Close

ஊடக வெளியீடுகள்

Filter by:

தூய்மையான, பசுமையான சுற்றுச்சூழலை மேம்படுத்த மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை – 26.05.2026

வெளியிடப்பட்ட நாள்: 27/05/2026

பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பொதுவெளியில் குப்பைகள் கொட்டப்படுவதை தவிர்க்க வேண்டும் – நான்கு சாலை பகுதியில் குப்பை கொட்டப்பட்ட இடத்தை நகராட்சி பணியாளர்கள் சுத்தம் செய்தபிறகு மரக்கன்றுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் நட்டு வைத்தார்(PDF 38KB)

மேலும் பல

குடிநீர் வழங்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு – 25.05.2026

வெளியிடப்பட்ட நாள்: 27/05/2026

மக்களுக்கு சீரான குடிநீர் வழங்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.(PDF 38KB)

மேலும் பல

மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் – 25.05.2026

வெளியிடப்பட்ட நாள்: 25/05/2026

மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 38KB)

மேலும் பல

தனியார் பள்ளி வாகனங்களின் தரம் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு – 23.05.2026

வெளியிடப்பட்ட நாள்: 25/05/2026

மாணவ மாணவிகளை அழைத்து செல்லப் பயன்படுத்தப்படும் தனியார் பள்ளி வாகனங்களின் தரம் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., , மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் கி.பிரபாகர்,இ.கா.ப., ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.(PDF 38KB)

மேலும் பல

சட்டம் ஒழுங்கு மற்றும் சாலை பாதுகாப்பு குறித்து மாதாந்திர ஆய்வு கூட்டம் – 22.05.2026

வெளியிடப்பட்ட நாள்: 25/05/2026

கடந்த மூன்று மாதங்களில் மட்டும் சாலை விதிகளை பின்பற்றாத 98 நபர்களின் ஓட்டுநர் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. – சட்டம் ஒழுங்கு மற்றும் சாலை பாதுகாப்பு குறித்து மாதாந்திர ஆய்வு கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ,ப., அவர்கள் தகவல்(PDF 38KB)

மேலும் பல

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பால் உற்பத்தியாளர் ஒன்றியத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்தார் – 20.05.2026

வெளியிடப்பட்ட நாள்: 22/05/2026

பாடாலூர் திருவளக்குறிச்சியில் அமைக்கப்பட்டுள்ள பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் ஆய்வு செய்தார்(PDF 38KB)

மேலும் பல

தென்மேற்கு பருவமழை காலத்தில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டம் – 20.05.2026

வெளியிடப்பட்ட நாள்: 22/05/2026

தென்மேற்குப் பருவமழை காலங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்த அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 38KB)

மேலும் பல

ஆலத்தூர் ஒன்றியத்தில் வளர்ச்சிப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு செய்தார் – 20.05.2026

வெளியிடப்பட்ட நாள்: 22/05/2026

ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர்திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.(PDF 38KB)

மேலும் பல

குடிநீர் விநியோகம் செய்வது தொடர்பான ஆய்வுக் கூட்டம் – 18.05.2026

வெளியிடப்பட்ட நாள்: 19/05/2026

மக்களுக்கு சீரான குடிநீர் வழங்கப்படுவதை அலுவலர்கள் உறுதி செய்திட வேண்டும் – குடிநீர் விநியோகம் செய்வது தொடர்பான வாராந்திர ஆய்வுக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி,இ,ஆ.ப., அவர்கள் உத்தரவு(PDF 38KB)

மேலும் பல

மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் – 18.05.2026

வெளியிடப்பட்ட நாள்: 19/05/2026

மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 38KB)

மேலும் பல