கை.களத்தூர் கிராமத்தில் நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின்” திட்ட மருத்துவ முகாம் – 11.10.2025
வெளியிடப்பட்ட நாள்: 13/10/2025வேப்பந்தட்டை வட்டம், கை.களத்தூர் கிராமத்தில் நடைபெற்ற “நலம் காக்கும் ஸ்டாலின்” திட்ட மருத்துவ முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு, பயனாளிகளுக்கு பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.(PDF 38KB)
மேலும் பலகிராமசபை கூட்டம் – 11.10.2025
வெளியிடப்பட்ட நாள்: 13/10/2025121 கிராம ஊராட்சிகளில் நடைபெற்ற சிறப்பு கிராமசபை கூட்டங்கள் – மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் காணொளி காட்சி வாயிலாக பொதுமக்களிடம் உரையாடினார் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி திருமதி ந.மிருணாளினி,இ.ஆ.ப., அவர்கள் சித்தளி ஊராட்சியில் கலந்துகொண்டார் .(PDF 38KB)
மேலும் பலபேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு மிதி வண்டி போட்டி – 11.10.2025
வெளியிடப்பட்ட நாள்: 13/10/2025பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு நடத்தப்பட்ட மிதி வண்டி போட்டியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி,இ.ஆ.ப., அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.(PDF 38KB)
மேலும் பலசுற்றுலா தளங்களை மேம்படுத்துதல் தொடர்பாக ஆய்வு கூட்டம் – 10.10.2025
வெளியிடப்பட்ட நாள்: 13/10/2025சுற்றுலா தளங்களை மேம்படுத்துதல் தொடர்பாக அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில்நடைபெற்றது..(PDF 38KB)
மேலும் பலஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் செயல்படுத்தப்பட்டுள்ள பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 13/10/2025வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் செயல்படுத்தப்பட்டுள்ள பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் செயல்படுத்தப்பட்டுள்ள பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.(PDF 38KB)
மேலும் பலபசும்பலூர் ஊராட்சியில் நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமினை பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் ஆய்வு – 08.10.2025
வெளியிடப்பட்ட நாள்: 13/10/2025பசும்பலூர் ஊராட்சியில் நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமினை பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ம.பிரபாகரன் அவர்கள் பார்வையிட்டு பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.(PDF 38KB)
மேலும் பலவன உயிரின வார விழா – 08.10.2025
வெளியிடப்பட்ட நாள்: 09/10/2025வன உயிரின வார விழாவினை முன்னிட்டு நடத்தப்பட்ட பல்வேறு விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ம.பிரபாகரன் அவர்கள் முன்னிலையில் பரிசுகளை வழங்கிப்பாராட்டினார்.(PDF 38KB)
மேலும் பலமாணவி பள்ளியில் சேர உடனடி நடவடிக்கை எடுத்த மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் – 08.10.2025
வெளியிடப்பட்ட நாள்: 09/10/2025தனது மகளுக்கு ஏற்படும் உடல்நலக் குறைவால் பள்ளியில் சேர்க்க தயங்குகின்றார்கள் என மாவட்ட ஆட்சித்தலைவரிடம் தெரிவித்த மாணவி மற்றும் அவரது பெற்றோர் – உடனடி நடவடிக்கை எடுத்து பள்ளியில் சேர்த்த மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி, இ.ஆ.ப., அவர்கள்.(PDF 38KB)
மேலும் பலஜெமின் பேரையூர் ஊராட்சியில் நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு செய்தார் – 08.10.2025
வெளியிடப்பட்ட நாள்: 09/10/2025ஆலத்தூர் வட்டம் ஜெமின் பேரையூர் ஊராட்சியில் நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு, இன்று பெறப்பட்ட மனுக்களில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டதனடிப்படையில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் – நலத்திட்ட உதவிகளை பெற்றுக் கொண்ட பயனாளிகள் மன நெகழ்ச்சியோடு நன்றி தெரிவித்தனர்.(PDF 38KB)
மேலும் பலமுதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்விற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் – 07.10.2025
வெளியிடப்பட்ட நாள்: 08/10/2025நடைபெறவுள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்விற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ,ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 38KB)
மேலும் பல