Close

ஊடக வெளியீடுகள்

வடிகட்டு:
Consultation Meeting on the Third Phase of the Makkaludan Mudhalvar Scheme - 02.06.20205

மக்களுடன் முதல்வர் திட்டம் – மூன்றாம் கட்ட முகாம் குறித்த ஆலோசனைக் கூட்டம் – 02.06.20205

வெளியிடப்பட்ட நாள்: 03/06/2025

மக்களுடன் முதல்வர் திட்டம் – மூன்றாம் கட்ட முகாம் நடைபெறவுள்ளதை முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 38KB)

மேலும் பல
Grievance Day Meeting for the General Public - 02.06.20205

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 02.06.20205

வெளியிடப்பட்ட நாள்: 03/06/2025

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.மு.வடிவேல் பிரபு அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 38KB)

மேலும் பல
Hon’ble Minister of Transport and Electricity distributed textbooks to the school students - 02.06.20205

மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் அவர்கள் மாணவிகளுக்கு பாடப்புத்தகங்களை வழங்கினார் – 02.06.20205

வெளியிடப்பட்ட நாள்: 03/06/2025

பெரம்பலூர் மாவட்டத்தில் 429 அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 53,877 பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு பள்ளி சீருடைகள், புதிய பாட நூல்கள் மற்றும் புத்தக பைகள் வழங்கப்பட உள்ளது – குன்னம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு பாடப்புத்தகங்கள் உள்ளிட்ட கல்வி உபகரணங்களை வழங்கி மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் அவர்கள் தகவல்.(PDF 38KB)

மேலும் பல
Hon'ble Minister of Transport and Electricity laid the foundation stone for various new projects worth Rs. 1.70 crores - 02.06.20205

மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் அவர்கள் ரூ.1.70 கோடி மதிப்பிலான பல்வேறு புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் – 02.06.20205

வெளியிடப்பட்ட நாள்: 03/06/2025

மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் அவர்கள் வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் ரூ.1.70 கோடி மதிப்பிலான பல்வேறு புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்(PDF 38KB)

மேலும் பல
“Nadappom Nalam Peruvom” Scheme - 01.06.2025

“நடப்போம் நலம் பெறுவோம் திட்டம் – 01.06.2025

வெளியிடப்பட்ட நாள்: 03/06/2025

“நடப்போம் நலம் பெறுவோம் திட்டத்தின்” கீழ் பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவியர்களுடன் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ் இ.ஆ.ப., அவர்கள் நடைபயிற்சி மேற்கொண்டார்(PDF 38KB)

மேலும் பல
Grievance Day Meeting for Farmers- 30.05.2025

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 30.05.2025

வெளியிடப்பட்ட நாள்: 03/06/2025

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.மு.வடிவேல் பிரபு அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 38KB)

மேலும் பல
Monthly Review Meeting on District Law and Order, Security and Road Safety - 29.05.2025

மாவட்ட சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு குறித்த மாதாந்திர ஆய்வுக்கூட்டம் – 29.05.2025

வெளியிடப்பட்ட நாள்: 29/05/2025

சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு குறித்த மாதாந்திர ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஆதர்ஷ் பசேரா,இ.கா.ப., அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.(PDF 38KB)

மேலும் பல
District Collector inaugurated the 24-hour camera surveillance room - 29.05.2025

24 மணி நேர கேமரா கண்காணிப்பு அறையினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் திறந்து வைத்தார் – 29.05.2025

வெளியிடப்பட்ட நாள்: 29/05/2025

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள 24 மணி நேர கண்காணிப்பு கேமராக்கள் கண்காணிப்பு அறையினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ் இ.ஆ.ப., அவர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஆதர்ஸ் பசேரா இ.கா.ப அவர்கள் முன்னிலையில் திறந்து வைத்தார்.(PDF 38KB)

மேலும் பல
Mass Contact Program - 27.05.2025

மக்கள் தொடர்புத் திட்ட முகாம் – 27.05.2025

வெளியிடப்பட்ட நாள்: 28/05/2025

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் பில்லங்குளம் கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்புத் திட்ட முகாமில் 171 பயனாளிகளுக்கு ரூ.2.30 கோடி மதிப்பிலான பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ், இ.ஆ.ப., அவர்கள், சட்டமன்ற உறுப்பினர் திரு. ம.பிரபாகரன் அவர்கள் முன்னிலையில் வழங்கினார்.(PDF 38KB)

மேலும் பல
District Collector distributed prizes to the winners of the competitions held on the occasion of Classical Language Day - 26.05.2025

செம்மொழி தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பரிசுகளை வழங்கினார் – 26.05.2025

வெளியிடப்பட்ட நாள்: 27/05/2025

செம்மொழி நாள் விழாவை முன்னிட்டு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு நடத்தப்பட்ட கட்டுரை, பேச்சுப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ,மாணவிகளுக்கு பரிசுத் தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ் இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.(PDF 38KB)

மேலும் பல