Close

ஊடக வெளியீடுகள்

Filter by:

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மாற்றுத்திறன் உடைய சிறப்பு குழந்தைகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்கினார் – 31.12..2025

வெளியிடப்பட்ட நாள்: 02/01/2026

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித்துறை சார்பில் மாற்றுத்திறன் உடைய சிறப்பு குழந்தைகளுக்கு ரூ.5.94 லட்சம் மதிப்பிலான உதவி உபகரணங்கள் மற்றும் கற்றல் , கற்பித்தல் உபகரணங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதிந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.(PDF 38KB)

மேலும் பல

69வது தேசிய மேசைபந்தாட்ட போட்டி விருது வழங்கும் நிகழ்ச்சி-30.12.2025

வெளியிடப்பட்ட நாள்: 31/12/2025

பள்ளிக்கல்வித்துறை மற்றும் இந்திய பள்ளிகள் விளையாட்டு குழுமம் சார்பாக 69வது தேசிய அளவிலான மேசைபந்தாட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் அவர்கள் பதக்கங்களையும், வெற்றி கோப்பைகளையும் வழங்கினார்.(PDF 38KB)

மேலும் பல

மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் அவர்கள் BS 6 ரக 4 புதிய பேருந்துகளை தொடங்கி வைத்தார்-30.12.2025

வெளியிடப்பட்ட நாள்: 31/12/2025

மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் அவர்கள் BS 6 ரக 4 புதிய பேருந்துகளை தொடங்கி வைத்தார்.(PDF 38KB)

மேலும் பல

வீரர் வீராங்கனைகளுக்கு மாண்புமிகு போக்குவரத்துத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் அவர்கள் விளையாட்டு உபகரணங்களை வழங்கினார்–30.12.2025

வெளியிடப்பட்ட நாள்: 31/12/2025

பெரம்பலூர் மாவட்ட வீரர் வீராங்கனைகளுக்கு மாண்புமிகு போக்குவரத்துத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் அவர்கள் விளையாட்டு உபகரணங்களை வழங்கினார்.(PDF 38KB)

மேலும் பல

சிறப்பு தேர்தல் பார்வையாளர் தலைமையில் ஆலோசனைக்கூட்டம்-30.12.2025

வெளியிடப்பட்ட நாள்: 31/12/2025

பெரம்பலூர் மாவட்டத்திற்கான வாக்காளர் பட்டியல் சிறப்பு பார்வையாளர் மற்றும் கண்காணிப்பு அலுவலரும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை ஆணையருமான திருமதி எம்.லக்ஷ்மி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் *மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில்* அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்களுடனான ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.(PDF 38KB)

மேலும் பல

ஜல்லிக்கட்டு போட்டி தொடர்பான ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் – 29.12.2025

வெளியிடப்பட்ட நாள்: 30/12/2025

ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்தும்போது கடைபிடிக்க வேண்டிய அரசின் வழிகாட்டி நெறிமுறைகள் குறித்து அலுவலர்கள் மற்றும் விழாக்குழுவினருக்கு விளக்கும் வகையிலான ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மிருணாளினி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது(PDF 38KB)

மேலும் பல

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 29.12.2025

வெளியிடப்பட்ட நாள்: 30/12/2025

மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.(PDF 38KB)

மேலும் பல

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் விவசாயி அளித்தா மனு மீது உரிய நடவடிக்கை எடுத்து உடனடியாக பட்டா வழங்கினார் – 28.12.2025

வெளியிடப்பட்ட நாள்: 29/12/2025

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயி வீடு கட்டுவதற்கு தனி பட்டா வழங்குமாறு மனு அளித்தார். அம்மனுவின் மீது உரிய நடவடிக்கை எடுத்து உடனடியாக மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி,இ.ஆ.ப.,அவர்கள் பட்டா வழங்கினார்.(PDF 38KB)

மேலும் பல

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் முதல் நிலை சரிபார்ப்பு பணிகள் முடிவுற்றது – 27.12.2025

வெளியிடப்பட்ட நாள்: 29/12/2025

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் முதல் நிலை சரிபார்ப்பு பணிகள் முடிவுற்ற நிலையில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் , அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் பாதுகாப்பாக காப்பறையில் வைக்கப்பட்டு காப்பறை சீலிடப்பட்டது.(PDF 38KB)

மேலும் பல

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல் மற்றும் திருத்தம் செய்வதற்கான சிறப்பு முகாம்கள் – 27.12.2025

வெளியிடப்பட்ட நாள்: 29/12/2025

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல் மற்றும் திருத்தம் செய்வதற்கான சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருவதை – மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி, இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.(PDF 38KB)

மேலும் பல