Close

ஊடக வெளியீடுகள்

வடிகட்டு:
Public Grievance Redressal Day Meeting – 15-12-25

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்-15-12-25

வெளியிடப்பட்ட நாள்: 15/12/2025

பெரம்பலூர் மாவட்டம்.மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 38KB)

மேலும் பல
District Collector inspected the Backyard Poultry Farming

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் புறக்கடை கோழி வளர்ப்பு திட்டம் குறித்து ஆய்வு செய்தார்

வெளியிடப்பட்ட நாள்: 15/12/2025

மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி, இ.ஆ.ப.,அவர்கள் புறக்கடை கோழி வளர்ப்பு திட்டத்தின் கீழ் கோழி வளர்த்து வரும் பயனாளிகளின் வீடுகளுக்கு நேரில் சென்று திட்டப்பயன்கள் குறித்து கேட்டறிந்தார்.(PDF 38KB)

மேலும் பல
Vellum Tamil Pengal event

வெல்லும் தமிழ்ப்பெண்கள் நிகழ்ச்சி

வெளியிடப்பட்ட நாள்: 15/12/2025

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் “வெல்லும் தமிழ்ப்பெண்கள்” நிகழ்ச்சியில் “கலைஞர் மகளிர் உரிமைத் தொகை” விரிவாக்கத் திட்டத்தினை சென்னையில் தொடங்கி வைத்தார்கள்.இந்நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ,ப., அவர்கள் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ம.பிரபாகரன் அவர்கள் முன்னிலையில், பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 13,778 குடும்ப தலைவிகளுக்கு பணம் எடுக்கும் பற்று அட்டைகளை வழங்கினார்கள்.(PDF 38KB)

மேலும் பல
District Collector conducted an on-site inspection of the ongoing road laying work - 11.12.2025

சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் – 11.12.2025

வெளியிடப்பட்ட நாள்: 12/12/2025

நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் தார் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.(PDF 38KB)

மேலும் பல
Sports competitions for differently-abled persons - 11.12.2025

மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகள் – 11.12.2025

வெளியிடப்பட்ட நாள்: 12/12/2025

மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி, இ.ஆ.ப., அவர்கள் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ம.பிரபாகரன் அவர்கள் முன்னிலையில் துவக்கி வைத்தார்.(PDF 38KB)

மேலும் பல
Primary stage inspection of Electronic Voting Machines (EVMs) - 11.12.2025

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் முதல்நிலை சரிபார்ப்பு பணி – 11.12.2025

வெளியிடப்பட்ட நாள்: 12/12/2025

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் முதல்நிலை சரிபார்ப்பு பணியானது அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி, இ.ஆ.ப., அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது (PDF 38KB)

மேலும் பல
Consultation meeting on the Kalaignar Urimai Thogai Scheme - 10.12.2025

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் குறித்த ஆலோசனை கூட்டம் – 10.12.2025

வெளியிடப்பட்ட நாள்: 12/12/2025

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 12.12.2025 அன்று கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் இரண்டாவது கட்ட விரிவாக்கத்தினை தொடங்கி வைக்க உள்ளதை முன்னிட்டு, பெரம்பலூர் மாவட்டத்தில் இத்திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்த மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்த அனைத்து துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.க.கண்ணன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 38KB)

மேலும் பல
District Collector conducted an inspection regarding the setting up of the vote counting centre - 10.12.2025

வாக்கு எண்ணும் மையம் அமைப்பது தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு – 10.12.2025

வெளியிடப்பட்ட நாள்: 12/12/2025

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுத்தேர்தல் 2026 – பெரம்பலூர் மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையம் அமைப்பது குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி, இ.ஆப., அவர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஆதர்ஷ் பசேரா, இ.கா.ப., ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்(PDF 38KB)

மேலும் பல
Human Rights Day pledge - 10.12.2025

மனித உரிமைகள் தின உறுதிமொழி – 10.12.2025

வெளியிடப்பட்ட நாள்: 12/12/2025

மனித உரிமைகள் தின உறுதிமொழி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் அனைத்துத்துறை அலுவலர்களும் ஏற்றுக்கொண்டனர்.(PDF 38KB)

மேலும் பல

மாணவ,மாணவிகளுக்கு விதைப்பந்துகள் வழங்கும் நிகழ்வை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடங்கி வைத்தார் – 09.12.2025

வெளியிடப்பட்ட நாள்: 11/12/2025

பெரம்பலூர் மாவட்டத்தை பசுமையாக மாற்றிட ஒரு புதிய முன்னெடுப்பாக அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ,மாணவிகளுக்கு விதைப்பந்துகள் வழங்கும் நிகழ்வை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ம.பிரபாகரன் அவர்கள் முன்னிலையில் தொடங்கி வைத்தார்.(PDF 38KB)

மேலும் பல