Close

ஊடக வெளியீடுகள்

Filter by:

பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் இலவச மிதிவண்டிகளை மாணவ, மாணவியர்களுக்கு வழங்கினார் – 03.12.2025

வெளியிடப்பட்ட நாள்: 04/12/2025

பெரம்பலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 25 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 2,201 மாணவ, மாணவியர்களுக்கு ரூ.1.06 கோடி மதிப்பிலான இலவச மிதிவண்டிகளை பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ம.பிரபாகரன் அவர்கள் வழங்கினார்(PDF 38KB)

மேலும் பல

கோரிக்கை வைத்த ஒரு வாரத்திற்குள் முன்னுரிமை குடும்ப அட்டையை மாவட்ட ஆட்சியர் அவர்கள் வழங்கினார் – 03.12.2025

வெளியிடப்பட்ட நாள்: 04/12/2025

முன்னுரிமை குடும்ப அட்டை கிடைத்தால் மட்டுமே அரசின் நிதி உதவியுடன் அறுவை சிகிச்சை செய்ய இயலும் என்ற நிலையில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களிடம் கோரிக்கை வைத்த ஒரு வாரத்திற்குள் முன்னுரிமை குடும்ப அட்டை பெற்று கொடுத்த மாவட்ட ஆட்சியர் திருமதி ந.மிருணாளினி, இ.ஆ.ப., அவர்கள்(PDF 38KB)

மேலும் பல

கல்லூரிக் களப்பயணம் செல்லும் பேருந்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார் – 02.12.2025

வெளியிடப்பட்ட நாள்: 03/12/2025

நான் முதல்வன்” உயர் கல்வி வழிகாட்டி திட்டத்தின் கீழ் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு “கல்லூரிக் களப்பயணம்” செல்லும் பேருந்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ம.பிரபாகரன் அவர்கள் முன்னிலையில் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.(PDF 38KB)

மேலும் பல

நவீன கருத்தடை குறித்து விழிப்புணர்வு – 02.12.2025

வெளியிடப்பட்ட நாள்: 03/12/2025

ஆண்களுக்கான நிரந்தர தழும்பில்லாத நவீன கருத்தடை குறித்து பொதுமக்களுக்கு விளக்கும் வகையிலான விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி, இ.ஆ.ப., அவர்கள் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ம.பிரபாகரன் அவர்கள் முன்னிலையில் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.(PDF 38KB)

மேலும் பல

தாயுமானவர் திட்டம் – 02.12.2025

வெளியிடப்பட்ட நாள்: 03/12/2025

முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் மூலம் பெரம்பலூர் மாவட்டத்தில் 18,768 நபர்கள் பயன்பெறுகின்றனர் – பயனாளிகளுக்கு குடிமைப் பொருட்கள் வழங்கப்படுவதை நேரில் பார்வையிட்ட பின் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.(PDF 38KB)

மேலும் பல

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் – 01.12.2025

வெளியிடப்பட்ட நாள்: 02/12/2025

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் /மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது(PDF 38KB)

மேலும் பல

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 01.12.2025

வெளியிடப்பட்ட நாள்: 02/12/2025

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 38KB)

மேலும் பல

எய்ட்ஸ் விழிப்புணர்வு பேரணி – 01-12-2025

வெளியிடப்பட்ட நாள்: 01/12/2025

உலக எய்ட்ஸ் தினத்தினை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந. மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்கள்.(PDF 38KB)

மேலும் பல

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 28.11..2025

வெளியிடப்பட்ட நாள்: 01/12/2025

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 6 விவசாயிகளுக்கு ரூ.4.04 லட்சம் மதிப்பிலான வேளாண் இடுபொருள்களை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ந.மிருணாளினி,இ.ஆ.ப.,அவர்கள்வழங்கினார்.(PDF 38KB)

மேலும் பல

கல்விக்கடன் உதவிகளை மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார் – 27.11.2025

வெளியிடப்பட்ட நாள்: 28/11/2025

104 மாணவர்களுக்கு ரூ.7.17 கோடி மதிப்பிலான கல்விக்கடன் உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார். .(PDF 38KB)

மேலும் பல