சிறுவாச்சூர் அருள்மிகு மதுரகாளியம்மன் கோவிலில் 108 திருவிளக்கு வழிபாடு நடத்தும் நிகழ்ச்சி – 10.07.2025
வெளியிடப்பட்ட நாள்: 14/07/2025மாண்புமிகு இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் திரு பி.கே.சேகர்பாபு அவர்கள் 108 திருவிளக்கு வழிபாடு நடத்தும் நிகழ்ச்சியினை சென்னை, மயிலாப்பூர் அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோயிலில் தொடங்கி வைத்தார். மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.அருண்ராஜ் இ.ஆ.ப., அவர்கள் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ம.பிரபாகரன் அவர்கள் முன்னிலையில், சிறுவாச்சூர் அருள்மிகு மதுரகாளியம்மன் கோவிலில் 108 திருவிளக்கு வழிபாடு நடத்தும் நிகழ்ச்சியினை தொடங்கி வைத்தார்.(PDF 38KB)
மேலும் பலநலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்த மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு குறித்த ஒருங்கிணைப்பு குழு கூட்டம் – 10.07.2025
வெளியிடப்பட்ட நாள்: 14/07/2025நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்த மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்த ஒருங்கிணைப்பு குழு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.அருண்ராஜ் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 38KB)
மேலும் பலமாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் அவர்கள் ரூ.4.86 கோடி மதிப்பிலான பல்வேறு புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பணிகளை துவக்கி வைத்தார்கள் – 10.07.2025
வெளியிடப்பட்ட நாள்: 14/07/2025மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் ரூ.4.86 கோடி மதிப்பிலான பல்வேறு புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பணிகளை துவக்கி வைத்தார்கள்.(PDF 38KB)
மேலும் பலபல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளின் முன்னேற்ற நிலை குறித்து பெரம்பலூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு – 09.07.2025
வெளியிடப்பட்ட நாள்: 14/07/2025பெரம்பலூர் மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளின் முன்னேற்ற நிலை குறித்து பெரம்பலூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் / மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இயக்குநர் திருமதி எம்.லக்ஷ்மி, இ.ஆ.ப., அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.அருண்ராஜ் இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.(PDF 38KB)
மேலும் பலமாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 175 பயனாளிகளுக்கு ரூ.1.93 கோடி மதிப்பிலான பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் – 09.07.2025
வெளியிடப்பட்ட நாள்: 14/07/2025பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டத்திற்குட்பட்ட, கொட்டரை கிராமத்தில் இன்று (09.07.2025) நடைபெற்ற மக்கள் தொடர்புத்திட்ட முகாமில் மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.அருண்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் 175 பயனாளிகளுக்கு ரூ.1.93 கோடி மதிப்பிலான பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.(PDF 38KB)
மேலும் பலரூ.2.82 கோடி மதிப்பிலான 163 வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் ரூ.1.39 கோடி மானியத்தில் வழங்கப்பட உள்ளது -09.07.2025
வெளியிடப்பட்ட நாள்: 14/07/2025வேளாண் இயந்திரங்களின் கருவிகள் இயக்குதலும், பராமரித்தலும் குறித்த விவசாயிகளுக்கான பயிற்சி முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.அருண்ராஜ் இ.ஆ.ப., அவர்கள் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ம.பிரபாகரன் அவர்கள் முன்னிலையில் தொடங்கி வைத்து, நடப்பாண்டில் ரூ.2.82 கோடி மதிப்பிலான 163 வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் ரூ.1.39 கோடி மானியத்தில் வழங்கப்பட உள்ளது என தெரிவித்தார்.(PDF 38KB)
மேலும் பலமாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தனது விருப்ப நிதியிலிருந்து ரூ.65,000 பொறியியல் இறுதியாண்டு படிக்கும் மாணவரின் கல்லூரிக் கட்டணத்தைச் செலுத்த வழங்கினார்
வெளியிடப்பட்ட நாள்: 09/07/2025மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.அருண்ராஜ் இ.ஆ.ப., அவர்கள் தன் விருப்ப நிதியிலிருந்து பொறியியல் நான்காம் ஆண்டு பயின்று வரும் மோகன்ராஜ் என்ற மாணவனின் கல்லூரி கட்டணம் கட்டும் வகையில் ரூ.65,000க்கான வங்கி வரவோலையினை வழங்கினார்.(PDF 38KB)
மேலும் பலஉங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் செயல்படுத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் – 07.07.2025
வெளியிடப்பட்ட நாள்: 09/07/2025உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் செயல்படுத்துவது தொடர்பான அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.அருண்ராஜ் இ.ஆ,ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 38KB)
மேலும் பலமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 07.07.2025
வெளியிடப்பட்ட நாள்: 09/07/2025மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர்திரு.ச.அருண்ராஜ் இ.ஆ.ப., அவர்கள் 20 நபர்களுக்கு இலவச வீட்டு மனைப்பட்டாக்களை வழங்கினார்.(PDF 38KB)
மேலும் பலசிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் – 05.07.2025
வெளியிடப்பட்ட நாள்: 07/07/2025சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாமினை பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ம.பிரபாகரன் அவர்கள் தொடங்கி வைத்தார்.(PDF 38KB)
மேலும் பல