எசனை ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு – 30.03.2025
வெளியிடப்பட்ட நாள்: 01/04/2025எசனை ஆரம்ப சுகாதார நிலையத்தில் அடிப்படை வசதிகள் மற்றும் மருத்துவ சேவைகள் தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ் இ.ஆ.ப.. அவர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.(PDF 38KB)
மேலும் பலதொண்டமாந்துறை கிராமத்தில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி – 29.03.2025
வெளியிடப்பட்ட நாள்: 01/04/2025தொண்டமாந்துறை கிராமத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ்,இ.ஆ.ப ., அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.(PDF 38KB)
மேலும் பலவிவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 28.03.2025
வெளியிடப்பட்ட நாள்: 01/04/2025விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது .(PDF 38KB)
மேலும் பலசட்டம் ஒழுங்கு பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு குறித்த மாதாந்திர ஆய்வுக்கூட்டம் – 27.03.2025
வெளியிடப்பட்ட நாள்: 01/04/2025சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு குறித்த மாதாந்திர ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஆதர்ஷ் பசேரா,இ.கா.ப., அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.(PDF 38KB)
மேலும் பலபொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறையின் மாதாந்திர ஆய்வு கூட்டம் – 26.03.2025
வெளியிடப்பட்ட நாள்: 01/04/2025பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்களின் பணி முன்னேற்றம் குறித்த ஒருங்கிணைப்பு குழு கூட்டம் மற்றும் மாதாந்திர ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 38KB)
மேலும் பலகாசநோய் இல்லா ஊராட்சி-24.03.2025
வெளியிடப்பட்ட நாள்: 26/03/2025உலக காசநோய் தினத்தை முன்னிட்டு காசநோயாளிகள் இல்லாத 10 ஊராட்சிகளை பாராட்டி “காசநோய் இல்லா ஊராட்சி” பாராட்டுச்சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ் இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.(PDF 38KB)
மேலும் பலமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் -24.03.2025
வெளியிடப்பட்ட நாள்: 26/03/2025மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 9 வயதான மாற்றுத்திறனாளி மகனுக்கு காதொலிக்கருவி கேட்ட தாய் – பத்தே நிமிடங்களில் கோரிக்கையை நிறைவேற்றிய மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள்.(PDF 38KB)
மேலும் பலமாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான ஒரு நாள் கல்வி சுற்றுலா பயணம்-24.03.2025
வெளியிடப்பட்ட நாள்: 26/03/2025ஒரு நாள் கல்வி சுற்றுலாவிற்காக மாற்றுத்திறனாளி குழந்தைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ் இ.ஆ.ப., அவர்கள் வழியனுப்பி வைத்தார்.(PDF 38KB)
மேலும் பலகாச நோய் தொடர்பான விழிப்புணர்வு பேரணி-24.03.2025
வெளியிடப்பட்ட நாள்: 26/03/2025காச நோய் தொடர்பான விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ் இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார்.(PDF 38KB)
மேலும் பலமகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் – 22.03.2025
வெளியிடப்பட்ட நாள்: 24/03/2025வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.77.78 கோடி மதிப்பீட்டில் 1,053 பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் மூலமாக பொதுமக்கள் பயன்பெற்றுள்ளனர். மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ் இ.ஆ.ப., அவர்கள் தகவல்.(PDF 38KB)
மேலும் பல