மாவட்ட தேர்தல் அலுவலர் பறக்கும் படை மற்றும் கண்காணிப்பு குழுக்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்தார் – 17.04.2026
வெளியிடப்பட்ட நாள்: 20/04/2026தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 தேர்தல் நடத்தை விதிமீறல்களை கண்காணிக்க அமைக்கப்பட்டுள்ள பறக்கும் படையினர் மற்றும் நிலையான கண்காணிப்புக் குழுவினரின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட தேர்தல் / அலுவலர் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி,இ.ஆ.ப., அவர்கள் அதிகாலையிலேயே ஆய்வு(PDF 38KB)
மேலும் பலதேர்தல் பணியாளர்களுக்கான அஞ்சல் வாக்கு ஏற்பாடுகளை மாவட்ட தேர்தல் அலுவலர் ஆய்வு செய்தார் – 17.04.2026
வெளியிடப்பட்ட நாள்: 20/04/2026வாக்குப்பதிவு நாளன்று தேர்தல் பணிகளில் ஈடுபடவுள்ள அலுவலர்களுக்கு இன்று முதல் அஞ்சல் வாக்குச்செலுத்தும் வசதி செய்யப்பட்டுள்ளதை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி ந. மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார் .(PDF 38KB)
மேலும் பலEVM மற்றும் VVPAT பணிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்தார் – 17.04.2026
வெளியிடப்பட்ட நாள்: 20/04/2026தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026-ல் வாக்குப்பதிவில் பயன்படுத்தப்படவுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் VVPAT இயந்திரங்கள் ஆகியவற்றில் வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னங்களை பதிவேற்றும் பணியினை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.(PDF 38KB)
மேலும் பலநடத்தை விதிமீறல் வழக்குகள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை காவல் பார்வையாளர் ஆய்வு செய்தார் – 16.04.2026
வெளியிடப்பட்ட நாள்: 17/04/2026காவல் நிலையங்களில் தேர்தல் நடத்தை விதிமீறல்கள் தொடர்பாக பதியப்பட்டுள்ள வழக்குகள் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து பெரம்பலூர் மாவட்ட காவல் பார்வையாளர் திரு.அனூப் ஏ ஷெட்டி. இ.கா.ப அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.(PDF 38KB)
மேலும் பல2026 சட்டமன்றத் தேர்தலுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் VVPAT இயந்திரங்களின் கணினி முறை குலுக்கல் நடைபெற்றது – 16.04.2026
வெளியிடப்பட்ட நாள்: 17/04/2026தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல், 2026 எந்தெந்த வாக்குச்சாவடிக்கு எந்தெந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் VVPAT இயந்திரங்கள் கொண்டு செல்லப்பட வேண்டும் என்பதற்கான கணினி முறை குலுக்கல், பெரம்பலூர்(தனி) சட்டமன்ற தொகுதி தேர்தல் பொதுப்பார்வையாளர் திருமதி நேகா பன்சால், இ.ஆ.ப., அவர்கள் மற்றும் குன்னம் சட்டமன்ற தொகுதி தேர்தல் பொதுப்பார்வையாளர் திரு.அமர் பகதூர் சிங், இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில், மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ,ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது(PDF […]
மேலும் பல100% வாக்குப்பதிவை வலியுறுத்தும் விழிப்புணர்வு பிரச்சாரம் – 16.04.2026
வெளியிடப்பட்ட நாள்: 17/04/2026கேழ்வரகு மற்றும் மலர்களால் வாக்காளர் விழிப்புணர்வு வாசகங்கள் மற்றும் ரங்கோலி கோலத்தினை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி, இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டார்.(PDF 38KB)
மேலும் பலதேர்தல் நுண் பார்வையாளர்களுக்கான பயிற்சி வகுப்பு – 15.04.2026
வெளியிடப்பட்ட நாள்: 17/04/2026147- பெரம்பலூர்(தனி) சட்டமன்ற தொகுதிக்கான தேர்தல் நுண் பார்வையாளர்களுக்கான பயிற்சி வகுப்பு பெரம்பலூர் சட்டமன்ற தொகுதிக்கான தேர்தல் பொதுபார்வையாளர் திருமதி நேகா பன்சால், இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் , மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 38KB)
மேலும் பலவாக்குப்பதிவு அலுவலர்களுக்கான இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பு நடைபெற்றது – 15.04.2026
வெளியிடப்பட்ட நாள்: 17/04/2026147 (தனி) பெரம்பலூர் மற்றும் 148-குன்னம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு நடைபெற்ற இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்புகளை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.(PDF 38KB)
மேலும் பலஉரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.2,77,130 ரொக்கம் பறிமுதல் -15.04.2026
வெளியிடப்பட்ட நாள்: 15/04/2026பெரம்பலூர் மாவட்டம் -உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.2,77,130 ரொக்கம் நிலையான கண்காணிப்பு குழுவினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.(PDF 38KB)
மேலும் பலவாக்களித்த விரலில் வைக்கப்பட்ட மை” சின்னத்தை வாக்காளர் விழிப்புணர்வு
வெளியிடப்பட்ட நாள்: 15/04/2026பெரம்பலூர் மாவட்டம் -“வாக்களித்த விரலில் வைக்கப்பட்ட மை” கொண்ட கையைப் போன்று முழுவதுவும் வெந்தயத்தால் உருவாக்கப்பட்ட சின்னத்தையும், மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாக்காளர் விழிப்புணர்வு வாசகங்களையும் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி, இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டார்.(PDF 38KB)
மேலும் பல