Close

ஊடக வெளியீடுகள்

Filter by:

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நொச்சிக்குளம் ஊர் ஏரி ஆழப்படுத்தும் பணியினைத் தொடங்கி வைத்தார் – 25.06.2026

வெளியிடப்பட்ட நாள்: 29/06/2026

நொச்சிக்குளம் ஊர் ஏரி ஆழப்படுத்தும் பணியினைமாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி இ.ஆ.ப., அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.(PDF 38KB)

மேலும் பல

நக்கசேலம் ஏரி ஆழப்படுத்தும் பணியினைமாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடங்கி வைத்தார் – 25.06.2026

வெளியிடப்பட்ட நாள்: 29/06/2026

நக்கசேலம் ஏரி ஆழப்படுத்தும் பணியினைமாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி இ.ஆ.ப., அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.(PDF 38KB)

மேலும் பல

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 25.06.2026

வெளியிடப்பட்ட நாள்: 29/06/2026

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஷரண்யா அறி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 38KB)

மேலும் பல

மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்கள் மாவட்ட வளர்ச்சி திட்டப் பணிகளின் முன்னேற்றத்தை ஆய்வு செய்தார் – 24.06.2026

வெளியிடப்பட்ட நாள்: 25/06/2026

பெரம்பலூர் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டப் பணிகளின் முன்னேற்ற நிலை குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் மாண்புமிகு பள்ளிக் கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.ராஜ்மோகன் அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி ஷரண்யா அறி இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.(PDF 38KB)

மேலும் பல

மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்கள் பொதுத் தேர்வில் சாதித்த மாணவர்களை சான்றிதழ் வழங்கி பாராட்டினார் – 24.06.2026

வெளியிடப்பட்ட நாள்: 25/06/2026

மாண்புமிகு பள்ளிக் கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.ராஜ்மோகன் அவர்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி ஷரண்யா அறி இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் அரசு பள்ளிகளில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்களுக்கும் மற்றும் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற அரசு பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார்.(PDF 38KB)

மேலும் பல

போதை பொருட்கள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி – 24.06.2026

வெளியிடப்பட்ட நாள்: 25/06/2026

போதை பொருட்கள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஷரண்யா அறி இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.லலித்குமார் இ,கா.ப., அவர்கள் முன்னிலையில் மாண்புமிகு பள்ளிக் கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.ராஜ்மோகன் அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.(PDF 38KB)

மேலும் பல

வருவாய்த்துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் – 23.06.2026

வெளியிடப்பட்ட நாள்: 24/06/2026

வருவாய்த்துறை மூலம் செயல்படுத்தப்படும் பணிகளின் முன்னேற்ற நிலை குறித்த ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி ஷரண்யா அறி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 38KB)

மேலும் பல

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பெண்களுக்கான பணியிட பாதுகாப்பு பயிற்சியை தொடங்கி வைத்தார் – 22.06.2026

வெளியிடப்பட்ட நாள்: 24/06/2026

பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தின் மூலம் பணிபுரியும் இடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் தொடர்பான திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்பினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார்.(PDF 38KB)

மேலும் பல

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 22.06.2026

வெளியிடப்பட்ட நாள்: 23/06/2026

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 38KB)

மேலும் பல

12-வது உலக யோகா தின விழா – 21.06.2026

வெளியிடப்பட்ட நாள்: 22/06/2026

12வது உலக யோகா தினம் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி ஷரண்யா அறி,இ.ஆ.ப.,அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 38KB)

மேலும் பல