நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் வைத்து சீலிடப்பட்டது -16.06.2026
வெளியிடப்பட்ட நாள்: 17/06/2026நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் பாதுகாப்பு அறையில் வைத்து சீலிடப்பட்டது.(PDF 38KB)
மேலும் பலஆலத்தூர் வட்டத்தில் வருவாய்த் தீர்வாயம் (ஜமாபந்தி) நிகழ்ச்சி – 16.06.2026
வெளியிடப்பட்ட நாள்: 17/06/2026ஆலத்தூர் வட்டத்தில் முதல் நாள் வருவாய்த் தீர்வாயம் (ஜமாபந்தி) நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி, இ.ஆ.ப., அவர்கள் இன்று மனு கொடுத்த நபர்களுக்கு உடனுக்குடன் நடவடிக்கை எடுத்து நலத்திட்ட உதவிகளுக்கான ஆணைகள் வழங்கினார்.(PDF 38KB)
மேலும் பலமாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஐஐடிக்கு தேர்வான அரசு பள்ளி மாணவரை வாழ்த்தி பாராட்டினார் – 15.06.2026
வெளியிடப்பட்ட நாள்: 16/06/2026ஐ.ஐ.டிக்கு தேர்வான பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அரசு பள்ளி மாணவருக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி ஷரண்யா அறி,இ.ஆ.ப., அவர்கள் வாழ்த்து தெரிவித்துப் பாராட்டினார்.(PDF 38KB)
மேலும் பலபள்ளிக்கல்வித்துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்த ஆய்வுக்கூட்டம் – 15.06.2026
வெளியிடப்பட்ட நாள்: 16/06/2026பள்ளிக்கல்வித்துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள், அரசுப்பள்ளிகளில் உள்ள அடிப்படை வசதிகள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 38KB)
மேலும் பலமுதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தின உறுதிமொழி – 15.06.2026
வெளியிடப்பட்ட நாள்: 16/06/2026மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தின உறுதிமொழியினை அனைத்து அரசு அலுவலர்களும் ஏற்றனர்.(PDF 38KB)
மேலும் பலமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 15.06.2026
வெளியிடப்பட்ட நாள்: 15/06/2026மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 38KB)
மேலும் பலபொதுமக்களுக்கு சீரான குடிநீர் வழங்க எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டம் – 13.06.2026
வெளியிடப்பட்ட நாள்: 15/06/2026பொதுமக்களுக்கு சீரான குடிநீர் வழங்க எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டம் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநர் திரு.தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி, இ.ஆ.ப. அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.(PDF 38KB)
மேலும் பலமாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அரும்பாவூர் பெரிய ஏரி மறுசீரமைப்பு பணிகளை ஆய்வு செய்தார் – 13.06.2026
வெளியிடப்பட்ட நாள்: 15/06/2026அரும்பாவூர் பெரிய ஏரியில் ரூ.3.41 கோடி மதிப்பீட்டில் மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி ஷரண்யா அறி இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.(PDF 38KB)
மேலும் பலமாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் இரத்த தானம் வழங்கி இரத்த தான முகாமை தொடங்கி வைத்தார் – 12.06.2026
வெளியிடப்பட்ட நாள்: 15/06/2026அரசு அலுவலர்களுக்கான இரத்த தான முகாம் – முதல் நபராக மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி இ.ஆ.ப., அவர்கள் இரத்த தானம் வழங்கி முகாமை தொடங்கி வைத்தார்(PDF 38KB)
மேலும் பலபொதுமக்கள் மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு – 12.06.2026
வெளியிடப்பட்ட நாள்: 15/06/2026பெரம்பலூர் மாவட்டத்தில் பொது மக்களிடமிருந்து வரப் பெற்ற மனுக்கள் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து முதல் நிலை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 38KB)
மேலும் பல