Close

ஊடக வெளியீடுகள்

Filter by:

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 23.02.2026

வெளியிடப்பட்ட நாள்: 23/02/2026

பெரம்பலூர் மாவட்டம் -மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 38KB)

மேலும் பல

பெரம்பலூர் மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு – 23.02.2026

வெளியிடப்பட்ட நாள்: 23/02/2026

பெரம்பலூர் மாவட்டத்தில் 5,55,131 வாக்காளர்கள் உள்ளனர், இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டு மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ,ஆ.ப., அவர்கள் தகவல்.(PDF 38KB)

மேலும் பல

கொளக்காநத்தம் அரசு பள்ளியில் ரூ.90 லட்சம் மதிப்பிலான புதிய வகுப்பறைகள் திறப்பு – 22.02.2026

வெளியிடப்பட்ட நாள்: 23/02/2026

கொளக்காநத்தம் அரசு மேல்நிலைப்பள்ளியில் எம்.ஆர்.எப். நிறுவனத்தின் சார்பில், பெரு நிறுவன சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் ரூ.90 லட்சம் மதிப்பிலான புதிய வகுப்பறைகள் மற்றும் ஸ்மார்ட் வகுப்பறைகளை பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.கே.என்.அருண்நேரு அவர்கள் திறந்து வைத்தார்.(PDF 38KB)

மேலும் பல

ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு -19.02.2026

வெளியிடப்பட்ட நாள்: 20/02/2026

பெரம்பலூர் மாவட்டம் -பெரம்பலூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.(PDF 38KB)

மேலும் பல

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026 -19.02.2026

வெளியிடப்பட்ட நாள்: 20/02/2026

பெரம்பலூர் மாவட்டம் -தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026 வாக்குச்சாவடிகளை சென்று பார்வையிட்டு அறிக்கை சமர்ப்பிக்க மண்டல அலுவலர்களின் வாகனங்களை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி,இ.ஆப., அவர்கள் கொடியசைத்து வழியனுப்பிவைத்தார்.(PDF 38KB)

மேலும் பல

நாய்களுக்கு இலவசமாக இனப்பெருக்க கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை மையம்-18.02.2026

வெளியிடப்பட்ட நாள்: 20/02/2026

பெரம்பலூர் மாவட்டம் -கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில் தெருநாய்களுக்கு இலவசமாக இனப்பெருக்க கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி, இ,ஆ.ப., அவர்கள் தகவல் .(PDF 38KB)

மேலும் பல

சம்பூர்ணத அபியான் 2.0 திட்டம் -18.02.2026

வெளியிடப்பட்ட நாள்: 20/02/2026

பெரம்பலூர் மாவட்டம் -சம்பூர்ணத அபியான் 2.0 திட்டத்தின் மூலம் முன்னேற்றத்தை நாடும் வட்டாரங்கள் திட்டத்தின் கீழ் ஆலத்தூர் வட்டாரத்தில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து குழந்தைகள் மைய பணியாளர்களிடம் விளக்கும் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 38KB)

மேலும் பல

குழந்தை திருமணத்திற்கு எதிரான விழிப்புணர்வு பேரணி – 17.02.2026

வெளியிடப்பட்ட நாள்: 18/02/2026

மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் அவர்கள் குழந்தை திருமணத்திற்கு எதிரான விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்தார்.(PDF 38KB)

மேலும் பல

2026 ஆம் ஆண்டு தேர்தலுக்கான மண்டல அலுவலர்களின் பயிற்சிக்கூட்டம் – 17.02.2026

வெளியிடப்பட்ட நாள்: 18/02/2026

சட்டமன்ற பொதுத்தேர்தல் – 2026 ஐ முன்னிட்டு தேர்தல் பணிகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள மண்டல அலுவலர்களுக்கான பயிற்சிக்கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ,ஆ.ப., அவர்கள் தலைமையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி டி.எஸ்.அனிதா, இ.கா.ப., அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது(PDF 38KB)

மேலும் பல

காச நோய் குறித்த விழிப்புணர்வு பேரணி – 17.02.2026

வெளியிடப்பட்ட நாள்: 17/02/2026

காச நோய் குறித்த விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார்.(PDF 38KB)

மேலும் பல