Close

ஊடக வெளியீடுகள்

வடிகட்டு:
Awareness vehicle rally attended by differently abled persons to emphasize hundred percent voter turnout - 20.03.2024

நூறு சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தும் வகையில் மாற்றுத்திறனாளிகள் பங்கு பெற்ற விழிப்புணர்வு வாகனப் பேரணி – 20.03.2024

வெளியிடப்பட்ட நாள்: 21/03/2024

நூறு சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தும் வகையில் மாற்றுத்திறனாளிகள் பங்கு பெற்ற விழிப்புணர்வு வாகனப் பேரணியை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திருமதி இ.பொம்மி அவர்கள் தொடங்கி வைத்தார்.(PDF 33KB)

மேலும் பல
Rs 2.00 lakh cash carried without proper documents seized by flying squad - 19.03.2024

உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ 2.00 லட்சம் ரொக்கம் பறக்கும் படை குழுவினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது – 19.03.2024

வெளியிடப்பட்ட நாள்: 20/03/2024

உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ 2.00 லட்சம் ரொக்கம் வட்டாட்சியர் திரு.பாக்கியராஜ் தலைமையிலான பறக்கும் படை குழுவினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.(PDF 33KB)

மேலும் பல
Awareness signature drive to insist on 100 percent voter turnout - 19.03.2024

100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தும் வகையிலான விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் – 19.03.2024

வெளியிடப்பட்ட நாள்: 20/03/2024

100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தும் வகையிலான விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி க.கற்பகம், இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார்.(PDF 33KB)

மேலும் பல
3,34,950 Rs- transported without proper documents seized by the Static Surveillance Team - 18.03.2024

உரிய ஆவணங்களின்றி கொண்டுசெல்லப்பட்ட ரூ.3,34,950/-யை நிலையான கண்காணிப்புக் குழுவினர் பறிமுதல் செய்துள்ளனர் – 18.03.2024

வெளியிடப்பட்ட நாள்: 20/03/2024

உரிய ஆவணங்களின்றி கொண்டுசெல்லப்பட்ட ரூ.3,34,950/-யை பெரம்பலூர் சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் திருமதி சுகுணா தலைமையிலான நிலையான கண்காணிப்புக் குழுவினர் வாகன தணிக்கையின் போது பறிமுதல் செய்துள்ளனர் .(PDF 33KB)

மேலும் பல
Issuing of Form 12-D - 19.03.2024

படிவம் 12-D வழங்கும் பணிகள் – 19.03.2024

வெளியிடப்பட்ட நாள்: 20/03/2024

103 வயதான வாக்காளரின் வீட்டிற்கே சென்று படிவம் 12 – D யை மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.க.கற்பகம்,இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.(PDF 33KB)

மேலும் பல
Advisory meeting for Bankers ahead of Parliamentary General Election 2024 - 18.03.2024

நாடாளுமன்றப் பொதுத்தேர்தல் 2024-ஐ முன்னிட்டு வங்கியாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் – 18.03.2024

வெளியிடப்பட்ட நாள்: 20/03/2024

சந்தேகத்திற்குரிய வகையில் பண பரிவர்த்தனை நடப்பது அறிந்தால் உடனே தகவல் தெரிவிக்க வேண்டும் – வங்கியாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி க.கற்பகம்,இ.ஆப., அவர்கள் தகவல். .(PDF 33KB)

மேலும் பல
57 bottles of liquor transported without proper documents seized - 18.03.2024

உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட 57 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது – 18.03.2024

வெளியிடப்பட்ட நாள்: 20/03/2024

உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட 57 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.(PDF 33KB)

மேலும் பல
Meeting on Model Code of Conduct of Elections - 18.03.2024

தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்து விளக்கும் வகையிலான கூட்டம் – 18.03.2024

வெளியிடப்பட்ட நாள்: 20/03/2024

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அச்சக உரிமையாளர்கள், திருமண மண்டப உரிமையாளர்கள் மற்றும் நகை அடகு கடை நடத்துவோருக்கு தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்து விளக்கும் வகையிலான கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி க.கற்பகம்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 33KB)

மேலும் பல
District Collector Inspected the preparatory work of setting up the Counting Center for Perambalur Parliamentary Constituency

பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையத்தின் முன்னேற்பாட்டு பணிகள் குறித்து ஆய்வு – 17.03.2024

வெளியிடப்பட்ட நாள்: 19/03/2024

பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாட்டு பணிகள் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி க.கற்பகம்,இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு ஆய்வு.(PDF 33KB)

மேலும் பல
District Election Officer / District collector Inspected the Election Control and Monitoring Rooms

தேர்தல் கட்டுப்பாட்டு அறை மற்றும் கண்காணிப்பு அறைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டார் – 17.03.2024

வெளியிடப்பட்ட நாள்: 19/03/2024

மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கக்கூடிய வகையில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை மற்றும் ஊடக சான்றளிப்பு, கண்காணிப்பு அறைகள் அமைக்கப்பட்டுள்ளது – மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி க.கற்பகம்,இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டார்.(PDF 33KB)

மேலும் பல