புத்தகத் திருவிழாவினை சிறப்பாக நடத்துவதற்கு குறித்த ஆலோசனைக் கூட்டம் – 17.03.2023
வெளியிடப்பட்ட நாள்: 20/03/2023100 க்கும் மேற்பட்ட அரங்குகள் – 1000க்கும் மேற்பட்ட தலைப்பிலான 1,00,000க்கும் மேற்பட்ட புத்தகங்களுடன் 8-வது பெரம்பலூர் புத்தகத் திருவிழா 25.03.2023 அன்று தொடங்கவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி க.கற்பகம்,இ.ஆ.ப., அவர்கள் தகவல் (PDF 29KB)
மேலும் பலமாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் அவர்கள் திம்மூர் முதல் திருச்சி வரையிலான புதிய வழித்தட பேருந்து சேவையை துவக்கி வைத்தார்கள் – 17.03.2023
வெளியிடப்பட்ட நாள்: 20/03/2023மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு.எஸ்.எஸ்.சிவசங்கர் அவர்கள், திம்மூரில் இருந்து திருச்சிக்கு புதிய பேருந்து வழித்தடத்தை தொடங்கி வைத்து, மாநகரப் பேருந்துகளில் படிக்கட்டில் நிற்பதைத் தவிர்க்கும் வகையில் தானியங்கி கதவுகள் பொருத்தவும், குன்னத்தில் அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்து பணிமனை அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார். (PDF 29KB)
மேலும் பலமாவட்ட கண்காணிப்பு அலுவலர் அவர்கள் திட்டப்பணிகள் குறித்து ஆய்வு – 16.03.2023
வெளியிடப்பட்ட நாள்: 17/03/2023பெரம்பலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் மேம்பாட்டு கழக மேலாண் இயக்குநர் / மாவட்ட கண்காணிப்பு அலுவலர் திரு.அனில் மேஷ்ராம் இ.ஆ.ப., அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி க.கற்பகம் இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார் (PDF 29KB)
மேலும் பல150 மகளிருக்கு பணி நியமன ஆணைகளை மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் அவர்கள் வழங்கினார்கள் – 16.03.2023
வெளியிடப்பட்ட நாள்: 17/03/2023மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் மூலம் நடத்தப்பட்ட வட்டார அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் அவர்கள் 150 மகளிருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்கள். (PDF 29KB)
மேலும் பலமாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் அவர்கள் லெப்பைக்குடிக்காடு பேரூராட்சியில் பல்வேறு திட்ட பணிகளை தொடங்கி வைத்தார்கள் – 16.03.2023
வெளியிடப்பட்ட நாள்: 17/03/2023மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் அவர்கள் லெப்பைக்குடிக்காடு பேரூராட்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் ரூ.7.66 கோடி மதிப்பீட்டில் பல்வேறு புதிய வளர்ச்சித் திட்ட பணிகளை துவக்கி வைத்து, முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார்கள். (PDF 29KB)
மேலும் பலமக்கள் தொடர்பு திட்ட முகாம் – 15.03.2023
வெளியிடப்பட்ட நாள்: 17/03/2023மக்கள் தொடர்பு திட்ட முகாமில் 434 பயனாளிகளுக்கு ரூ.5.80 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி க.கற்பகம் இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார். (PDF 29KB)
மேலும் பலமாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் அவர்கள் குன்னத்தில் புதிய பேருந்து நிறுத்தத்தினையும் நுாலகத்தினையும் திறந்து வைத்தார்கள்.
வெளியிடப்பட்ட நாள்: 17/03/2023மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் குன்னத்தில் ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய பேருந்து நிறுத்தத்தினையும், குன்னம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் மாணவ மாணவிகளுக்கு பயன்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ள ”முத்தமிழ் அறிஞர் கலைஞர் போட்டித்தேர்வு நுாலகத்தினையும்” திறந்து வைத்தார்கள் (PDF 29KB)
மேலும் பலமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 13.03.2023
வெளியிடப்பட்ட நாள்: 14/03/2023மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி க.கற்பகம் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 29KB)
மேலும் பலமாண்புமிகு போக்குவரத்து துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் அவர்கள் மாணவர் விடுதி கட்டிடங்களை திறந்து வைத்தார்கள் – 13.03.2023
வெளியிடப்பட்ட நாள்: 14/03/2023மாண்புமிகு போக்குவரத்து துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் அவர்கள் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறையின் மூலம் 02 மாணவர் விடுதி கட்டிடங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி க.கற்பகம் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் திறந்து வைத்தார்கள். (PDF 29KB)
மேலும் பலஊரக வளர்ச்சி துறையின் சார்பில் நடைபெற்று வரும் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு – 11.03.2023
வெளியிடப்பட்ட நாள்: 14/03/2023வேப்பூர் மற்றும் ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியங்களில் ஊரக வளர்ச்சி துறையின் சார்பில் ரூ.1.37 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி க.கற்பகம் இ.ஆ.ப., அவர்கள் இன்று (11.03.2023) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள். (PDF 29KB)
மேலும் பல