கிருஷ்ணாபுரத்தில் நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு செய்தார் – 06.10.2025
வெளியிடப்பட்ட நாள்: 08/10/2025வேப்பந்தட்டை வட்டம் கிருஷ்ணாபுரத்தில் நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் மற்றும் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு. ம. பிரபாகரன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்து பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.(PDF 38KB)
மேலும் பலஉலக பருத்தித் தினத்தினை முன்னிட்டு விவசாயிகளுக்கான பயிற்சி மற்றும் செயல்விளக்கம் நிகழ்ச்சி – 06.10.2025
வெளியிடப்பட்ட நாள்: 08/10/2025உலக பருத்தித் தினத்தினை முன்னிட்டு நடைபெற்ற விவசாயிகளுக்கான பயிற்சி மற்றும் செயல் விளக்கத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார்.(PDF 38KB)
மேலும் பலமாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகு சார்பில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பணி நியமன ஆணைகள் வழங்கினார் – 06.10.2025
வெளியிடப்பட்ட நாள்: 07/10/2025மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகு சார்பில், 3 நபர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளையும், நபருக்கு பதவி உயர்வுக்கான ஆணையையும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.(PDF 38KB)
மேலும் பலமாற்றுத்திறனாளியின் கோரிக்கையை உடனே நிறைவேற்றிய மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் – 06.10.2025
வெளியிடப்பட்ட நாள்: 07/10/2025மாற்றுத்திறனாளியின் கோரிக்கையை உடனே நிறைவேற்றிய மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி, இ,ஆ.ப.,அவர்கள்.(PDF 38KB)
மேலும் பலமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 06.10.2025
வெளியிடப்பட்ட நாள்: 07/10/2025மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது .(PDF 38KB)
மேலும் பலShort Title (T) : மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் புதிதாக கட்டப்பட்டுள்ள வகுப்பறைகள் மற்றும் அறிவியல் ஆய்வகங்களை காணொளிக்காட்சி வாயிலாக திறந்துவைத்தார்கள் – 06.10.2025
வெளியிடப்பட்ட நாள்: 07/10/2025மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு. க. ஸ்டாலின் அவர்கள், ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில், பெரம்பலூர் மாவட்டம் நத்தக்காடு மற்றும் பொம்மனப்பாடி அரசு ஆதிதிராவிடர் பள்ளிகளில் ரூ. 2.27 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறைகள் மற்றும் அறிவியல் ஆய்வகங்களை காணொளிக்காட்சி வாயிலாக திறந்துவைத்தார்கள்.(PDF 38KB)
மேலும் பலகொட்டரை நீர்த்தேக்கத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு செய்தார் – 05.10.2025
வெளியிடப்பட்ட நாள்: 06/10/2025கொட்டரை நீர்த்தேக்கத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.(PDF 38KB)
மேலும் பலநலம் காக்கும் ஸ்டாலின் திட்ட மருத்துவ முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு – 04.10.2025
வெளியிடப்பட்ட நாள்: 06/10/2025ஆலத்தூர் வட்டம் ஆதனூர் கிராமத்தில் நடைபெற்ற “நலம் காக்கும் ஸ்டாலின்” திட்ட மருத்துவ முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு, பயனாளிகளுக்கு பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.(PDF 38KB)
மேலும் பலசின்ன வெங்காய வணிக வளாகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு – 03.10.2025
வெளியிடப்பட்ட நாள்: 06/10/2025ஆலத்தூர் வட்டத்திற்குட்பட்ட செட்டிகுளம் பகுதியில் சின்னவெங்காயம் உற்பத்தி விவசாயிகளின் வயல்களுக்கே சென்று மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி,இ.ஆப., அவர்கள், பார்வையிட்டு ஆய்வு செய்து, சின்ன வெங்காய வணிக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மதிப்பு கூட்டக்கூடிய இயந்திரங்களை பார்வையிட்டு, சின்ன வெங்காய விவசாயிகளுடன் கலந்துரையாடினார்.(PDF 38KB)
மேலும் பலதோட்டக்கலைத்துறை விவசாயிகளுக்கு செயல்படுத்தப்படும் அரசு திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு – 03.10.2025
வெளியிடப்பட்ட நாள்: 06/10/2025ஆலத்தூர் வட்டத்திற்குட்பட்ட இரூர், செட்டிகுளம் மற்றும் பெரம்பலூர் வட்டத்திற்குட்பட்ட லாடபுரம் ஆகிய ஊராட்சிகளில் தோட்டக்கலைத்துறை மற்றும் வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை சார்பில், விவசாயிகளுக்கு செயல்படுத்தப்படும் அரசு திட்டங்களின் செயல்பாடுகள் மற்றும் பயன்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.(PDF 38KB)
மேலும் பல