தேசிய குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் நிகழ்ச்சி – 11.08.2025
வெளியிடப்பட்ட நாள்: 13/08/2025தேசிய குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் நிகழ்வினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.அருண்ராஜ் இ.ஆ,ப., அவர்கள் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ம.பிரபாகரன் அவர்கள் முன்னிலையில் துவக்கி வைத்தார்.(PDF 38KB)
மேலும் பலபோதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி – 11.08.2025
வெளியிடப்பட்ட நாள்: 13/08/2025“மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தலைமையில், சென்னையில் நடைபெற்ற “போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு” உறுதிமொழி ஏற்கும் நிகழ்வினை பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவ மாணவிகள் நேரலையில் கண்டு உறுதிமொழி ஏற்றனர்.(PDF 38KB)
மேலும் பலமாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கரகாட்டம் சிலம்பாட்டம் மற்றும் தப்பாட்டம் ஆகிய கலைகளுக்கான பல்கலைக்கழக சான்றிதழ் எழுத்து தேர்வு நடைபெற்றதை ஆய்வு செய்தார் – 09.08.2025
வெளியிடப்பட்ட நாள்: 11/08/2025கரகாட்டம் சிலம்பாட்டம் மற்றும் தப்பாட்டம் ஆகிய கலைகளுக்கான பல்கலைக்கழக சான்றிதழ் எழுத்து தேர்வு நடைபெற்றதை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.அருண்ராஜ் இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.(PDF 38KB)
மேலும் பலமாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் அவர்கள் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாமினை – 09.08.2025
வெளியிடப்பட்ட நாள்: 11/08/2025மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் அவர்கள் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாமினை பார்வையிட்டு, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.(PDF 38KB)
மேலும் பலஏழ்மை நிலையில் உள்ள 3 பயனாளிகளுக்கு வாழ்வாதார மேம்பாட்டிற்காக 3 கறவை மாடுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார் – 08.08.2025
வெளியிடப்பட்ட நாள்: 11/08/2025பல்வேறு முகாம்களில் வாழ்வாதாரம் வேண்டி மனு அளித்த ஏழ்மை நிலையில் உள்ள 3 பயனாளிகளுக்கு வாழ்வாதார மேம்பாட்டிற்காக 3 கறவை மாடுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.அருண்ராஜ் இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.(PDF 38KB)
மேலும் பலமாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மதி அங்காடியினை திறந்து வைத்தார் – 08.08.2025
வெளியிடப்பட்ட நாள்: 11/08/2025மகளிர் சுயஉதவிக் குழுக்களின் உற்பத்தி பொருட்களின் விற்பனை அங்காடியான மதி அங்காடியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.அருண்ராஜ் இ.ஆ.ப., அவர்கள் திறந்து வைத்தார்.(PDF 38KB)
மேலும் பலமாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தன் விருப்ப நிதியிலிருந்து ஏழ்மை நிலையில் உள்ள 2 மாணவியர்களுக்கு கல்லூரி கட்டணம் செலுத்த உதவித்தொகை வழங்கினார் – 08.08.2025
வெளியிடப்பட்ட நாள்: 11/08/2025மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.அருண்ராஜ் இ.ஆ.ப., அவர்கள் தன் விருப்ப நிதியிலிருந்து ஏழ்மை நிலையில் உள்ள 2 மாணவியர்களுக்கு கல்லூரி கட்டணம் செலுத்தும் வகையில் ரூ.2,66,700 உதவித்தொகையும், ஒரு மாணவிக்கு நெட் தேர்வுக்கான இலவச பயிற்சி புத்தகங்களின் தொகுப்பினையும் வழங்கினார்.(PDF 38KB)
மேலும் பலபொது சுகாதாரத்துறை சார்பில் மாதாந்திர திறனாய்வுக் கூட்டம் – 07.08.2025
வெளியிடப்பட்ட நாள்: 11/08/2025பொது சுகாதாரத்துறை சார்பில் மாதாந்திர திறனாய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.அருண்ராஜ் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது..(PDF 38KB)
மேலும் பலமாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் அவர்கள் சிதம்பரம் நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமினை ஆய்வு – 07.08.2025
வெளியிடப்பட்ட நாள்: 11/08/2025பெரம்பலூர் மாவட்டம் மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் அவர்கள் பெரிய வெண்மணி ஊராட்சியில் உள்ள சிதம்பரம் நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற ஊரகப் பகுதிகளுக்கான உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமினை பார்வையிட்டு, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டார்.(PDF 38KB)
மேலும் பலகொட்டரை நீர்த்தேக்கத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு – 07.08.2025
வெளியிடப்பட்ட நாள்: 11/08/2025ஆலத்தூர் வட்டத்திற்குட்பட்ட கொட்டரை ஊராட்சியில் நீர்வளத்துறையின் சார்பில், மருதையாற்றின் குறுக்கே ரூ.92.70 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கொட்டரை நீர்த்தேக்கத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.அருண்ராஜ் இ.ஆ.ப., அவர்கள் ஆய்வு செய்தார்.(PDF 38KB)
மேலும் பல