மாவட்ட அளவிலான கண்காணிப்புக்குழு உறுப்பினர்கள் மற்றும் தன்னார்வ நுகர்வோர் குழுக்களுடனான காலாண்டு கூட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 11/12/2025மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் மாவட்ட அளவிலான கண்காணிப்புக்குழு உறுப்பினர்கள் மற்றும் தன்னார்வ நுகர்வோர் குழுக்களுடனான காலாண்டு கூட்டம் நடைபெற்றது.(PDF 38KB)
மேலும் பலமாற்றுத்திறனுடைய மாணவ, மாணவியர்களுக்கான இலவச மருத்துவ மதிப்பீட்டு முகாம் – 09.12.2025
வெளியிடப்பட்ட நாள்: 11/12/2025பிறப்பு முதல் 18 வயது வரையுள்ள மாற்றுத்திறனுடைய மாணவ, மாணவியர்களுக்கான இலவச மருத்துவ மதிப்பீட்டு முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ம.பிரபாகரன் அவர்கள் முன்னிலையில் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.(PDF 38KB)
மேலும் பலபெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் மாணவ, மாணவியர்களுக்கு இலவச மிதிவண்டிகளை வழங்கினார்
வெளியிடப்பட்ட நாள்: 11/12/2025பெரம்பலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 3 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 246 மாணவ, மாணவியர்களுக்ககு ரூ.11.87 லட்சம் மதிப்பிலான இலவச மிதிவண்டிகளை பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ம.பிரபாகரன் அவர்கள் வழங்கினார்.(PDF 38KB)
மேலும் பலமின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் பாதுகாப்பு அறையில் காலாண்டுக்கான ஆய்வு – 09.12.2025
வெளியிடப்பட்ட நாள்: 11/12/2025மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி, இ.ஆ.ப., அவர்கள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் பாதுகாப்பு அறையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் காலாண்டுக்கான ஆய்வு மேற்கொண்டார்கள்.(PDF 38KB)
மேலும் பலவாக்குப் பதிவு இயந்திரங்கள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் – 08.12.2025
வெளியிடப்பட்ட நாள்: 11/12/2025வாக்குப் பதிவு இயந்திரங்களின் முதல் நிலை சரிப்பார்ப்பு பணி தொடர்பான அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிகளுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 38KB)
மேலும் பலமாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் விண்ணப்பித்த ஒரே நாளில் மலைவாழ் மக்களுக்கு சாதி சான்றிதழை வழங்கினார்
வெளியிடப்பட்ட நாள்: 09/12/2025சாதிச் சான்றிதழ் வேண்டி விண்ணப்பித்த மலைவாழ் மக்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள், ஒரே நாளில் நடவடிக்கை எடுத்து சாதி சான்றிதழை வழங்கினார்.(PDF 38KB)
மேலும் பலமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 08-12-2025
வெளியிடப்பட்ட நாள்: 09/12/2025மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 38KB)
மேலும் பலமாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கொடிநாள் நிதிதிரட்டும் நிகழ்வை தொடங்கி வைத்தார்கள்
வெளியிடப்பட்ட நாள்: 09/12/2025மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ந.மிருணாளினி, இ,ஆ.ப., அவர்கள் கொடிநாள் நிதிதிரட்டும் நிகழ்வை தொடங்கி வைத்தார்கள்.(PDF 38KB)
மேலும் பலஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 09/12/2025முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் வேப்பந்தட்டை ஒன்றியத்தில் கடந்த நான்கைரை ஆண்டுகளில் ரூ.12.88 கோடி மதிப்பீட்டிலான 18 சாலை பணிகள் முடிவுற்றுள்ளது – ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை ஆய்வு செய்த பின் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ,ப., அவர்கள் தகவல்.(PDF 38KB)
மேலும் பலமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவியல் ஆய்வகத்தினை காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்கள்
வெளியிடப்பட்ட நாள்: 09/12/2025மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பாடாலூர் அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப் பள்ளியில் ரூ.55 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட அறிவியல் ஆய்வகத்தினை காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்கள்.அதனைத்தொடர்ந்து பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ம.பிரபாகரன் அவர்கள் ஆய்வகத்தில் குத்து விளக்கேற்றி வைத்து பார்வையிட்டார்.(PDF 38KB)
மேலும் பல