மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் அவர்கள் BS 6 ரக 4 புதிய பேருந்துகளை தொடங்கி வைத்தார்-30.12.2025
வெளியிடப்பட்ட நாள்: 31/12/2025மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் அவர்கள் BS 6 ரக 4 புதிய பேருந்துகளை தொடங்கி வைத்தார்.(PDF 38KB)
மேலும் பலவீரர் வீராங்கனைகளுக்கு மாண்புமிகு போக்குவரத்துத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் அவர்கள் விளையாட்டு உபகரணங்களை வழங்கினார்–30.12.2025
வெளியிடப்பட்ட நாள்: 31/12/2025பெரம்பலூர் மாவட்ட வீரர் வீராங்கனைகளுக்கு மாண்புமிகு போக்குவரத்துத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் அவர்கள் விளையாட்டு உபகரணங்களை வழங்கினார்.(PDF 38KB)
மேலும் பலசிறப்பு தேர்தல் பார்வையாளர் தலைமையில் ஆலோசனைக்கூட்டம்-30.12.2025
வெளியிடப்பட்ட நாள்: 31/12/2025பெரம்பலூர் மாவட்டத்திற்கான வாக்காளர் பட்டியல் சிறப்பு பார்வையாளர் மற்றும் கண்காணிப்பு அலுவலரும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை ஆணையருமான திருமதி எம்.லக்ஷ்மி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் *மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில்* அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்களுடனான ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.(PDF 38KB)
மேலும் பலஜல்லிக்கட்டு போட்டி தொடர்பான ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் – 29.12.2025
வெளியிடப்பட்ட நாள்: 30/12/2025ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்தும்போது கடைபிடிக்க வேண்டிய அரசின் வழிகாட்டி நெறிமுறைகள் குறித்து அலுவலர்கள் மற்றும் விழாக்குழுவினருக்கு விளக்கும் வகையிலான ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மிருணாளினி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது(PDF 38KB)
மேலும் பலமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 29.12.2025
வெளியிடப்பட்ட நாள்: 30/12/2025மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.(PDF 38KB)
மேலும் பலமாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் விவசாயி அளித்தா மனு மீது உரிய நடவடிக்கை எடுத்து உடனடியாக பட்டா வழங்கினார் – 28.12.2025
வெளியிடப்பட்ட நாள்: 29/12/2025விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயி வீடு கட்டுவதற்கு தனி பட்டா வழங்குமாறு மனு அளித்தார். அம்மனுவின் மீது உரிய நடவடிக்கை எடுத்து உடனடியாக மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி,இ.ஆ.ப.,அவர்கள் பட்டா வழங்கினார்.(PDF 38KB)
மேலும் பலமின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் முதல் நிலை சரிபார்ப்பு பணிகள் முடிவுற்றது – 27.12.2025
வெளியிடப்பட்ட நாள்: 29/12/2025மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் முதல் நிலை சரிபார்ப்பு பணிகள் முடிவுற்ற நிலையில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் , அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் பாதுகாப்பாக காப்பறையில் வைக்கப்பட்டு காப்பறை சீலிடப்பட்டது.(PDF 38KB)
மேலும் பலவாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல் மற்றும் திருத்தம் செய்வதற்கான சிறப்பு முகாம்கள் – 27.12.2025
வெளியிடப்பட்ட நாள்: 29/12/2025வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல் மற்றும் திருத்தம் செய்வதற்கான சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருவதை – மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி, இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.(PDF 38KB)
மேலும் பலவிவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 26.12.2025
வெளியிடப்பட்ட நாள்: 26/12/2025விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 38KB)
மேலும் பல69,வது தேசிய அளவிலான பள்ளிகளுக்கிடையேயான 17 வயதிற்கு உட்பட்ட மேசைப் பந்து விளையாட்டு போட்டி – 26.12.2025
வெளியிடப்பட்ட நாள்: 26/12/202569,வது தேசிய அளவிலான பள்ளிகளுக்கிடையேயான 17 வயதிற்கு உட்பட்ட மாணவ மாணவிகளுக்கான மேசைப் பந்து விளையாட்டு போட்டிகளை மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி,இ.ஆப., அவர்கள் தலைமையில் தொடங்கிவைத்தார்.(PDF 38KB)
மேலும் பல