நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அலகு ஏற்புச் சோதனை – 04.08.2026
வெளியிடப்பட்ட நாள்: 05/08/2026நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அலகு ஏற்புச் சோதனை நடைபெற்றதை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி ஷரண்யா அறி இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.(PDF 38KB)
மேலும் பலமாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றிய செயல்பாடுகளை ஆய்வு செய்தார் – 04.08.2026
வெளியிடப்பட்ட நாள்: 05/08/2026பெரம்பலூர்-அரியலூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றிய செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் / செயலாட்சியர் திருமதி ஷரண்யா அறி இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.(PDF 38KB)
மேலும் பலமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திறன்மிகு மைய பணிமனைக் கட்டடத்தினை திறந்து வைத்தார் – 04.08.2026
வெளியிடப்பட்ட நாள்: 05/08/2026மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் உயர் கல்வித்துறை தொழில்நுட்ப கல்வி இயக்ககம் சார்பில் ரூ.6.25 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள திறன்மிகு மைய பணிமனைக் கட்டடத்தினை காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்கள்.இந்நிகழ்வினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி இ.ஆ.ப., அவர்கள் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.கி.சிவக்குமார் அவர்கள் முன்னிலையில் நேரலையில் பார்வையிட்டு குத்துவிளக்கேற்றினார்.(PDF 38KB)
மேலும் பலபொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 03.08.2026
வெளியிடப்பட்ட நாள்: 03/08/2026பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 38KB)
மேலும் பலசுதந்திர தின விழா கொண்டாட்டத்திற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் – 31.07.2026
வெளியிடப்பட்ட நாள்: 03/08/2026சுதந்திர தின விழாவை சிறப்பாக கொண்டாட அனைத்து துறை அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி .ஷரண்யா அறி .ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 38KB)
மேலும் பலவிவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 31.07.2026
வெளியிடப்பட்ட நாள்: 03/08/2026விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஷரண்யா அறி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 38KB)
மேலும் பலஅரசு மாதிரிப்பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பாராட்டு – 30.07.2026
வெளியிடப்பட்ட நாள்: 03/08/2026அரசு மாதிரிப்பள்ளியில் மேல்நிலைக் கல்வி பயின்று உயர்கல்வி பயில வெளிமாநில பல்கலை கழகத்திற்கு தேர்வான மாணவ, மாணவியர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி இ.ஆ.ப., அவர்கள் பாராட்டு மற்றும் வாழ்த்துக்கள் தெரிவித்தார்.(PDF 38KB)
மேலும் பலவருவாய்த்துறையின் செயல்பாடுகள் குறித்த மாதாந்திர ஆய்வுக்கூட்ட – 30.07.2026
வெளியிடப்பட்ட நாள்: 03/08/2026இசேவை மையங்கள் மூலம் பல்வேறு சான்றுகள் கோரி விண்ணப்பிக்கும் மனுக்களின் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் – காலம் தாழ்த்தக்கூடாது – வருவாய்த்துறையின் செயல்பாடுகள் குறித்த மாதாந்திர ஆய்வுக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி ,இ.ஆ.ப., அவர்கள் அறிவுறுத்தல்.(PDF 38KB)
மேலும் பலமாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் – 29.07.2026
வெளியிடப்பட்ட நாள்: 03/08/2026மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் தமிழ்நாடு உரிமைகள் திட்டம் மூலம் பல்வேறு துறைகளை ஒருங்கிணைத்து மாவட்ட அளவிலான செயலாக்க குழு கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி ஷரண்யா அறி இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 38KB)
மேலும் பலவேப்பூர் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 8வது பட்டமளிப்பு விழா – 28.07.2026
வெளியிடப்பட்ட நாள்: 29/07/2026வேப்பூர் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற 8 வது பட்டமளிப்பு விழாவில் 369 மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.சரண்யா அறி இ.ஆ.ப., அவர்கள் பட்டங்களை வழங்கினார்.(PDF 38KB)
மேலும் பல