குரும்பலூரில் பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் சமூக தரவு கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு செய்தார் – 11.06.2024
வெளியிடப்பட்ட நாள்: 12/06/2025குரும்பலூரில் பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் சமூக தரவு கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ் இ.ஆ.ப., அவர்கள் நேரில் ஆய்வு செய்தார். (PDF 38KB)
மேலும் பலகுரும்பலூரில் நடைபெற்ற மக்கள் தொடர்புத் திட்ட முகாமில் 354 பயனாளிகளுக்கு ரூ.2.32 கோடி மதிப்பிலான பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார் – 11.06.2024
வெளியிடப்பட்ட நாள்: 12/06/2025குரும்பலூரில் நடைபெற்ற மக்கள் தொடர்புத் திட்ட முகாமில் 354 பயனாளிகளுக்கு ரூ.2.32 கோடி மதிப்பிலான பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ், இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார். (PDF 38KB)
மேலும் பலபெரம்பலூர் மாவட்டம்-மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு. க. ஸ்டாலின் அவர்கள் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு நூலகத்தை காணொளிக்காட்சி வாயிலாக திறந்து வைத்தார்கள்– 10.06.2025
வெளியிடப்பட்ட நாள்: 12/06/2025பெரம்பலூர் மாவட்டம்-மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு. க. ஸ்டாலின் அவர்கள் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு நூலகத்தை காணொளிக்காட்சி வாயிலாக திறந்து வைத்தார்கள்.இந்நிகழ்வினை பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ம.பிரபாகரன் அவர்கள் நேரலையில் பார்வையிட்டு, குத்து விளக்கேற்றினார். (PDF 38KB)
மேலும் பலமாண்புமிகுபோக்குவரத்துமற்றும்மின்சாரத்துறைஅமைச்சர்திரு.சா.சி.சிவசங்கர் அவர்கள் ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 14 ஊராட்சிகளில் உள்ள பகுதிகளில் ரூ.15.68 கோடி மதிப்பிலான பல்வேறு புதியதிட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, புதியபணிகளை திறந்துவைத்தார்-10.06.20205
வெளியிடப்பட்ட நாள்: 12/06/2025பெரம்பலூர்மாவட்டம்-மாண்புமிகுபோக்குவரத்துமற்றும்மின்சாரத்துறைஅமைச்சர்திரு.சா.சி.சிவசங்கர் அவர்கள் ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 14 ஊராட்சிகளில் உள்ள பகுதிகளில் ரூ.15.68 கோடி மதிப்பிலான பல்வேறு புதியதிட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, புதியபணிகளை திறந்துவைத்தார். (PDF 38KB)
மேலும் பலபள்ளிச் சீருடைகள் மற்றும் முன்பருவக் கல்வி உபகரணங்களை குழந்தைகள் நல மையத்தில் பயின்று வரும் குழந்தைகளுக்கு வழங்கும் பணியினை மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் தொடங்கி வைத்தார்– 10.06.2025
வெளியிடப்பட்ட நாள்: 12/06/2025பெரம்பலூர் மாவட்டத்தில் குழந்தைகள் நல மையத்தில் பயின்று வரும் 18,802 குழந்தைகளுக்கு பள்ளிச் சீருடைகள் மற்றும் முன்பருவக் கல்வி உபகரணங்கள் வழங்கும் பணியினை மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் அவர்கள் குழந்தைகளுக்கு வழங்கி தொடங்கி வைத்தார். (PDF 38KB)
மேலும் பலஉயர்கல்வி வழிகாட்டல் கட்டுப்பாட்டு அறையினை சார் ஆட்சியர் அவர்கள் தொடங்கி வைத்தார் – 09.06.2025
வெளியிடப்பட்ட நாள்: 11/06/2025மாவட்ட ஆட்சியர் அலுவலக தரைத்தளத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் உயர்கல்வி வழிகாட்டல் கட்டுப்பாட்டு அறையினை சார் ஆட்சியர் திரு.சு.கோகுல் இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார்.(PDF 38KB)
மேலும் பலமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 09.06.2025
வெளியிடப்பட்ட நாள்: 11/06/2025மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 38KB)
மேலும் பலஉலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு குப்பைகளை அகற்றும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு செய்தார் – 05 .06.2025
வெளியிடப்பட்ட நாள்: 06/06/2025உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ் இ.ஆ,ப.,அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பல்வேறு அலுவலகங்களில் இருந்து சேகரிக்கப்பட்ட குப்பைகள் மற்றும் கழிவுகளை அப்புறப்படுத்தும் பணிகளை பார்வையிட்டார்.(PDF 38KB)
மேலும் பலமாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் அவர்கள் 1,897 பயனாளிகளுக்கு ரூ.16.41 கோடி மதிப்பிலான பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் – 04.06.2025
வெளியிடப்பட்ட நாள்: 05/06/2025ஊரக பகுதிகளுக்கான மூன்றாம் கட்ட மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம்களில் 1,897 பயனாளிகளுக்கு ரூ.16.41 கோடி மதிப்பிலான பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு.சி.வெ.கணேசன் அவர்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் வழங்கினார்கள்.(PDF 38KB)
மேலும் பலமாவட்ட அளவிலான விவசாயிகள் கருத்தரங்கம் – 03.06.2025
வெளியிடப்பட்ட நாள்: 05/06/2025காய்கனி பயிர்களில் உயர் சாகுபடி தொழில் நுட்பம், ஏற்றுமதி சந்தைப்படுத்துவதற்கான வழிமுறைகள் தொடர்பாக இரண்டு நாட்கள் நடைறெவுள்ள மாவட்ட அளவிலான விவசாயிகள் கருத்தரங்கை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ் இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்து, 10 விவசாயிகளுக்கு ரூ.12 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.(PDF 38KB)
மேலும் பல