Close

ஊடக வெளியீடுகள்

வடிகட்டு:
Perambalur Cooperative Week - 18.11.2025

பெரம்பலூர் கூட்டுறவு வார விழா-18.11.2025

வெளியிடப்பட்ட நாள்: 20/11/2025

பெரம்பலூர் மாவட்ட கூட்டுறவு துறையின் சார்பில் நடத்தப்பட்ட 72 வது அகில இந்திய கூட்டுறவு வார விழாவில் மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் அவர்கள் 1,008 பயனாளிகளுக்கு டாம்கோ கடன், பயிர் கடன், விவசாய நகைக் கடன், மகளிர் சுய உதவிக் குழுக் கடன் உள்ளிட்ட ரூ.9.40 கோடி மதிப்பீட்டிலான பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளையும், சிறந்த கூட்டுறவு சங்கங்களுக்கான விருதுகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (18.11.2025) […]

மேலும் பல

“வனமும் வாழ்வும்” ஆசிரியர்களுக்கான பயிற்சி, பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரால் தொடங்கிவைப்பு – 17.11.2025

வெளியிடப்பட்ட நாள்: 18/11/2025

பொரம்பலூர் மாவட்டம் வனத்துறை சார்பில் “வனமும் வாழ்வும்” என்ற திட்டத்தின் மூலம் வனத்தையும் வன உயிர்களை காப்பதின் முக்கியத்துவத்தை மாணவ, மாணவிகளுக்கு விளக்கிடக்கோரி ஆசிரியர்களுக்கான மாவட்ட அளவிலான இரண்டு நாள் பயிற்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார்.(PDF 38KB)

மேலும் பல
Public Grievance Day Meeting – 17.11.2025

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 17.11.2025

வெளியிடப்பட்ட நாள்: 18/11/2025

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 38KB)

மேலும் பல
Inspection of the Centre where the Teacher Eligibility Test (TET) Paper–II was conducted – 16.11.2025

ஆசிரியர் தகுதித் தேர்வின் இரண்டாம் தாள் தேர்வு நடைபெற்ற மையத்தினை ஆய்வு-16.11.2025

வெளியிடப்பட்ட நாள்: 17/11/2025

பெரம்பலூர் மாவட்டம்-ஆசிரியர் தகுதித் தேர்வின் இரண்டாம் தாள் தேர்வு நடைபெற்ற மையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.(PDF 38KB)

மேலும் பல
Special Intensive Revision (SIR) of Electoral Roll – 16.11.2025

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) ஆய்வு-16.11.2025

வெளியிடப்பட்ட நாள்: 17/11/2025

பெரம்பலூர் மாவட்டம்-வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) – 2026க்கான பூர்த்தி செய்த கணக்கீட்டுப் படிவங்களை வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள்தேர்தல் ஆணையத்தின் செயலியில் பதிவேற்றம் செய்யும் பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர்திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.(PDF 38KB)

மேலும் பல
November 15 – National Tribal Day – 15.11.2025

நவம்பர் – 15 தேசிய தொல்குடியினர் தினம்-15.11.2025

வெளியிடப்பட்ட நாள்: 17/11/2025

பெரம்பலூர் மாவட்டம்-ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் நவம்பர் – 15 தேசிய தொல்குடியினர் தினத்தை முன்னிட்டு அரசு பழங்குடியினர் நல உண்டு, உறைவிடப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு கலை, விளையாட்டுப்போட்டி மற்றும் நல்லோசை களமாடு பல்திறன் போட்டிகள் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 38KB)

மேலும் பல
Special Intensive Revision (SIR) of Electoral Roll – 15.11.2025

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) ஆய்வு -15.11.2025

வெளியிடப்பட்ட நாள்: 17/11/2025

பெரம்பலூர் மாவட்டம்-வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) – 2026க்கான பூர்த்தி செய்த கணக்கீட்டுப் படிவங்களை வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு வழங்கப்பட்ட பிரத்யேக செயலியில் பதிவேற்றம் செய்யும் பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.(PDF 38KB)

மேலும் பல
72nd All India Cooperative Week Celebration – 14.11.2025

72-வது அனைத்திந்திய கூட்டுறவு வாரவிழா-14.11.2025

வெளியிடப்பட்ட நாள்: 17/11/2025

பெரம்பலூர் மாவட்டம்-72-வது அனைத்திந்திய கூட்டுறவு வாரவிழாவினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ந.மிருணாளினி இ.ஆ.ப. அவர்கள் கூட்டுறவு கொடியினையேற்றி தொடங்கி வைத்தார்.(PDF 38KB)

மேலும் பல
Children’s Day – 14.11.2025

குழந்தைகள் தினம் -14.11.2025

வெளியிடப்பட்ட நாள்: 17/11/2025

பெரம்பலூர் மாவட்டம்-குழந்தைகள் தினத்தினை முன்னிட்டு குழந்தைகள் பாதுகாப்பு அலகு மூலம் “என் நாள் என் உரிமை” என்ற தலைப்பில் கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணியை மாவட் ஆட்சித்தலைவர் திருமதி.ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.(PDF 38KB)

மேலும் பல
District Collector distributed welfare assistance to the differently-abled persons - 13.11.2025

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மாற்றுத்திறனாளிக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் – 13.11.2025

வெளியிடப்பட்ட நாள்: 14/11/2025

சக்கர நாற்காலி வேண்டி கோரிக்கை வைத்த மாற்றுத்திறனாளிக்கு மூன்றே நாட்களில் நடவடிக்கை எடுத்து நலத்திட்ட உதவிகளை வழங்கிய மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள்(PDF 38KB)

மேலும் பல