Close

ஊடக வெளியீடுகள்

Filter by:

கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி -09.02.2026

வெளியிடப்பட்ட நாள்: 11/02/2026

பெரம்பலூர் மாவட்டம் -கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் அனைத்துத்துறை அரசு அலுவலர்களும் ஏற்றுக்கொண்டனர்.(PDF 38KB)

மேலும் பல

குன்னம் மற்றும் பெரம்பலூரில் இருந்து சென்னைக்கு புதிய வழித்தடப் பேருந்து-07.02.2026

வெளியிடப்பட்ட நாள்: 11/02/2026

பெரம்பலூர் மாவட்டம் மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் அவர்கள் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மூலம் குன்னம் மற்றும் பெரம்பலூரில் இருந்து சென்னைக்கு புதிய வழித்தடப் பேருந்துகளை தொடங்கி வைத்தார்கள்.(PDF 38KB)

மேலும் பல

கொளக்காநத்தம் ஊராட்சியில் ரூ.6.78 கோடி மதிப்பீட்டில் துணை மின் நிலையம் அமைக்கும் பணி-07.02.2026

வெளியிடப்பட்ட நாள்: 11/02/2026

Tமாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் அவர்கள் சுமார் 8,000 மின்நுகர்வோர் பயன்பெறும் வகையில் கொளக்காநத்தம் ஊராட்சியில் ரூ.6.78 கோடி மதிப்பீட்டில் துணை மின் நிலையம் அமைக்கும் பணியினை தொடங்கி வைத்தார்கள்.(PDF 38KB)

மேலும் பல

குன்னம் சட்டமன்ற தொகுதி ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 6 பகுதிகளில் பேருந்து சேவை

வெளியிடப்பட்ட நாள்: 11/02/2026

The Hon’ble Minister for Transport and Electricity, Thiru S.S. Sivasankar, inaugurated the extended bus services in 6 areas under Alathur Panchayat Union in the Kunnam Assembly Constituency, fulfilling the requests of the general public.(PDF 38KB)

மேலும் பல

ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் ரூ.18.07 கோடி மதிப்பிலான பல்வேறு புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் விழா

வெளியிடப்பட்ட நாள்: 11/02/2026

மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் அவர்கள் குன்னம் சட்டமன்ற தொகுதியில் ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் ரூ.18.07 கோடி மதிப்பிலான பல்வேறு புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்றப் பணிகளை தொடங்கி வைத்தார்கள்.(PDF 38KB)

மேலும் பல

ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் தீண்டாமை ஒழிப்பு மத நல்லிணக்கத்தை பறைசாற்றும் வகையில் நடைபெற்ற சமத்துவ விருந்து நிகழ்ச்சி

வெளியிடப்பட்ட நாள்: 11/02/2026

பெரம்பலூர் மாவட்டம்-ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் தீண்டாமை ஒழிப்பு மத நல்லிணக்கத்தை பறைசாற்றும் வகையில் நடைபெற்ற சமத்துவ விருந்து நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் , சட்டமன்ற உறுப்பினர் திரு.ம.பிரபாகரன் ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களோடு அமர்ந்து உணவருந்தினர்.(PDF 38KB)

மேலும் பல

சாத்தனூரில் 60,000 லிட்டர் நீர் தேக்க தொட்டி அமைக்கும் பணி – 06.02.2026

வெளியிடப்பட்ட நாள்: 10/02/2026

சாத்தனூர் ஊராட்சியில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளவு கொண்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டி அமைக்கும் பணியினை மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் திரு.சா.சி சிவசங்கர் அவர்கள் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.(PDF 38KB)

மேலும் பல

அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கான கல்விச்சுற்றுலா – 06.02.2026

வெளியிடப்பட்ட நாள்: 10/02/2026

அரசு பள்ளி மாணவ மாணவிகளை மாவட்டத்தின் முக்கியப்பகுதிகளுக்கு அழைத்துச் செல்லும் வகையிலான கல்விச்சுற்றுலா – மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் அவர்கள் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி,இ.ஆ.ப., அவர்கள் பங்கேற்பு(PDF 38KB)

மேலும் பல

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பெரம்பலூர் உணவகங்களில் உணவுத் தரத்தை ஆய்வு செய்தார் – 05.02.2026

வெளியிடப்பட்ட நாள்: 10/02/2026

பெரம்பலூரில் உள்ள பிரபல தனியார் உணவகங்களில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணானிளி இ.ஆப., அவர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டார்(PDF 38KB)

மேலும் பல

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நகராட்சி வளர்ச்சிப்பணிகளை நேரில் ஆய்வு செய்தார் – 05.02.2026

வெளியிடப்பட்ட நாள்: 10/02/2026

நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் நடைபெற்று வரும் வளர்ச்சிப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப.,அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.(PDF 38KB)

மேலும் பல