மாவட்ட ஆட்சித்தலைவரின் துரித நடவடிக்கையால் மருத்துவக் காப்பீட்டு அட்டை உடனடியாக வழங்கப்பட்டது – 19.08.2026
வெளியிடப்பட்ட நாள்: 20/08/2026குழந்தையின் அறுவை சிகிச்சைக்காக காப்பீட்டு அட்டை கோரி விண்ணப்பித்த தம்பதிக்கு, 5 நிமிடங்களில் காப்பீட்டு அட்டையினை வழங்கி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி, இ.ஆ.ப., அவர்கள் உடனடி நடவடிக்கை மேற்கொண்டார்.(PDF 38KB)
மேலும் பலமாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கையால் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் அவரது குடும்பத்தினரிடம் பாதுகாப்பாக ஒப்படைக்கப்பட்டார்- 18.08.2026
வெளியிடப்பட்ட நாள்: 20/08/2026ஜார்கண்ட் மாநிலத்தை சார்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட திரு.சுரை (எ) சுரை சோரே என்பவரை அவரது குடும்பத்தாருடன் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி இ.ஆ.ப., அவர்கள் ஒப்படைத்தார்.(PDF 38KB)
மேலும் பலஉயர்கல்வி வழிகாட்டி திட்ட முகாம் – 18.08.2026
வெளியிடப்பட்ட நாள்: 20/08/2026மாவட்ட நிர்வாகம் மற்றும் பள்ளி கல்வித்துறை இணைந்து நடத்திய உயர்கல்வி வழிகாட்டி திட்டத்தின் கீழ் 100 சதவீதம் உயர்கல்வி நேரடி சேர்க்கை நடைபெற்ற முகாமில் 32 மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி ஷரண்யா அறி இ.ஆ.ப., அவர்கள் நேரடி உயர்கல்வி சேர்க்கை நியமன ஆணைகளை வழங்கினார்.(PDF 38KB)
மேலும் பலபொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 17.08.2026
வெளியிடப்பட்ட நாள்: 18/08/2026பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 38KB)
மேலும் பலகிராமசபைக் கூட்டம் – 15-08-2026
வெளியிடப்பட்ட நாள்: 17/08/2026சுதந்திர தினவிழாவை முன்னிட்டு நொச்சியம் ஊராட்சியில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி இ.ஆ,ப., அவர்கள், கலந்து கொண்டார்.(PDF 38KB)
மேலும் பல80 வது சுதந்திர தின விழா – 15-08-2026
வெளியிடப்பட்ட நாள்: 17/08/2026இந்தியத் திருநாட்டின் 80 வது சுதந்திர தின விழாவினை முன்னிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி இ.ஆ.ப., அவர்கள் தேசியக் கொடியை ஏற்றி வைத்து காவல்துறையினர் அணிவகுப்பு மரியாதை ஏற்றுக்கொண்டு 93 பயனாளிகளுக்கு ரூ.1.96 கோடி மதிப்பிலான பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். (PDF 73KB)
மேலும் பலசிறுவாச்சூர் ஊராட்சியில் பெருமளவு தூய்மை பணியை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தொடங்கி வைத்தார் – 13.08.2026
வெளியிடப்பட்ட நாள்: 13/08/2026சிறுவாச்சூர் ஊராட்சியில் பெருமளவு தூய்மை பணியை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி ஷரண்யா அறி இ.ஆ.ப., அவர்கள் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.கி.சிவக்குமார் அவர்கள் முன்னிலையில் தொடங்கி வைத்தார்.(PDF 38KB)
மேலும் பலமக்கள் தொடர்பு திட்ட முகாம்- 12.8.2026
வெளியிடப்பட்ட நாள்: 13/08/2026மக்கள் தொடர்பு திட்ட முகாமில் 316 பயனாளிகளுக்கு ரூ.1.42 கோடி மதிப்பிலான பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.(PDF 38KB)
மேலும் பலதடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் அழிப்பு – 11.08.2026
வெளியிடப்பட்ட நாள்: 11/08/2026மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இருந்து கைப்பற்றப்பட்ட ரூ.22.50 லட்சம் மதிப்பிலான 1,508 கிலோ கிராம் கிலோ எடையுள்ள, அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா, கூலிப் உள்ளிட்ட பொருட்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. ஷரண்யா அறி இ.ஆ.ப., அவர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.லலித்குமார் இ.கா.ப., ஆகியோர் முன்னிலையில் ஆழக்குழி தோண்டிகொட்டிஎரித்து அழிக்கப்பட்டது.(PDF 38KB)
மேலும் பலபோதைப்பொருள் இல்லா தமிழ்நாடு உறுதிமொழி நிகழ்ச்சி – 11.08.2026
வெளியிடப்பட்ட நாள்: 11/08/2026மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையில் சென்னை மாநிலக் கல்லூரியில் போதைப் பொருளுக்கு எதிரான மாநில அளவிலான பெருந்திரள் உறுதிமொழியினை இன்று ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்நிகழ்வினை, மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி ஷரண்யா அறி இ.ஆ.ப., அவர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்கணிப்பாளர் திரு.லலித்குமார் இ.கா.ப, அவர்கள்ஆகியோர் பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர் உள் விளையாட்டு அரங்கத்தில் இருந்து காணொலி காட்சி வாயிலாக நேரலையில் பார்வையிட்டு, போதைப்பொருட்கள் இல்லாத தமிழ்நாடு தொடர்பான உறுதி மொழியினை 500 க்கும் மேற்பட்ட […]
மேலும் பல