DRUG FREE TN செயலியின் பயன்பாடு குறித்து விளக்கக் கூட்டம் – 12.02.2025
வெளியிடப்பட்ட நாள்: 13/02/2025DRUG FREE TN செயலியின் பயன்பாடு குறித்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளின் தலைமையாசிரியர்கள், முதல்வர்களுக்கான விளக்கக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ்,இ.ஆ.ப.. அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 38KB)
மேலும் பலமக்கள் தொடர்புத் திட்ட முகாம் – 12.02.2025
வெளியிடப்பட்ட நாள்: 13/02/2025புது நடுவலூர் கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்புத் திட்ட முகாமில் 192 பயனாளிகளுக்கு ரூ.1.23 கோடி மதிப்பிலான பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ், இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்..(PDF 38KB)
மேலும் பலமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 10.02.2025
வெளியிடப்பட்ட நாள்: 13/02/2025மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 38KB)
மேலும் பலதேசிய குடற்புழு நீக்க நாள் – 10.02.2025
வெளியிடப்பட்ட நாள்: 12/02/2025தேசிய குடற்புழு நீக்க நாளை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் நிகழ்வை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ் இ.ஆ.ப., அவர்கள் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ம.பிரபாகரன் அவர்கள் முன்னிலையில் தொடங்கி வைத்தார் .(PDF 38KB)
மேலும் பல9வது பெரம்பலூர் புத்தக திருவிழா நிறைவு நாள் நிகழ்ச்சி – 09-02-2025
வெளியிடப்பட்ட நாள்: 12/02/20259வது பெரம்பலூர் புத்தகத் திருவிழாவினை 78,267 நபர்கள் பார்வையிட்டுள்ளார்கள் – ரூ. 1,09,48,496 மதிப்பிலான புத்தகங்கள் விற்பனையாகியுள்ளது, – நிறைவு நாள் விழா மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 38KB)
மேலும் பலசட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் புதிய அரசு இ சேவை மையம் – 09.02.2025
வெளியிடப்பட்ட நாள்: 12/02/2025பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் 21 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அரசு இ சேவை மையத்தினை மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு.சா.சி சிவசங்கர் அவர்கள் நீலகிரி பாராளுமன்ற உறுப்பினர் திரு.ஆ.ராசா அவர்கள் ஆகியோர் திறந்து வைத்து, இணைய வழி சான்றுகளை பயனாளிக்கு வழங்கினார்கள்.(PDF 38KB)
மேலும் பல100 நபர்களுக்கு இலவச வீட்டு மனைப் பட்டாக்களை மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் அவர்கள் வழங்கினார் – 08.02.2025
வெளியிடப்பட்ட நாள்: 12/02/2025லெப்பைக்குடிக்காடு பேரூராட்சிக்குட்பட்ட ஜமாலியா நகர் பகுதியில் வசித்து வரும் மக்களின் சுமார் 50 ஆண்டு கால கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், 100 நபர்களுக்கு இலவச வீட்டு மனைப் பட்டாக்களை மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் அவர்கள் வழங்கினார்.(PDF 38KB)
மேலும் பலபெரம்பலூர் கிளைச்சிறையில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு – 07.02.2024
வெளியிடப்பட்ட நாள்: 08/02/2025பெரம்பலூர் கிளைச்சிறையில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் கிளை சிறை பார்வையாளர் குழுவினர் ஆய்வு.(PDF 38KB)
மேலும் பலகொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு-07.02.2024
வெளியிடப்பட்ட நாள்: 08/02/2025கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழியினை மாவட்ட வருவாய் அலுவலர் திரு.மு.வடிவேல் பிரபு அவர்கள் தலைமையில் அனைத்துத்துறை அரசு அலுவலர்களும் ஏற்றுக்கொண்டனர்.(PDF 38KB)
மேலும் பலஆட்சிமொழிப் பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் – 06.02.2025
வெளியிடப்பட்ட நாள்: 07/02/2025தமிழ்வளர்ச்சித்துறையின் சார்பில் நடத்தப்பட்ட ஆட்சிமொழிப் பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கினை மாவட்ட வருவாய் அலுவலர் திரு.மு.வடிவேல் பிரபு அவர்கள் தொடங்கி வைத்தார்(PDF 38KB)
மேலும் பல