மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 23.07.2025
வெளியிடப்பட்ட நாள்: 24/07/2025மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.அருண்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.(PDF 38KB)
மேலும் பல12ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு NEET, JEE பயிற்சி புத்தகங்கள் வழங்கும் நிகழ்வை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடங்கி வைத்தார்
வெளியிடப்பட்ட நாள்: 24/07/2025அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளில் 12ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு NEET, JEE பயிற்சி புத்தகங்கள் வழங்கும் நிகழ்வை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.அருண்ராஜ் இ.ஆ.ப., அவர்கள் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ம.பிரபாகரன் அவர்கள் முன்னிலையில் வழங்கி தொடங்கி வைத்தார்.(PDF 38KB)
மேலும் பலமாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் இரண்டு மகளிருக்கு தலா ரூ.1லட்சம் மானிய விலையில் பயனியர் ஆட்டோக்களை வழங்கினார் – 21.07.2025
வெளியிடப்பட்ட நாள்: 22/07/2025தொழிலாளர் நலத்துறையின் மூலம் இரண்டு மகளிருக்கு தலா ரூ.1லட்சம் மானிய விலையில் பயனியர் ஆட்டோக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.அருண்ராஜ்,இ.ஆ.ப.,அவர்கள் வழங்கினார்.(PDF 38KB)
மேலும் பலமக்கள் குறைதீர்க்கும்நாள் கூட்டம் – 21.07.2025
வெளியிடப்பட்ட நாள்: 22/07/2025மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பார்வையற்ற மாற்றுத்திறனாளி மாணவனின் உயர்கல்விக்கு உதவிய பெரம்பலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.அருண்ராஜ்,இ.ஆ.ப. அவர்கள்.(PDF 38KB)
மேலும் பலமாவட்ட நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விவசாய திட்டப் பணிகளை தமிழ்நாடு நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமை துணைத்தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் அவர்கள் ஆய்வு செய்தார் – 19.07.2025
வெளியிடப்பட்ட நாள்: 22/07/2025மாவட்ட நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விவசாய திட்டப்பணிகளை குறித்து தமிழ்நாடு நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமை துணைத்தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் திரு.துரை.ரவிச்சந்திரன் இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.(PDF 38KB)
மேலும் பலபாடாலூரில் அமைக்கப்பட்டு வரும் பால் பவுடர் மற்றும் பால் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலையை பால் உற்பத்தி மற்றும் பால்பண்ணை மேம்பாட்டுத்துறை ஆணையர் அவர்கள் ஆய்வு செய்தார் – 18.07.2025
வெளியிடப்பட்ட நாள்: 22/07/2025பாடாலூரில் ரூ.150 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் பால் பவுடர் மற்றும் பால் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலையை பால் உற்பத்தி மற்றும் பால்பண்ணை மேம்பாட்டுத்துறை ஆணையர் திரு.அ.அண்ணாதுரை,இ.ஆ.ப., அவர்கள்., ஆய்வு.(PDF 38KB)
மேலும் பலமாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் காரை கிராம பஞ்சாயத்தில் கண்டுபிடிக்கப்பட்ட அம்மோனைட்டுகளை ஆய்வு செய்தார் – 18.07.2025
வெளியிடப்பட்ட நாள்: 21/07/2025காரை ஊராட்சியில் சுமார் 12 கோடி ஆண்டுகளுக்கு முன்பே அழிந்துபோன கடல்வாழ் உயிரனமான அமோமைட்ஸ்களை – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.அருண்ராஜ்,இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.(PDF 38KB)
மேலும் பலபெரம்பலூரில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமினை பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் ஆய்வு செய்தார் – 17.07.2025
வெளியிடப்பட்ட நாள்: 18/07/2025பெரம்பலூரில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமினை பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ம.பிரபாகரன் அவர்கள் நேரில் பங்கேற்று பார்வையிட்டு, வருவாய் துறை, வேளாண்மை துறை, தோட்டக்கலை துறை, சுகாதாரத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை ஆகிய துறைகளின் கீழ் 15 பயனாளிகளுக்கு பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.(PDF 38KB)
மேலும் பலமாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அலுவலர்களின் பயன்பாட்டிற்காக 02 புதிய வாகனங்களின் சாவியினை வழங்கினார் – 16.07.2025
வெளியிடப்பட்ட நாள்: 18/07/2025மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.அருண்ராஜ் இ.ஆ.ப., அவர்கள் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அலுவலர்களின் பயன்பாட்டிற்காக 02 புதிய வாகனங்களின் சாவியினை வழங்கினார்.(PDF 38KB)
மேலும் பலமாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் அவர்கள் 301 நபர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்களை வழங்கினார் – 15.07.2025
வெளியிடப்பட்ட நாள்: 16/07/2025மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் அவர்கள் லெப்பைக்குடிக்காடு பேரூராட்சிக்குட்பட்ட ஜமாலியா நகர் பகுதியில் வசித்து வரும் மக்களின் சுமார் 50 ஆண்டு கால கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், 301 நபர்களுக்கு இரண்டாம் கட்டமாக இலவச வீட்டுமனை பட்டாக்களை வழங்கினார்.(PDF 38KB)
மேலும் பல