்தொடர்ந்து பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் ஸ்டார் அகாடமி குத்துச்சண்டை விளையாட்டு பயிற்சி மையத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ் இ.ஆ.ப., அவர்கள் குத்து விளக்கு ஏற்றி, ஸ்டார் அகாடமி விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு விளையாட்டு சீருடைகள் மற்றும் […]
மேலும் பலமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 05.05.2025
வெளியிடப்பட்ட நாள்: 06/05/2025மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 38KB)
மேலும் பல“தமிழ் வார விழா“ போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கிப் பாராட்டினார் – 05.05.2025
வெளியிடப்பட்ட நாள்: 06/05/2025பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு “தமிழ் வார விழா“ போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ்,இ.ஆ.ப., அவர்கள் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கிப் பாராட்டினார்.(PDF 38KB)
மேலும் பலமாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் அவர்கள் 312 மாணவர்களுக்கு தொழில்பழகுநருக்கான பயிற்சியில் சேருவதற்கான ஆணைகளை வழங்கினார் – 04.05.2025
வெளியிடப்பட்ட நாள்: 05/05/2025பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிலும் 312 மாணவர்களுக்கு எம்.ஆர்.எப். நிறுவனத்தில் தொழில்பழகுநருக்கான பயிற்சியில் சேருவதற்கான ஆணைகளை மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் அவர்கள் வழங்கினார்.(PDF 38KB)
மேலும் பலஅரசு அலுவலர்களுக்கான இரத்த தான முகாம் – 02.05.2025
வெளியிடப்பட்ட நாள்: 05/05/2025அரசு அலுவலர்களுக்கான இரத்த தான முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ் இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்து, இரத்த தானம் வழங்கிய அரசு அலுவலர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.(PDF 38KB)
மேலும் பலகொளத்தூர் கிராமத்தில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி – 02.05.2025
வெளியிடப்பட்ட நாள்: 05/05/2025மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் அவர்கள் கொளத்தூர் கிராமத்தில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியினை துவக்கி வைத்து சிறந்த மாடுபிடி வீரர்களுக்கு பரிசுகளை வழங்கினார்கள்..(PDF 38KB)
மேலும் பலசிறப்பு கிராம சபைக் கூட்டம் – 01.05.2025
வெளியிடப்பட்ட நாள்: 02/05/2025உழைப்பாளர்கள் தினமான மே 1 ஆம் நாளை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 121 ஊராட்சிகளிலும் சிறப்பு கிராமசபைக்கூட்டம் நடைபெற்றது. – எளம்பலூர் ஊராட்சியில் நடைபெற்ற சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ் இ.ஆ,ப., அவர்கள் கலந்து கொண்டு பொதுமக்களின் தேவைகள் குறித்து கேட்டறிந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டார்.(PDF 38KB)
மேலும் பலவிவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 30.04.2025
வெளியிடப்பட்ட நாள்: 02/05/2025விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ், இ.ஆ.ப. அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 38KB)
மேலும் பலஉணவு பாதுகாப்புத்துறையின் செயல்பாடுகள் குறித்த மாதாந்திர ஆய்வுக் கூட்டம் – 29.04.2025
வெளியிடப்பட்ட நாள்: 02/05/2025உணவு பாதுகாப்புத்துறையின் செயல்பாடுகள் குறித்த மாதாந்திர ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 38KB)
மேலும் பலமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்-28-03-2025
வெளியிடப்பட்ட நாள்: 28/04/2025மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 38KB)
மேலும் பல