மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 40 மாற்றுத்திறனாளிகளுக்கு திறன் பயிற்சி பெற்றதற்கான சான்றிதழ்களை வழங்கினார் – 21.05.2025
வெளியிடப்பட்ட நாள்: 22/05/2025லெதர் செக்டார் ஸ்கில் கவுன்சில் மற்றும் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் 40 மாற்றுத்திறனாளிகளுக்கு திறன் பயிற்சி பெற்றதற்கான சான்றிதழ்களையும் 6 மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை வாய்ப்பிற்கான ஆணைகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ் இ.ஆ.ப, அவர்கள் வழங்கினார்..(PDF 38KB)
மேலும் பல“உங்களைத்தேடி உங்கள் ஊரில்” திட்டம் – 21.05.2025
வெளியிடப்பட்ட நாள்: 22/05/2025“உங்களைத்தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ், இ.ஆ.ப. அவர்கள், அசூர் ஊராட்சியில் அரசின் திட்டப் பணிகள் குறித்து கள ஆய்வு செய்து, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.(PDF 38KB)
மேலும் பலதிருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு – 20.05.2025
வெளியிடப்பட்ட நாள்: 21/05/2025திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அதிக விபத்து நிகழும் பெரம்பலூர் மாவட்ட எல்லைகளில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ் இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.(PDF 38KB)
மேலும் பலமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் புதிதாக கட்டப்பட்டுள்ள வகுப்பறைகளை காணொளிக்காட்சி வாயிலாக திறந்து வைத்தார்கள் – – 20.05.2025
வெளியிடப்பட்ட நாள்: 21/05/2025மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு. க. ஸ்டாலின் அவர்கள் பெரம்பலூர் அரசு கலை அறிவியல் கல்லூரி மற்றும் வேப்பூர் அரசு கலை அறிவியல் மகளிர் கல்லூரியில் கட்டப்பட்டுள்ள புதிய வகுப்பறைகளை காணொளிக்காட்சி வாயிலாக திறந்து வைத்தார்கள். இந்நிகழ்வினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ் இ.ஆ.ப., அவர்கள் குரும்பலூரில் உள்ள பெரம்பலூர் அரசு கலை அறிவியல் கல்லூரியிலிருந்து நேரலையில் பார்வையிட்டு, குத்து விளக்கேற்றி வகுப்பறைகளை பார்வையிட்டார். (PDF 38KB)
மேலும் பலமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 19.05.2025
வெளியிடப்பட்ட நாள்: 20/05/2025மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது(PDF 38KB)
மேலும் பலவருவாய்த் தீர்வாயம் – ஜமாபந்தி – 16.05.2025
வெளியிடப்பட்ட நாள்: 19/05/2025பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டங்களிலும் வருவாய்த் தீர்வாயம் (ஜமாபந்தி) நடைபெற்றது – பெரம்பலூர் வட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 38KB)
மேலும் பலவருவாய்த் தீர்வாயம் – ஜமாபந்தி – 15.05.2025
வெளியிடப்பட்ட நாள்: 16/05/2025பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டங்களிலும் வருவாய்த் தீர்வாயம் (ஜமாபந்தி) நடைபெற்றது – பெரம்பலூர் வட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது(PDF 38KB)
மேலும் பலஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறையின் மாதாந்திர ஆய்வுக்கூட்டம் – 15.05.2025
வெளியிடப்பட்ட நாள்: 16/05/2025ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறையின் மூலம் பெரம்பலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் பல்வேறு திட்டங்களின் பணி முன்னேற்றம் குறித்த மாதாந்திர ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது(PDF 38KB)
மேலும் பலதேசிய அளவிலான சிலம்பம் மற்றும் கால்பந்து போட்டியில் பங்கேற்று வெற்றிப் பெற்ற மாணவ, மாணவியர்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களிடம் வாழ்த்து பெற்றனர் – 14.05.2025
வெளியிடப்பட்ட நாள்: 16/05/2025தேசிய அளவிலான சிலம்பம் மற்றும் கால்பந்து போட்டியில் பங்கேற்று வெற்றிப் பெற்ற மாணவ, மாணவியர்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ்,இ.ஆப., அவர்களிடம் பரிசு கோப்பை மற்றும் பாராட்டு சான்றிதழ்களை காண்பித்து வாழ்த்து பெற்றனர்.(PDF 38KB)
மேலும் பலவன்கொடுமையால் பாதிக்கப்பட்டு மரணமடைந்த 02 நபர்களின் குடும்ப வாரிசுதாரர்களுக்கு அரசு பணிக்கான ஆணைகளை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் வழங்கினார் – 14.05.2025
வெளியிடப்பட்ட நாள்: 16/05/2025அரும்பாவூர் மற்றும் கைகளத்தூர் கிராமத்தில் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு மரணமடைந்த 02 நபர்களின் குடும்ப வாரிசுதாரர்களுக்கு அரசு பணிக்கான ஆணைகளை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ் இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.(PDF 38KB)
மேலும் பல