Close

ஊடக வெளியீடுகள்

வடிகட்டு:
Grievance Day Meeting for the general public - 26.05.2025

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 26.05.2025

வெளியிடப்பட்ட நாள்: 27/05/2025

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.மு.வடிவேல் பிரபு அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 38KB)

மேலும் பல
Hon'ble Chief Minister of Tamil Nadu inaugurated the new Government Arts and Science College through video conferencing - 26.05.2025

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் புதிய அரசு கலை அறிவியல் கல்லூரியினை காணொளிக்காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார் – 26.05.2025

வெளியிடப்பட்ட நாள்: 27/05/2025

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆலத்தூர் வட்டம் கொளக்காநத்தத்தில் இருபாலருக்கான புதிய அரசு கலை அறிவியல் கல்லூரியினை காணொளிக்காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார் – மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் அவர்கள் சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து கல்லூரி மேம்பாட்டிற்காக ரூ.1 கோடி நிதி வழங்கினார்.(PDF 38KB)

மேலும் பல
District Collector inspected the temporary classrooms of the Government Arts and Science College - 24.05.2025

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தற்காலிக வகுப்பறைகளை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் ஆய்வு செய்தார் – 24.05.2025

வெளியிடப்பட்ட நாள்: 26/05/2025

கொளக்காநத்தம் அரசு மேல்நிலைப்பள்ளியில் புதிதாக அறிவிக்கப்பட்ட அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தற்காலிக வகுப்பறைகள் தொடங்கப்படவுள்ளதை முன்னிட்டு முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.(PDF 38KB)

மேலும் பல
Budget of Rs. 2.11 crore allocated for the renovation of 45 lakes and ponds in Alathur Panchayat Union - 24.05.2025

ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 45 ஏரிகள் மற்றும் குளங்களை புதுப்பிக்க ரூ.2.11 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது – 24.05.2025

வெளியிடப்பட்ட நாள்: 26/05/2025

ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் சிறுபாசன குளங்கள் மேம்பாட்டு பணிகளின் கீழ் 45 ஏரி மற்றும் குளங்களை புனரமைக்க ரூ.2.11 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ் இ.ஆ.ப., அவர்கள் தகவல்.(PDF 38KB)

மேலும் பல
Monthly review meeting of the Department of Public Health and Preventive Medicine - 22.05.2025

பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையின் மாதாந்திர ஆய்வு கூட்டம் – 22.05.2025

வெளியிடப்பட்ட நாள்: 23/05/2025

பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் பணிகளின் முன்னேற்ற நிலை குறித்து மாதாந்திர ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ்,இ.ஆப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது(PDF 38KB)

மேலும் பல
Kalaignarin Kanavu Illam Scheme - 22.05.2025

கலைஞரின் கனவு இல்லம் திட்டம – 22.05.2025

வெளியிடப்பட்ட நாள்: 23/05/2025

பெரம்பலூர் மாவட்டத்தில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் கடந்த இரண்டாண்டுகளில் 2,400 வீடுகள் கட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளது மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ்,இ.ஆ.ப.,, அவர்கள் தகவல்(PDF 38KB)

மேலும் பல
District Collector distributed skill training certificates to 40 differently-abled persons - 21.05.2025

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 40 மாற்றுத்திறனாளிகளுக்கு திறன் பயிற்சி பெற்றதற்கான சான்றிதழ்களை வழங்கினார் – 21.05.2025

வெளியிடப்பட்ட நாள்: 22/05/2025

லெதர் செக்டார் ஸ்கில் கவுன்சில் மற்றும் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் 40 மாற்றுத்திறனாளிகளுக்கு திறன் பயிற்சி பெற்றதற்கான சான்றிதழ்களையும் 6 மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை வாய்ப்பிற்கான ஆணைகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ் இ.ஆ.ப, அவர்கள் வழங்கினார்..(PDF 38KB)

மேலும் பல
Ungalai Thedi, Ungal Ooril Scheme - 21.05.2025

“உங்களைத்தேடி உங்கள் ஊரில்” திட்டம் – 21.05.2025

வெளியிடப்பட்ட நாள்: 22/05/2025

“உங்களைத்தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ், இ.ஆ.ப. அவர்கள், அசூர் ஊராட்சியில் அரசின் திட்டப் பணிகள் குறித்து கள ஆய்வு செய்து, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.(PDF 38KB)

மேலும் பல
Inspection in Trichy-Chennai National Highway by District collector - 20.05.2025

திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு – 20.05.2025

வெளியிடப்பட்ட நாள்: 21/05/2025

திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அதிக விபத்து நிகழும் பெரம்பலூர் மாவட்ட எல்லைகளில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ் இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.(PDF 38KB)

மேலும் பல
Hon'ble Chief Minister of Tamil Nadu inaugurated the newly constructed classrooms through Video Conference - 20.05.2025

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் புதிதாக கட்டப்பட்டுள்ள வகுப்பறைகளை காணொளிக்காட்சி வாயிலாக திறந்து வைத்தார்கள் – – 20.05.2025

வெளியிடப்பட்ட நாள்: 21/05/2025

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு. க. ஸ்டாலின் அவர்கள் பெரம்பலூர் அரசு கலை அறிவியல் கல்லூரி மற்றும் வேப்பூர் அரசு கலை அறிவியல் மகளிர் கல்லூரியில் கட்டப்பட்டுள்ள புதிய வகுப்பறைகளை காணொளிக்காட்சி வாயிலாக திறந்து வைத்தார்கள். இந்நிகழ்வினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ் இ.ஆ.ப., அவர்கள் குரும்பலூரில் உள்ள பெரம்பலூர் அரசு கலை அறிவியல் கல்லூரியிலிருந்து நேரலையில் பார்வையிட்டு, குத்து விளக்கேற்றி வகுப்பறைகளை பார்வையிட்டார். (PDF 38KB)

மேலும் பல