Close

ஊடக வெளியீடுகள்

Filter by:

வாக்கு எண்ணும் மையத்தில் தேர்தல் பார்வையாளர்கள், மாவட்ட தேர்தல் அலுவலர் ஆய்வு -20.03.2026

வெளியிடப்பட்ட நாள்: 21/03/2026

பெரம்பலூர் மாவட்டம்.-வாக்கு எண்ணும் மையத்தில் மேற்கொள்ளவேண்டிய முன்னேற்பாட்டு பணிகள் குறித்து தேர்தல் பார்வையாளர்கள், மாவட்ட தேர்தல் அலுவலர் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.(PDF 38KB)

மேலும் பல

தேர்தல் பொதுப்பார்வையாளர்கள் ஆய்வு -20.03.2026

வெளியிடப்பட்ட நாள்: 21/03/2026

பெரம்பலூர் மாவட்டம் -தேர்தல் பொதுப்பார்வையாளர்கள் பல்வேறு இடங்களில் தேர்தல் தொடர்பாக நடைபெற்று வரும் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.(PDF 38KB)

மேலும் பல

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தலில் 18 வயது நிரம்பிய அனைவரும் தவறாது 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் விழிப்புணர்வு பேரணி-20.03.2026

வெளியிடப்பட்ட நாள்: 21/03/2026

பெரம்பலூர் மாவட்டம் -23.04.2026 அன்று நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தலில் 18 வயது நிரம்பிய அனைவரும் தவறாது 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நடத்தப்பட்ட விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி, இ.ஆ.ப., அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.(PDF 38KB)

மேலும் பல

தேர்தல் அதிகாரிகள் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட பணம்,இன்டக்சன் எலக்ட்ரிக் ஸ்டவ் மற்றும் மிக்ஸி பறிமுதல் செய்தனர் – 18.03.2026

வெளியிடப்பட்ட நாள்: 20/03/2026

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளதால், உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.1.06 லட்சம் பணம் மற்றும் ரூ.38,995 மதிப்பிலான 5 மிக்ஸி  மற்றும் இன்டக்சன் எலக்ட்ரிக் ஸ்டவ் ஆகியவைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது – நிலையான கண்காணிப்புக் குழுவினர் மற்றும் பறக்கும்படையினர் நடவடிக்கை –  பறிமுதல் செய்யப்பட்ட தொகை மற்றும் மிக்ஸி ஆகியவை தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் ஒப்படைப்பு. (PDF 38KB)

மேலும் பல

தேர்தல் பார்வையாளர்கள்  தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரமுகர்களுடனான  ஆலோசனைக் கூட்டம் – 18.03.2026

வெளியிடப்பட்ட நாள்: 20/03/2026

தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொதுத் தேர்தலை முன்னிட்டு இந்திய தேர்தல் ஆணையத்தால் பெரம்பலூர் மாவட்டத்திற்கு நியமிக்கப்பட்டுள்ள  தேர்தல் பார்வையாளர்கள்     தலைமையில் , மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர்   முன்னிலையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரமுகர்களுடனான   ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.(PDF 38KB)

மேலும் பல

மாவட்டத்திற்கான தேர்தல் பார்வையாளர்கள் – 18.03.2026

வெளியிடப்பட்ட நாள்: 20/03/2026

பெரம்பலூர் மாவட்டத்திற்கான தேர்தல் பார்வையாளர்கள் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில்  வாக்குச்சாவடி மையங்களில் அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு வசதிகள் குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.(PDF 38KB)

மேலும் பல

100% வாக்குப்பதிவை ஊக்குவிக்க விழிப்புணர்வு நிகழ்ச்சி – 18.03.2026

வெளியிடப்பட்ட நாள்: 20/03/2026

23.04.2026 நடைபெறவுள்ள சட்டமன்றப் பொதுத்தேர்தலில் 18 வயது நிரம்பிய அனைவரும் தவறாது 100  சதவீதம் வாக்களிக்க வேண்டும்   என்பதை வலியுறுத்தி நடத்தப்பட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாவட்ட தேர்தல் அலுவலர் /மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி, இ.ஆ.ப., அவர்கள் ராட்சத பலூனை பறக்க விட்டார்.(PDF 38KB)

மேலும் பல

தேர்தல் அதிகாரிகள் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட பணம் மற்றும் மிக்ஸி பறிமுதல் செய்தனர் -17.03.2026

வெளியிடப்பட்ட நாள்: 20/03/2026

தேர்தல் அதிகாரிகள் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட பணம் மற்றும் மிக்ஸி பறிமுதல் செய்தனர் -17.03.2026.(PDF 38KB)

மேலும் பல

2026 சட்டமன்ற தேர்தலில் 100% வாக்களிப்புக்கு விழிப்புணர்வு பிரச்சாரம் – 17.03.2026

வெளியிடப்பட்ட நாள்: 20/03/2026

சட்டமன்ற பொதுத் தேர்தல் 2026ல் 18 வயது நிரம்பிய அனைவரும் தவறாது 100  சதவீதம் ஜனநாயகக் கடமை ஆற்ற வேண்டும் – விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந. மிருணாளினி, இ.ஆ.ப., அவர்கள் வேண்டுகோள்.(PDF 38KB)

மேலும் பல

வாக்குச்சாவடி மையங்களில் அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் ஆய்வு – 17.03.2026

வெளியிடப்பட்ட நாள்: 20/03/2026

வாக்குச்சாவடி மையங்களில் அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.(PDF 38KB)

மேலும் பல