ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகள் நடைபெற்றதை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு செய்தார் – 18.12.2025
வெளியிடப்பட்ட நாள்: 22/12/2025ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகள் நடைபெற்றதை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி,இ.ஆப., அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.(PDF 38KB)
மேலும் பலகடன் வழங்கும் முகாம் – 18.12.2025
வெளியிடப்பட்ட நாள்: 22/12/2025மாவட்ட தொழில் மையம் மற்றும் பல்வேறு துறைகளின் சார்பில் பொதுமக்களுக்கு கடன் வழங்கும் முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் 34 பயனாளிகளுக்கு ரூ.1.16 கோடி மதிப்பில் கடனுதவிகள் வழங்கினார்.(PDF 38KB)
மேலும் பலசர்க்கரை ஆலையின் 2025-2026 ஆம் ஆண்டுக்கான அரவை தொடங்கியது – 18.12.2025
வெளியிடப்பட்ட நாள்: 18/12/2025சர்க்கரை ஆலையின் 2025-2026 ஆம் ஆண்டுக்கான அரவையினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ந.மிருணாளினி.இ.ஆ.ப, அவர்கள் , பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ம.பிரபாகரன் அவர்கள் ஆகியோர் தொடங்கி வைத்தார்கள்.(PDF 38KB)
மேலும் பலமாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகின் வருடாந்திர ஆய்வுக் கூட்டம் – 17.12.2025
வெளியிடப்பட்ட நாள்: 18/12/2025மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகின் சார்பில் அனைத்து துறை அலுவலர்களுடனான வருடாந்திர ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 38KB)
மேலும் பலமாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பெரம்பலூர் கிளைச்சிறையை ஆய்வு செய்தார் – 16.12.2025
வெளியிடப்பட்ட நாள்: 17/12/2025பெரம்பலூர் கிளைச்சிறையை முதன்மை மாவட்ட நீதிபதி திரு.வெ.பத்மநாபன் அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஆதர்ஸ் பசேரா,இ.கா.ப அவர்கள் ஆகியோர் கூட்டாக ஆய்வு செய்தனர்.(PDF 38KB)
மேலும் பலமாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மாற்றுத்திறனாளிக்கு கடனுதவி வழங்கினார் – 15.12.2025
வெளியிடப்பட்ட நாள்: 16/12/2025வாழ்வாதாரத்தை மேம்படுத்த உதவி வேண்டிய மாற்றுத்திறனாளிக்கு ஒரு மணி நேரத்தில் ரூ.20,000 கடனுதவி வழங்கிய மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள்.(PDF 38KB)
மேலும் பலஇளம் வாக்காளர்களை சேர்ப்பது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி – 15.12.2025
வெளியிடப்பட்ட நாள்: 16/12/2025இளம் வாக்காளர்களை சேர்ப்பது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சியினை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார்.(PDF 38KB)
மேலும் பலசாலை அகலப்படுத்தி உறுதிப்படுத்தும் பணிகளை மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்தார்கள் – 15.12.2025
வெளியிடப்பட்ட நாள்: 16/12/2025பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், ரூ.2 கோடி மதிப்பீட்டில் சாலை அகலப்படுத்தி உறுதிப்படுத்தும் பணிகளை மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் அவர்கள் தொடங்கி வைத்தார்கள்.(PDF 38KB)
மேலும் பலஇந்து சமய அறநிலையத்துறை நிகழ்ச்சி – 15.12.2025
வெளியிடப்பட்ட நாள்: 16/12/2025மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் திரு.சா.சி.சி வசங்கர் அவர்கள் இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில், 70 வயது பூர்த்தி அடைந்த மூத்த தம்பதியினருக்கு வேட்டி, சேலை, சட்டை, மாலை மற்றும் மங்களப்பொருட்கள் வழங்கிசிறப்பு செய்தார்கள்.(PDF 38KB)
மேலும் பலமாணவ / மாணவிகளுக்கு மனநலம் காத்தல் மற்றும் மது ஒழிப்பு போதை, குறித்த விழிப்புணர்வு-15.12.2025
வெளியிடப்பட்ட நாள்: 15/12/2025பெரம்பலூர் மாவட்டம் குரும்பலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் மாணவ / மாணவிகளுக்கு மனநலம் காத்தல் மற்றும் மது ஒழிப்பு போதை, குறித்த விழிப்புணர்வு பயிற்சியை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் இன்று (15.12.2025) தொடங்கி வைத்தார்.(PDF 38KB)
மேலும் பல