Close

ஊடக வெளியீடுகள்

Filter by:

முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தின உறுதிமொழி – 15.06.2026

வெளியிடப்பட்ட நாள்: 16/06/2026

மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தின உறுதிமொழியினை அனைத்து அரசு அலுவலர்களும் ஏற்றனர்.(PDF 38KB)

மேலும் பல

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 15.06.2026

வெளியிடப்பட்ட நாள்: 15/06/2026

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 38KB)

மேலும் பல

பொதுமக்களுக்கு சீரான குடிநீர் வழங்க எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டம் – 13.06.2026

வெளியிடப்பட்ட நாள்: 15/06/2026

பொதுமக்களுக்கு சீரான குடிநீர் வழங்க எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டம் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநர் திரு.தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி, இ.ஆ.ப. அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.(PDF 38KB)

மேலும் பல

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அரும்பாவூர் பெரிய ஏரி மறுசீரமைப்பு பணிகளை ஆய்வு செய்தார் – 13.06.2026

வெளியிடப்பட்ட நாள்: 15/06/2026

அரும்பாவூர் பெரிய ஏரியில் ரூ.3.41 கோடி மதிப்பீட்டில் மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி ஷரண்யா அறி இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.(PDF 38KB)

மேலும் பல

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் இரத்த தானம் வழங்கி இரத்த தான முகாமை தொடங்கி வைத்தார் – 12.06.2026

வெளியிடப்பட்ட நாள்: 15/06/2026

அரசு அலுவலர்களுக்கான இரத்த தான முகாம் – முதல் நபராக மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி இ.ஆ.ப., அவர்கள் இரத்த தானம் வழங்கி முகாமை தொடங்கி வைத்தார்(PDF 38KB)

மேலும் பல

பொதுமக்கள் மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு – 12.06.2026

வெளியிடப்பட்ட நாள்: 15/06/2026

பெரம்பலூர் மாவட்டத்தில் பொது மக்களிடமிருந்து வரப் பெற்ற மனுக்கள் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து முதல் நிலை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 38KB)

மேலும் பல

குழந்தைத் தொழிலாளர் முறையினை அகற்றும் உறுதிமொழி – 12.06.2026

வெளியிடப்பட்ட நாள்: 12/06/2026

மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் குழந்தைத் தொழிலாளர் முறையினை அகற்றும் உறுதிமொழியினை அனைத்து அரசு அலுவலர்களும் ஏற்றனர்.(PDF 38KB)

மேலும் பல

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பாரா நீச்சல் போட்டியில் வெற்றி பெற்ற மாணவரை பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தார் – 11.06.2026

வெளியிடப்பட்ட நாள்: 12/06/2026

மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி இ.ஆ.ப., அவர்கள் பாரா நீச்சல் போட்டியில் வெற்றி பெற்ற மாணவரை பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தார்.(PDF 38KB)

மேலும் பல

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நடமாடும் மண் பரிசோதனை நிலையத்தை ஆய்வு செய்தார் – 11.06.2026

வெளியிடப்பட்ட நாள்: 12/06/2026

நடமாடும் மண் பரிசோதனை நிலையத்தின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.(PDF 38KB)

மேலும் பல

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கூட்டுக் குடிநீர் திட்டப் பணிகளை ஆய்வு செய்தார் – 11.06.2026

வெளியிடப்பட்ட நாள்: 12/06/2026

பெரம்பலூர் நகராட்சி குடியிருப்பு பகுதிகளுக்காக செயல்படுத்தப்படும் கூட்டுக் குடிநீர் திட்டப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.(PDF 38KB)

மேலும் பல