புதிய விரிவான சிற்றுந்து திட்டம் – 2024 தொடர்பாக ஆய்வுக்கூட்டம் – 20.02.2025
வெளியிடப்பட்ட நாள்: 20/02/2025மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் அவர்கள் தலைமையில், புதிய விரிவான சிற்றுந்து திட்டம் – 2024 தொடர்பாக திருச்சி, தஞ்சாவூர், சேலம் மற்றும் ஈரோடு ஆகிய மண்டலங்களுக்குட்பட்ட மண்டல அலுவலர்கள் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.(PDF 38KB)
மேலும் பலஉங்களைத்தேடி உங்கள் ஊரில் திட்டம் – 19.02.2025
வெளியிடப்பட்ட நாள்: 20/02/2025“உங்களைத்தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ், இ.ஆ.ப. அவர்கள், ஆலத்தூர் வட்டத்திற்குட்பட்ட சாத்தனூர் ஊராட்சியில் அரசின் திட்டப் பணிகள் குறித்து கள ஆய்வு செய்து, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.(PDF 38KB)
மேலும் பலகர்ப்பிணிப் பெண்களுக்கான சிறப்பு பரிசோதனை முகாம் – 19.02.2025
வெளியிடப்பட்ட நாள்: 20/02/2025அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில், பதிவு செய்யப்படும் கர்ப்பிணிப் பெண்களுக்கான தாய் சேய் நலம் குறித்த சிறப்பு பரிசோதனை முகாமினை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ் இ.ஆ.ப., அவர்கள் ஆய்வு.(PDF 38KB)
மேலும் பலமருத்துவ மதிப்பீட்டு முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடங்கி வைத்து பார்வையிட்டார் – 18.02.2025
வெளியிடப்பட்ட நாள்: 19/02/202518 வயதிற்கு குறைவான மாற்றுத்திறனாளிகளுக்கு வயது வரம்பை தளர்த்தி உதவித்தொகை வழங்க தேர்வு செய்திடும் மருத்துவ மதிப்பீட்டு முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ் இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.(PDF 38KB)
மேலும் பலதேசிய மற்றும் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களை சந்தித்து வாழ்த்துபெற்றனர் – 18.02.2025
வெளியிடப்பட்ட நாள்: 19/02/2025தேசிய மற்றும் மாநில அளவிலான பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்று பதக்கம் வென்ற பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு விடுதி மாணவிகள் மற்றும் பெரம்பலூர் மாவட்டத்தைச்சேர்ந்த மாணவ, மாணவிகள் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ் இ.ஆ.ப.. அவர்களை சந்தித்து வாழ்த்துபெற்றனர்.(PDF 38KB)
மேலும் பலபெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் திடீர் ஆய்வு – 18.02.2025
வெளியிடப்பட்ட நாள்: 19/02/2025பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் முதலமைச்சரின் காலை உணவுத்திட்டத்தின் செயல்பாடு, குடியிருப்புகளில் குப்பைகளை தரம்பிரித்து சேகரம் செய்தல் உள்ளிட்ட பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ்,இ.ஆ.ப., அவர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.(PDF 38KB)
மேலும் பலமாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ரூ.6.50 லட்சம் மதிப்பிலான கறவை மாடுகளை மது குற்ற வழக்குகளிலிருந்து விடுபட்டு மனந்திருந்திய 13 நபர்களுக்கு வழங்கினார் – 17.02.2025
வெளியிடப்பட்ட நாள்: 19/02/2025பெரம்பலூர் மாவட்டத்தில் மது குற்ற வழக்குகளிலிருந்து விடுபட்டு மனந்திருந்திய 13 நபர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ் இ.ஆ.ப., அவர்கள் மறுவாழ்வு நிதியின் கீழ் தலா ரூ.50,000 வீதம் ரூ.6.50லட்சம் மதிப்பிலான கறவை மாடுகளை வழங்கினார்.(PDF 38KB)
மேலும் பலமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 17.02.2025
வெளியிடப்பட்ட நாள்: 19/02/2025மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 10 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.10.18 லட்சம் மதிப்பிலான இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ், இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.(PDF 38KB)
மேலும் பலஃபீனிக்ஸ் கோத்தாரி காலணி உற்பத்தித் தொழிற்சாலையினை மாண்புமிகு மனிதவள மேலாண்மைத் துறை அவர்கள் பார்வையிட்டார் – 15.02.2025
வெளியிடப்பட்ட நாள்: 18/02/2025எறையூர் சிப்காட் தொழில் வளாகத்தில் உள்ள ஃபீனிக்ஸ் கோத்தாரி காலணி உற்பத்தித் தொழிற்சாலையினை மாண்புமிகு மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் திருமதி.என். கயல்விழி செல்வராஜ் அவர்கள் பார்வையிட்டார்.(PDF 38KB)
மேலும் பலவனத்துறை சார்பில் ஒருங்கிணைந்த குழு கூட்டம் – 14.02.2025
வெளியிடப்பட்ட நாள்: 18/02/2025மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ்,இ.ஆ.ப. அவர்கள் தலைமையில், பெரம்பலூர் வனத்துறையின் சார்பில் காலநிலை மாற்றம், பசுமைக்குழு, ஈரநில மேலாண்மைக் மற்றும் உயிரினங்கள் பாதுகாப்புக் குழுக்கூட்டம் நடைபெற்றது(PDF 38KB)
மேலும் பல