அல்லிநகரம் கிராமத்தில் நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 08/09/2025ஆலத்தூர் வட்டத்திற்குட்பட்ட அல்லிநகரம் கிராமத்தில் நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள், பார்வையிட்டு, பயனாளிகளுக்கு பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.(PDF 38KB)
மேலும் பலசரக்கு மற்றும் சேவை வரிச்சட்டம் குறித்து விளக்க கூட்டம் – 03.09.2025
வெளியிடப்பட்ட நாள்: 08/09/2025வணிகவரித்துறை சார்பில் சரக்கு மற்றும் சேவை வரிச்சட்டம் குறித்து அனைத்துத்துறை அலவலர்களுக்கும் விளக்கும் வகையிலான கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 38KB)
மேலும் பலஉயர்வுக்கு படி என்ற வழிகாட்டி நிகழ்ச்சி – 03.09.2025
வெளியிடப்பட்ட நாள்: 04/09/2025நான் முதல்வன் திட்டத்தின் கீழ் நடத்தப்படும் உயர்வுக்கு படி என்ற வழிகாட்டி நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்து, இதுவரை உயர்கல்வியில் சேராத மாணவர்களுக்கு உயர்கல்வி நேரடி சேர்க்கைக்கான ஆணைகளை வழங்கினார்.(PDF 38KB)
மேலும் பல“உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் – 03.09.2025
வெளியிடப்பட்ட நாள்: 04/09/2025வேப்பந்தட்டை வட்டம் எறையூரில் நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ம.பிரபாகரன் அவர்கள் முன்னிலையில் பார்வையிட்டு, பயனாளிகளுக்கு பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.(PDF 38KB)
மேலும் பலமுதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டி – 02.09.2025
வெளியிடப்பட்ட நாள்: 04/09/2025முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டார்.(PDF 38KB)
மேலும் பலசமூக நீதி அரசு விடுதியில் சேர்க்கைக்கான ஆணையினை கல்லூரி மாணவியிடம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார் – 02.09.2025
வெளியிடப்பட்ட நாள்: 04/09/2025சமூக நீதி அரசு விடுதியில் இடம் வேண்டி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்களிடம் அலைபேசியில் கோரிக்கை வைத்த கல்லூரி மாணவியின் கோரிக்கையினை ஏற்று சேர்க்கைக்கான ஆணையினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.(PDF 38KB)
மேலும் பலபள்ளி மற்றும் மகளிர் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் ஆய்வு – 02.09.2025
வெளியிடப்பட்ட நாள்: 04/09/2025காரை அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மற்றும் காரை மகளிர் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.(PDF 38KB)
மேலும் பல“உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் – 02.09.2025
வெளியிடப்பட்ட நாள்: 04/09/2025“உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமில் பட்டா மாறுதல் கோரி மனு அளித்த பயனாளிகளுக்கு 10 நிமிடத்தில் பட்டா மாற்றத்திற்கான ஆணையினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் பயனாளிகளுக்கு வழங்கினார்.(PDF 38KB)
மேலும் பலமின்னணு வாக்குப்பதிவு இயந்திர கிடங்கில் ஆய்வு – 02.09.2025
வெளியிடப்பட்ட நாள்: 04/09/2025மின்னணு வாக்குப்பதிவு இயந்திர கிடங்கில், பெங்களூர் பாரத் மின்னணு நிறுவனத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட கட்டுப்பாட்டு இயந்திரம், வாக்குச்சீட்டு உறுதிப்படுத்தும் இயந்திரங்கள் (VVPAT) பாதுகாப்பாக வைக்கப்பட்டதை மாவட்ட ஆட்சித்தலைவர்/ மாவட்ட தேர்தல் அலுவலர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப.,அவர்கள் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.(PDF 38KB)
மேலும் பலமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 01.09.2025
வெளியிடப்பட்ட நாள்: 02/09/2025மாவட்ட ஆட்சித்தலைவதிருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. .(PDF 38KB)
மேலும் பல