வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வேளாண் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு செய்தார் – 09.06.2026
வெளியிடப்பட்ட நாள்: 10/06/2026வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வேளாண் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.(PDF 38KB)
மேலும் பலசீரான குடிநீர் வழங்க எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டம் – 08.06.2026
வெளியிடப்பட்ட நாள்: 10/06/2026பொதுமக்களுக்கு சீரான குடிநீர் வழங்க எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி,இ.ஆ.ப. அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 38KB)
மேலும் பலசட்டம் ஒழுங்கு பாதுகாப்பு குறித்த மாதாந்திர ஆய்வு கூட்டம் – 08.06.2026
வெளியிடப்பட்ட நாள்: 10/06/2026சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு குறித்த மாதாந்திர ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 38KB)
மேலும் பலமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 08.06.2026
வெளியிடப்பட்ட நாள்: 10/06/2026மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி ஷரண்யா அறி இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.(PDF 38KB)
மேலும் பலமாவட்ட ஆட்சித்தலைவர் தேசிய நெடுஞ்சாலைகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய சாலைப் பாதுகாப்பு நடவடிக்கைகளை குறித்து ஆய்வு செய்தார் – 06.06.2026
வெளியிடப்பட்ட நாள்: 08/06/2026திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் அதிக விபத்துகள் ஏற்பட்டுள்ள / ஏற்பட வாய்ப்புள்ளதாக கருதப்படும் இடங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.(PDF 38KB)
மேலும் பலமுன்னாள் படைவீரர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும்நாள் கூட்டம் – 05.06.2026
வெளியிடப்பட்ட நாள்: 08/06/2026முன்னாள் படைவீரர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும்நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 38KB)
மேலும் பலபொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் – 05.06.2026
வெளியிடப்பட்ட நாள்: 08/06/2026மாவட்டத்தில் பொது மக்களிடமிருந்து வரப் பெற்ற மனுக்கள் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து முதல் நிலை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 38KB)
மேலும் பலசிறப்பு கிராமசபை கூட்டம் – 05.06.2026
வெளியிடப்பட்ட நாள்: 08/06/2026உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு சிறுவாச்சூர் கிராம ஊராட்சிகளில் நடைபெற்ற சிறப்பு கிராமசபை கூட்டம்(PDF 38KB)
மேலும் பலஆலத்தூரில் ஊரக வளர்ச்சிப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு செய்தார் – 04.06.2026
வெளியிடப்பட்ட நாள்: 08/06/2026ஆலத்தூர் வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் ரூ.13.93 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளின் முன்னேற்ற நிலை குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி, இ.ஆ.ப. அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.(PDF 38KB)
மேலும் பலபாட புத்தகங்களை பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் மாணவ, மாணவிகளுக்கு வழங்கினார் – 04.06.2026
வெளியிடப்பட்ட நாள்: 08/06/2026தமிழ்நாடு அரசின் விலையில்லா பாட புத்தகங்களை பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.கி.சிவக்குமார் அவர்கள் மாணவ, மாணவிகளுக்கு வழங்கினார்.(PDF 38KB)
மேலும் பல