Close

ஊடக வெளியீடுகள்

வடிகட்டு:
Review meeting on the progress of works undertaken by the Revenue Department - 18.03.2025

வருவாய்த்துறை மூலம் செயல்படுத்தப்படும் பணிகளின் முன்னேற்ற நிலை குறித்த ஆய்வு கூட்டம் – 18.03.2025

வெளியிடப்பட்ட நாள்: 19/03/2025

மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் வருவாய்த்துறை மூலம் செயல்படுத்தப்படும் பணிகளின் முன்னேற்ற நிலை குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது.(PDF 38KB)

மேலும் பல
Grievance Day Meeting for the general public - 17.03.2025

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 17.03.2025

வெளியிடப்பட்ட நாள்: 18/03/2025

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 02 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.1.06 வீதம் லட்சம் ரு.2.12 லட்சம் மதிப்பிலான மின்கலத்தால் இயங்கும் சக்கர நாற்காலியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ், இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.(PDF 38KB)

மேலும் பல
Awareness Program on Government Welfare Schemes for the Differently Abled Persons - 17.03.2025

மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் அரசு நலத்திட்ட உதவிகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி – 17.03.2025

வெளியிடப்பட்ட நாள்: 18/03/2025

மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் அரசு நலத்திட்ட உதவிகள் குறித்து பொதுமக்களுக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கும் தெரிவிக்கும் வகையிலான விழிப்புணர்வு கலை நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ் இ.ஆ.ப., அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.(PDF 38KB)

மேலும் பல
Extension of the bus route to Chinnavenmani village and introduction of additional city bus services by the Honorable Minister of Transport - 13.03.2024

மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சரால் சின்னவெண்மணி கிராமத்திற்கு வழித்தடத்தை நீட்டிப்பு மற்றும் கூடுதல் நகரப் பேருந்து சேவைகளின் தொடக்க விழா – 13.03.2025

வெளியிடப்பட்ட நாள்: 17/03/2025

மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் அவர்கள் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் சின்னவெண்மணி கிராமத்திற்கு புதிய பேருந்துடன் வழித்தடத்தை நீட்டிப்பு செய்தும், செட்டிக்குளம் மற்றும் லப்பைகுடிகாடு பகுதிகளுக்கு 02 நகர புதிய பேருந்து சேவைகளையும், அரியலூரில் இருந்து நாகல்குழி கிராமத்திற்கு புதிய பேருந்து சேவையையும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (13.03.2025) தொடங்கி வைத்து பொதுமக்களுடன் பேருந்தில் பயணம் செய்தார்கள். (PDF 38KB)

மேலும் பல
Mass Contact Programme (MCP) in Mavilangai village - 12.03.2025

மக்கள் தொடர்பு திட்ட முகாம் -12.03.2025

வெளியிடப்பட்ட நாள்: 13/03/2025

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டத்திற்குட்பட்ட மாவிலங்கை கிராமத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் இன்று (12.03.2025) நடைபெற்றது. (PDF 38KB)

மேலும் பல
Laying of foundation stone for new development projects at a cost of Rs.1.58 crore and inauguration of completed projects - 11.03.2025

ரூ.1.58 கோடி மதிப்பிலான புதிய வளர்ச்சி திட்டப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா மற்றும் முடிவுற்ற பணிகள் திறப்பு விழா – 11.03.2025

வெளியிடப்பட்ட நாள்: 13/03/2025

மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் திரு. சா.சி.சிவசங்கர் அவர்கள் பெரம்பலூர் மாவட்டம், குன்னம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்தில் கீழப்பெரம்பலூர். வசிஷ்டபுரம். அகரம் சீகூர், ஒகளுர். ஆடுதுறை உள்ளிட்ட கிராமங்களில் ரூ.1.58 கோடி மதிப்பிலான 7 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற 6 பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், இன்று (11.03.2025) திறந்து வைத்தார்கள். (PDF 38KB)

மேலும் பல
Tree-planting event near the District Collector's Office, where more than 200 saplings were planted -10.03.2025

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே 200க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடும் நிகழ்வை – 10.03.2025

வெளியிடப்பட்ட நாள்: 13/03/2025

மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ் இ.ஆ.ப.. அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே 200க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடும் நிகழ்வை தொடங்கி வைத்தார்கள்.(PDF 38KB)

மேலும் பல
Grievance Day Meeting for the general public - 10.03.2025

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 10.03.2025

வெளியிடப்பட்ட நாள்: 10/03/2025

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.மு.வடிவேல் பிரபு அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 38KB)

மேலும் பல
Laying of foundation stone for new development projects at a cost of Rs.2.19 crore and inauguration of completed projects - 10.03.2025

ரூ.2.19 கோடி மதிப்பிலான புதிய வளர்ச்சி திட்டப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா மற்றும் முடிவுற்ற பணிகள் திறப்பு விழா – 10.03.2025

வெளியிடப்பட்ட நாள்: 10/03/2025

மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் திரு. சா.சி.சிவசங்கர் அவர்கள் பெரம்பலூர் மாவட்டம், குன்னம் சட்டமன்ற தொகுதியில், வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட குன்னம், மருவத்தூர் எழுமூர், வரகூர், புதுவேட்டக்குடி உள்ளிட்ட கிராமங்களில் ரூ.2.19 கோடி மதிப்பிலான பல்வேறு புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், இன்று (10.3.2025) திறந்து வைத்தார்கள். (PDF 38KB)

மேலும் பல