வடகிழக்கு பருவமழையினை முன்னிட்டு நடத்தப்பட்ட மாதிரி ஒத்திகை பயிற்சி மற்றும் செயல் விளக்கம் நிகழ்ச்சி-23.10.2025
வெளியிடப்பட்ட நாள்: 24/10/2025வடகிழக்கு பருவமழையினை முன்னிட்டு நடத்தப்பட்ட மாதிரி ஒத்திகை பயிற்சி மற்றும் செயல் விளக்கம் நிகழ்ச்சியை பெரம்பலூர் மாவட்டத்திற்கான கண்காணிப்பு அலுவலர் / மாற்றுத்திறனாளிகள் நலத்துறை ஆணையர் திருமதி எம்.லக்ஷ்மி, இ.ஆ.ப., அவர்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. ந.மிருணாளினி, இ.ஆ.ப.,அவர்கள் முன்னிலையில் தொடங்கி வைத்துப் பார்வையிட்டார்கள்.(PDF 38KB)
மேலும் பலவடக்கிழக்குப் பருவமழை தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் -22.10.2025
வெளியிடப்பட்ட நாள்: 24/10/2025வடக்கிழக்குப் பருவமழை தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் பெரம்பலூர் மாவட்டத்திற்கான கண்காணிப்பு அலுவலர் / மாற்றுத்திறனாளிகள் நலத்துறை ஆணையர் திருமதி எம்.லக்ஷ்மி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி, இ.ஆப., அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.(PDF 38KB)
மேலும் பலநகராட்சியில் செயல்படுத்தப்படும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளின் முன்னேற்ற நிலை குறித்து ஆய்வு-17.10.2025
வெளியிடப்பட்ட நாள்: 24/10/2025பெரம்பலூர் நகராட்சியில் செயல்படுத்தப்படும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளின் முன்னேற்ற நிலை குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.(PDF 38KB)
மேலும் பலவடக்கிழக்குப் பருவமழை தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் – 16.10.2025
வெளியிடப்பட்ட நாள்: 22/10/2025வடக்கிழக்குப் பருவமழை தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி,இ.ஆப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 38KB)
மேலும் பலபொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையின் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் – 16.10.2025
வெளியிடப்பட்ட நாள்: 22/10/2025பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையின் மூலம் மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு குழு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி,இ.ஆ.ப. அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 38KB)
மேலும் பலமுன்னேற்றத்தை நாடும் வட்டாரங்கள் திட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட அலுவலர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கி வாழ்த்தினார்- 15.10.2025
வெளியிடப்பட்ட நாள்: 16/10/2025மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ,ப., அவர்கள் முன்னேற்றத்தை நாடும் வட்டாரங்கள் திட்டத்தில் ஆலத்தூர் ஒன்றியத்தில் சிறப்பாக செயல்பட்ட அலுவலர்கள் மற்றும் முன்களப்பணியாளர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி வாழ்த்தினார்..(PDF 38KB)
மேலும் பலஅகில இந்திய அளவிலான தேர்வில் முதலிடம் பெற்ற ஆலத்தூர் அரசு தொழிற்பயிற்சி நிலைய மாணவர்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றனர்- 15.10.2025
வெளியிடப்பட்ட நாள்: 16/10/2025அகில இந்திய அளவிலான தேர்வில் முதலிடம் பெற்ற ஆலத்தூர் அரசு தொழிற்பயிற்சி நிலைய மாணவர்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.(PDF 38KB)
மேலும் பலமாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அரும்பாவூர் பெரிய ஏரியை ஆய்வு செய்தார்- 15.10.2025
வெளியிடப்பட்ட நாள்: 16/10/2025வடகிழக்கு பருவமழை காலத்தில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஏரிகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் – கரையோரம் உள்ள பொதுமக்களுக்கு தகுந்த முன்னெச்சரிக்கை விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் – அரும்பாவூர் பெரிய ஏரியை பார்வையிட்ட பின் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் நீர்வள ஆதாரத்துறை அலுவலர்களுக்கு உத்தரவு.(PDF 38KB)
மேலும் பலஓலைப்பாடி ஊராட்சியில் நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு – 14.10.2025
வெளியிடப்பட்ட நாள்: 16/10/2025ஜெமின் ஆத்தூர் ஊராட்சி, ஓலைப்பாடி ஆகிய ஊராட்சிகளில் நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.(PDF 38KB)
மேலும் பலமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 13.10.2025
வெளியிடப்பட்ட நாள்: 14/10/2025மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 38KB)
மேலும் பல