Close

ஊடக வெளியீடுகள்

Filter by:

மாவட்டத்தில் உள்ள வங்கியாளர்களுடனான ஆலோசனைக் கூட்டம் – 16.03.2026

வெளியிடப்பட்ட நாள்: 20/03/2026

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வங்கியாளர்களுடனான ஆலோசனைக் கூட்டம்  மாவட்ட  தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி,இ.ஆப., அவர்கள் தலைமையில், மாவட்ட காவல்  கண்காணிப்பாளர் திருமதி கோ.சி.அனிதா அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.(PDF 38KB)

மேலும் பல

வாக்களிப்பின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி – 16.03.2026

வெளியிடப்பட்ட நாள்: 20/03/2026

18 வயது நிரம்பிய அனைவரும் தவறாது ஜனநாயகக் கடமை ஆற்ற வேண்டும் – விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந. மிருணாளினி, இ.ஆ.ப., அவர்கள் வேண்டுகோள்.(PDF 38KB)

மேலும் பல

பதட்டமான வாக்குச்சாவடிமையங்களை மாவட்ட தேர்தல் அலுவலர் ஆய்வு செய்தார் – 16.03.2026

வெளியிடப்பட்ட நாள்: 20/03/2026

பதட்டமான வாக்குச்சாவடி மையங்கள் என கண்டறியப்பட்ட லாடபுரம் அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் ஆதிதிராவிடர் உயர்நிலைப்பள்ளி, கோனேரிபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, செட்டிக் குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆகிய வாக்குச்சாவடி மையங்களை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் மற்றும் காவல் கண்காணிப்பாளர் திருமதி கோ.சி.அனிதா ஆகியோர் கூட்டாய்வு செய்தனர்.(PDF 38KB)

மேலும் பல

சட்டப்பேரவை பொதுத்தேர்தல் 2026 பணிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ள ஒருங்கிணைப்பு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் – 16.03.2026

வெளியிடப்பட்ட நாள்: 20/03/2026

தமிழ்நாடு சட்டப்பேரவை பொதுத்தேர்தல் 2026 பணிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ள ஒருங்கிணைப்பு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட  தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி,இ.ஆப., அவர்கள் தலைமையில், மாவட்ட காவல்  கண்காணிப்பாளர் திருமதி கோ.சி.அனிதா அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.(PDF 38KB)

மேலும் பல

தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்த ஆலோசனை கூட்டம் – 16.03.2026

வெளியிடப்பட்ட நாள்: 20/03/2026

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அச்சக உரிமையாளர்கள்,  திருமண மண்டப உரிமையாளர்கள் மற்றும் நகை அடகு கடை நடத்துவோருக்கு தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்து விளக்கும் வகையிலான கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் /  மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந. மிருணாளினி ,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி கோ.சி. அனிதா அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.(PDF 38KB)

மேலும் பல

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கட்டுப்பாட்டு அறை,கண்காணிப்புக்குழு அறைகளை ஆய்வு செய்தார்

வெளியிடப்பட்ட நாள்: 20/03/2026

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததையடுத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணிநேரமும் இயங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறை, ஊடக சான்றளிப்பு மற்றும் கண்காணிப்புக்குழு அறைகளை மாவட்ட தேர்தல்  அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி, இ.ஆப., அவர்கள் பார்வையிட்டு ஆய்வுசெய்தார்.(PDF 38KB)

மேலும் பல

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழுவினரின் வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார்

வெளியிடப்பட்ட நாள்: 20/03/2026

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததையடுத்து  பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழுவினரின் வாகனங்களை மாவட்ட தேர்தல் / அலுவலர் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி, இ.ஆப., அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.(PDF 38KB)

மேலும் பல

தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்த ஆலோசனை கூட்டம் – 15.03.2026

வெளியிடப்பட்ட நாள்: 20/03/2026

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததையடுத்து  அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும், அனைத்துத்துறை அலுவலர்களுக்கும்  தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்து விளக்கிடும் வகையிலான கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி கோ.சி.அனிதா அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.(PDF 38KB)

மேலும் பல