• Site Map
  • Accessibility Links
  • தமிழ்
Close

ஊடக வெளியீடுகள்

வடிகட்டு:
Hon’ble Minister for Transport and Electricity inaugurated new bus services - 15.07.2025

மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் அவர்கள் புதிய பேருந்து சேவைகளை தொடக்கி வைத்தார் – 15.07.2025

வெளியிடப்பட்ட நாள்: 16/07/2025

பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையினை நிறைவேற்றும் வகையில், 03 புதிய வழித்தடங்களில் புதிய பேருந்து சேவைகளை மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் அவர்கள் கொடியசைத்து தொடக்கி வைத்து, பேருந்தில் பயணம் செய்தார் .(PDF 38KB)

மேலும் பல
Hon’ble Minister for Transport and Electricity inspected the Ungaludan Stalin Camp - 15.07.2025

மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் அவர்கள் உங்களுடன் ஸ்டாலின் முகாமினை ஆய்வு செய்தார் – 15.07.2025

வெளியிடப்பட்ட நாள்: 16/07/2025

உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தின் கீழ் நடைபெற்ற சிறப்பு முகாமினை மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் அவர்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.அருண்ராஜ் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ம.பிரபாகரன் அவர்கள் முன்னிலையில், பார்வையிட்டு பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.(PDF 38KB)

மேலும் பல
District Collector ensured accident compensation and monthly financial support for the children who lost their parents - 14.07.2025

பெற்றோரை இழந்த இரண்டு குழந்தைகளுக்கும் விபத்து நிவாரண இழப்பீடு மற்றும் மாதாந்திர நிதியுதவி கிடைப்பதை மாவட்ட ஆட்சியர் உறுதி செய்தார் – 14.07.2025

வெளியிடப்பட்ட நாள்: 16/07/2025

சாலை விபத்தில் தாய், தந்தையை இழந்த 02 குழந்தைகளுக்கு 5 நாட்களுக்குள் விபத்து நிவாரண உதவித் தொகை மற்றும் மாதாந்திர உதவித்தொகை கிடைப்பதற்கு உதவி செய்த மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.அருண்ராஜ் இ.ஆ.ப., அவர்களுக்கு குழந்தைகளின் பாதுகாவலரான பாட்டி மனம் உருகி நன்றி தெரிவித்தார்.(PDF 38KB)

மேலும் பல
Public Grievance Day Meeting-14.07.2025

மக்கள் குறைதீர்க்கும் நாள்-14.07.2025

வெளியிடப்பட்ட நாள்: 15/07/2025

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.அருண்ராஜ் இ.ஆ.ப., அவர்கள் 49 பயனாளிகளுக்கு ரூ.9.86 லட்சம் மதிப்பிலான பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.(PDF 38KB)

மேலும் பல

“உங்களுடன் ஸ்டாலின்”முகாம் -14-07-2025

வெளியிடப்பட்ட நாள்: 15/07/2025

பெரம்பலூர் மாவட்டத்தில் நாளை முதல் தொடங்கப்படவுள்ள “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமில் 15 அரசுத் துறைகள் பங்கேற்று 46 சேவைகள் வழங்கப்படவுள்ளது. முகாமில் கொடுக்கப்படும் மனுக்களுக்கு 45 நாட்களுக்குள் தீர்வு காணப்படும். முகாமினை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என செய்தியாளர்கள் சந்திப்பின் போது மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.அருண்ராஜ் இ.ஆ.ப., அவர்கள் தகவல்.(PDF 38KB)

மேலும் பல
World Population Awareness

உலக மக்கள் தொகை விழிப்புணர்வு

வெளியிடப்பட்ட நாள்: 15/07/2025

உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு அலங்கார ஊர்தி மற்றும் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.அருண்ராஜ் இ.ஆ.ப., அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார். .(PDF 38KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

பெரம்பலூர் மாவட்டம்-உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் 15.07.2025 முதல் 13.08.2025 வரை சிறப்பு முகாம்கள்-12.07.2025

வெளியிடப்பட்ட நாள்: 14/07/2025

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் “உங்களுடன் ஸ்டாலின்” திட்டம் 15.07.2025 அன்று துவக்கி வைக்கப்பட்டு மாநிலம் முழுவதும் நடைபெற உள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் முதற்கட்டமாக15.07.2025 முதல் 18.07.2025 முடிய முகாம்கள் நடைபெற உள்ள நிலையில், அடுத்த கட்டமாக 22.07.2025 முதல் 13.08.2025 முடிய சிறப்புமுகாம்கள் நடைபெறவுள்ளது..(PDF 38KB)

மேலும் பல
District Collector inspects TNPSC Group 4 examination centres in Perambalur district – 12.07.2025.

பெரம்பலூர் மாவட்டத்தில் டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு மையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு -12.07.2025

வெளியிடப்பட்ட நாள்: 14/07/2025

பெரம்பலூர் மாவட்டம்-பெரம்பலூர் மாவட்டத்தில் டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வினை 9,919 நபர்கள் எழுதினார்கள் – தேர்வு மையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.அருண்ராஜ் இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.(PDF 38KB)

மேலும் பல
The District Collector explained to you the importance of the special camps under the Stalin scheme to the general public – 11.07.2025.

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் சிறப்பு முகாம்கள் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களுக்கு விளக்கினார் – 11.07.2025

வெளியிடப்பட்ட நாள்: 14/07/2025

உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் சிறப்பு முகாம்கள் குறித்த விளக்கத் துண்டு பிரசுரங்கள் மற்றும் விண்ணப்ப படிவங்கள் பெரம்பலூர் நகராட்சி பகுதிகளில் வீடு வீடாக வழங்கப்பட்டு வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.அருண்ராஜ் இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு சிறப்பு முகாம்களின் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களுக்கு விளக்கினார். (PDF 38KB)

மேலும் பல
Awareness program on HIV/AIDS and Thalassemia for the general public – 11.07.2025.

எச்.ஐ.வி / எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு நிகழ்ச்சி – 11.07.2025

வெளியிடப்பட்ட நாள்: 14/07/2025

எச்.ஐ.வி / எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நாட்டுப்புற கிராமிய கலைக்குழு கலை நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.அருண்ராஜ் இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார்.(PDF 38KB)

மேலும் பல