முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டி – 02.09.2025
வெளியிடப்பட்ட நாள்: 04/09/2025முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டார்.(PDF 38KB)
மேலும் பலசமூக நீதி அரசு விடுதியில் சேர்க்கைக்கான ஆணையினை கல்லூரி மாணவியிடம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார் – 02.09.2025
வெளியிடப்பட்ட நாள்: 04/09/2025சமூக நீதி அரசு விடுதியில் இடம் வேண்டி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்களிடம் அலைபேசியில் கோரிக்கை வைத்த கல்லூரி மாணவியின் கோரிக்கையினை ஏற்று சேர்க்கைக்கான ஆணையினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.(PDF 38KB)
மேலும் பலபள்ளி மற்றும் மகளிர் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் ஆய்வு – 02.09.2025
வெளியிடப்பட்ட நாள்: 04/09/2025காரை அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மற்றும் காரை மகளிர் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.(PDF 38KB)
மேலும் பல“உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் – 02.09.2025
வெளியிடப்பட்ட நாள்: 04/09/2025“உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமில் பட்டா மாறுதல் கோரி மனு அளித்த பயனாளிகளுக்கு 10 நிமிடத்தில் பட்டா மாற்றத்திற்கான ஆணையினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் பயனாளிகளுக்கு வழங்கினார்.(PDF 38KB)
மேலும் பலமின்னணு வாக்குப்பதிவு இயந்திர கிடங்கில் ஆய்வு – 02.09.2025
வெளியிடப்பட்ட நாள்: 04/09/2025மின்னணு வாக்குப்பதிவு இயந்திர கிடங்கில், பெங்களூர் பாரத் மின்னணு நிறுவனத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட கட்டுப்பாட்டு இயந்திரம், வாக்குச்சீட்டு உறுதிப்படுத்தும் இயந்திரங்கள் (VVPAT) பாதுகாப்பாக வைக்கப்பட்டதை மாவட்ட ஆட்சித்தலைவர்/ மாவட்ட தேர்தல் அலுவலர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப.,அவர்கள் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.(PDF 38KB)
மேலும் பலமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 01.09.2025
வெளியிடப்பட்ட நாள்: 02/09/2025மாவட்ட ஆட்சித்தலைவதிருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. .(PDF 38KB)
மேலும் பலகல்லூரி மற்றும் பள்ளி சமூக நீதி விடுதிகளில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் ஆய்வு – 01.09.2025
வெளியிடப்பட்ட நாள்: 02/09/2025பெரம்பலூர் மாவட்டம்-சமூக நீதி கல்லூரி மாணவர் விடுதி மற்றும் சமூக நீதி பள்ளி மாணவியர் விடுதி ஆகிய விடுதிகளில் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.(PDF 38KB)
மேலும் பலஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு மையத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு செய்தார் – 31.08.2025
வெளியிடப்பட்ட நாள்: 01/09/2025தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு மையத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.(PDF 38KB)
மேலும் பலஅரும்பாவூரில் நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு செய்தார் – 30.08.2025
வெளியிடப்பட்ட நாள்: 01/09/2025அரும்பாவூரில் நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு, பயனாளிகளுக்கு பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.(PDF 38KB)
மேலும் பலதிருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் பெரம்பலூர் மாவட்டத்தின் புதிய ஆட்சித்தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார் – 30.08.2025
வெளியிடப்பட்ட நாள்: 01/09/2025பெரம்பலூர் மாவட்ட மக்களின் தேவைகள் மற்றும் கோரிக்கைகளையும், அரசின் திட்டங்களையும் உடனுக்குடன் நிறைவேற்ற தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் – பெரம்பலூர் மாவட்டத்தின் புதிய ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் தகவல்.(PDF 38KB)
மேலும் பல