• Site Map
  • Accessibility Links
  • தமிழ்
Close

ஊடக வெளியீடுகள்

வடிகட்டு:
Ungaludan Stalin scheme camp - 02.09.2025

“உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் – 02.09.2025

வெளியிடப்பட்ட நாள்: 04/09/2025

“உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமில் பட்டா மாறுதல் கோரி மனு அளித்த பயனாளிகளுக்கு 10 நிமிடத்தில் பட்டா மாற்றத்திற்கான ஆணையினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் பயனாளிகளுக்கு வழங்கினார்.(PDF 38KB)

மேலும் பல
Inspection at the Electronic Voting Machine (EVM) Warehouse - 02.09.2025

மின்னணு வாக்குப்பதிவு இயந்திர கிடங்கில் ஆய்வு – 02.09.2025

வெளியிடப்பட்ட நாள்: 04/09/2025

மின்னணு வாக்குப்பதிவு இயந்திர கிடங்கில், பெங்களூர் பாரத் மின்னணு நிறுவனத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட கட்டுப்பாட்டு இயந்திரம், வாக்குச்சீட்டு உறுதிப்படுத்தும் இயந்திரங்கள் (VVPAT) பாதுகாப்பாக வைக்கப்பட்டதை மாவட்ட ஆட்சித்தலைவர்/ மாவட்ட தேர்தல் அலுவலர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப.,அவர்கள் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.(PDF 38KB)

மேலும் பல
Grievance Day Meeting for the General Public - 01.09.2025

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 01.09.2025

வெளியிடப்பட்ட நாள்: 02/09/2025

மாவட்ட ஆட்சித்தலைவதிருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. .(PDF 38KB)

மேலும் பல
District Collector inspected the Social Justice Hostels of the college and the school - 01.09.2025

கல்லூரி மற்றும் பள்ளி சமூக நீதி விடுதிகளில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் ஆய்வு – 01.09.2025

வெளியிடப்பட்ட நாள்: 02/09/2025

பெரம்பலூர் மாவட்டம்-சமூக நீதி கல்லூரி மாணவர் விடுதி மற்றும் சமூக நீதி பள்ளி மாணவியர் விடுதி ஆகிய விடுதிகளில் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.(PDF 38KB)

மேலும் பல
District Collector inspected the exam center for the Combined Technical Services Examination conducted by TNPSC - 31.08.2025

ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு மையத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு செய்தார் – 31.08.2025

வெளியிடப்பட்ட நாள்: 01/09/2025

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு மையத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.(PDF 38KB)

மேலும் பல
District Collector inspected the Nalam Kaakkum Stalin medical camp held at Arumbavur - 30.08.2025

அரும்பாவூரில் நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு செய்தார் – 30.08.2025

வெளியிடப்பட்ட நாள்: 01/09/2025

அரும்பாவூரில் நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு, பயனாளிகளுக்கு பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.(PDF 38KB)

மேலும் பல
Tmt.N.Mirunalini,I.A.S., has taken charge as the New Collector of the Perambalur District - 30.08.2025

திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் பெரம்பலூர் மாவட்டத்தின் புதிய ஆட்சித்தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார் – 30.08.2025

வெளியிடப்பட்ட நாள்: 01/09/2025

பெரம்பலூர் மாவட்ட மக்களின் தேவைகள் மற்றும் கோரிக்கைகளையும், அரசின் திட்டங்களையும் உடனுக்குடன் நிறைவேற்ற தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் – பெரம்பலூர் மாவட்டத்தின் புதிய ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் தகவல்.(PDF 38KB)

மேலும் பல
Grievance Day Meeting for Farmers - 29.08.2025

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 29.08.2025

வெளியிடப்பட்ட நாள்: 01/09/2025

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 7 விவசாயிகளுக்கு ரூ.6.52 லட்சம் மதிப்பிலான வேளாண் உபகரணங்கள் மற்றும் வேளாண் இடு பொருட்களை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.அருண்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.(PDF 38KB)

மேலும் பல
District Collector issued appointment orders for eight Road Inspectors - 29.08.2025

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 8 சாலை ஆய்வாளர்களுக்கு பணி நியமன இடங்களுக்கான ஆணைகளை வழங்கினார் – 29.08.2025

வெளியிடப்பட்ட நாள்: 01/09/2025

மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகு சார்பில், 8 சாலை ஆய்வாளர்களுக்கு பணி நியமன இடங்களுக்கான ஆணைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.அருண்ராஜ் இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்..(PDF 38KB)

மேலும் பல
Maperum Tamil Kanavu Event - 28.08.2025

மாபெரும் தமிழ்க்கனவு நிகழ்ச்சி – 28.08.2025

வெளியிடப்பட்ட நாள்: 29/08/2025

தமிழ் மரபு மற்றும் பண்பாட்டுப் பரப்புரை நிகழ்வாக நடத்தப்படும் ”மாபெரும் தமிழ்க்கனவு” நிகழ்ச்சியில் மாண்புமிகு உயர் கல்வித் துறை அமைச்சர் முனைவர் கோவி.செழியன் அவர்கள், கலந்து கொண்டு கல்வி சிறந்த தமிழ்நாடு” என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள்.(PDF 38KB)

மேலும் பல