Close

ஊடக வெளியீடுகள்

வடிகட்டு:
Meeting with recognized political parties - 20.03.2025

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிகளுக்கு விளக்கும் ஆலோசனைக் கூட்டம் -20.03.2025

வெளியிடப்பட்ட நாள்: 21/03/2025

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1950, 1951, வாக்காளர் பதிவு சட்டம் 1960, தேர்தல் நடத்தை விதிமுறைகள் 1961 மற்றும் நடைமுறைகள் கையேடுகள், விதிமுறை புத்தகங்கள் குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிகளுக்கு விளக்கும் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட மாவட்ட வருவாய் அலுவலர் திரு.மு.வடிவேல் பிரபு அவர்கள் தலைமையில் இன்று (20.03.2025) மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.(PDF 38KB)

மேலும் பல
Kalaignarin Kanavu Illam Scheme - 20.03.2025

கலைஞரின் கனவு இல்லம் திட்டம் – 20.03.2025

வெளியிடப்பட்ட நாள்: 21/03/2025

பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியத்தில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 186 புதிய வீடுகள் கட்டுவதற்கு ரூ.6.51கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றது – பயனாளிகளின் வீடுகள் கட்டப்பட்டு வரும் பணிகளை பார்வையிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ்,இ.ஆ.ப., அவர்கள் தகவல்.(PDF 38KB)

மேலும் பல
Ungalai Thedi Ungal Ooril scheme - 19.03.2025

“உங்களைத்தேடி உங்கள் ஊரில்”திட்டம் – 19.03.2025

வெளியிடப்பட்ட நாள்: 21/03/2025

“உங்களைத்தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ், இ.ஆ.ப. அவர்கள், கவுள்பாளையம் ஊராட்சியில் அரசின் திட்டப் பணிகள் குறித்து கள ஆய்வு செய்து, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.(PDF 38KB)

மேலும் பல
Special Scheme for providing house site pattas in urban areas - 18.03.2025

நகர்ப்புற பகுதிகளுக்கு வீட்டுமனை வழங்கும் சிறப்பு திட்டம் – 18.03.2025

வெளியிடப்பட்ட நாள்: 19/03/2025

பெரம்பலூர் நகராட்சிகுட்பட்ட கலைஞர் கருணாநிதி நகர் பகுதியில் நகர்ப்புற பகுதிகளுக்கு வீட்டுமனை வழங்கும் சிறப்பு திட்டத்தின் கீழ் வீட்டுமனை பட்டா வழங்குவது தொடர்பாக மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ், இ.ஆ.ப., அவர்கள் நேரில் ஆய்வு. (PDF 38KB)

மேலும் பல
Inspection of the EVM storage room by the District Collector - 18.03.2025

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு வைப்பறையினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு – 18.03.2025

வெளியிடப்பட்ட நாள்: 19/03/2025

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு வைப்பறையினை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ்,இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.(PDF 38KB)

மேலும் பல
Review meeting on the progress of works undertaken by the Revenue Department - 18.03.2025

வருவாய்த்துறை மூலம் செயல்படுத்தப்படும் பணிகளின் முன்னேற்ற நிலை குறித்த ஆய்வு கூட்டம் – 18.03.2025

வெளியிடப்பட்ட நாள்: 19/03/2025

மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் வருவாய்த்துறை மூலம் செயல்படுத்தப்படும் பணிகளின் முன்னேற்ற நிலை குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது.(PDF 38KB)

மேலும் பல
Grievance Day Meeting for the general public - 17.03.2025

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 17.03.2025

வெளியிடப்பட்ட நாள்: 18/03/2025

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 02 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.1.06 வீதம் லட்சம் ரு.2.12 லட்சம் மதிப்பிலான மின்கலத்தால் இயங்கும் சக்கர நாற்காலியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ், இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.(PDF 38KB)

மேலும் பல
Awareness Program on Government Welfare Schemes for the Differently Abled Persons - 17.03.2025

மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் அரசு நலத்திட்ட உதவிகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி – 17.03.2025

வெளியிடப்பட்ட நாள்: 18/03/2025

மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் அரசு நலத்திட்ட உதவிகள் குறித்து பொதுமக்களுக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கும் தெரிவிக்கும் வகையிலான விழிப்புணர்வு கலை நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ் இ.ஆ.ப., அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.(PDF 38KB)

மேலும் பல
Extension of the bus route to Chinnavenmani village and introduction of additional city bus services by the Honorable Minister of Transport - 13.03.2024

மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சரால் சின்னவெண்மணி கிராமத்திற்கு வழித்தடத்தை நீட்டிப்பு மற்றும் கூடுதல் நகரப் பேருந்து சேவைகளின் தொடக்க விழா – 13.03.2025

வெளியிடப்பட்ட நாள்: 17/03/2025

மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் அவர்கள் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் சின்னவெண்மணி கிராமத்திற்கு புதிய பேருந்துடன் வழித்தடத்தை நீட்டிப்பு செய்தும், செட்டிக்குளம் மற்றும் லப்பைகுடிகாடு பகுதிகளுக்கு 02 நகர புதிய பேருந்து சேவைகளையும், அரியலூரில் இருந்து நாகல்குழி கிராமத்திற்கு புதிய பேருந்து சேவையையும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (13.03.2025) தொடங்கி வைத்து பொதுமக்களுடன் பேருந்தில் பயணம் செய்தார்கள். (PDF 38KB)

மேலும் பல