போராட்டங்கள் நடத்துவதற்கான இடங்களை நிர்ணயம் செய்வது தொடர்பாக கூட்டம் – 22.03.2025
வெளியிடப்பட்ட நாள்: 24/03/2025மாண்பமை சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவின்படி நகரப்பகுதியில் போராட்டங்கள், பொதுக்கூட்டங்கள், உண்ணாவிரதம் உள்ளிட்டவைகளை நடத்துவதற்கான இடங்களை நிர்ணயம் செய்வது தொடர்பாக அரசியல் கட்சிகள், அமைப்புகளின் பிரதிநிதிகளுடனான கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது(PDF 38KB)
மேலும் பலடாக்டர் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டம் – 21.03.2025
வெளியிடப்பட்ட நாள்: 24/03/2025டாக்டர் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்த மாவட்டக்கண்காணிப்புக் குழு மற்றும் ஊராட்சி விளையாட்டு மன்றம் அமைப்பது தொடர்பான கலந்தாய்வுக் கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், நடைபெற்றது.(PDF 38KB)
மேலும் பலமாவட்ட பங்குதாரர்கள் கருத்து கேட்பு கூட்டம் – 21.03.2025
வெளியிடப்பட்ட நாள்: 24/03/2025திருச்சிராப்பள்ளி மண்டல திட்டத்தினை தயாரிப்பதற்கான பெரம்பலூர் மாவட்ட பங்குதாரர்கள் (Stakeholder Meeting) கருத்து கேட்பு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 38KB)
மேலும் பலஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலக்குழு கூட்டம் – 21.03.2025
வெளியிடப்பட்ட நாள்: 24/03/2025மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஆதர்ஸ் பசேரா இ.கா.ப., அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது(PDF 38KB)
மேலும் பலஅரசு மகளிர் விடுதிகளுக்கு ரூ.1.80 லட்சம் மதிப்பிலான குடிநீர் சுத்திகரிப்பான் கருவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார் – 21.03.2025
வெளியிடப்பட்ட நாள்: 24/03/2025மாவட்ட ஆட்சியரின் தன் விருப்ப நிதியிலிருந்து 10 அரசு மகளிர் விடுதிகளுக்கு ரூ.1.80 லட்சம் மதிப்பிலான குடிநீர் சுத்திகரிப்பான் கருவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ்,இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.(PDF 38KB)
மேலும் பலஅங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிகளுக்கு விளக்கும் ஆலோசனைக் கூட்டம் -20.03.2025
வெளியிடப்பட்ட நாள்: 21/03/2025இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1950, 1951, வாக்காளர் பதிவு சட்டம் 1960, தேர்தல் நடத்தை விதிமுறைகள் 1961 மற்றும் நடைமுறைகள் கையேடுகள், விதிமுறை புத்தகங்கள் குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிகளுக்கு விளக்கும் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட மாவட்ட வருவாய் அலுவலர் திரு.மு.வடிவேல் பிரபு அவர்கள் தலைமையில் இன்று (20.03.2025) மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.(PDF 38KB)
மேலும் பலகலைஞரின் கனவு இல்லம் திட்டம் – 20.03.2025
வெளியிடப்பட்ட நாள்: 21/03/2025பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியத்தில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 186 புதிய வீடுகள் கட்டுவதற்கு ரூ.6.51கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றது – பயனாளிகளின் வீடுகள் கட்டப்பட்டு வரும் பணிகளை பார்வையிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ்,இ.ஆ.ப., அவர்கள் தகவல்.(PDF 38KB)
மேலும் பல“உங்களைத்தேடி உங்கள் ஊரில்”திட்டம் – 19.03.2025
வெளியிடப்பட்ட நாள்: 21/03/2025“உங்களைத்தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ், இ.ஆ.ப. அவர்கள், கவுள்பாளையம் ஊராட்சியில் அரசின் திட்டப் பணிகள் குறித்து கள ஆய்வு செய்து, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.(PDF 38KB)
மேலும் பலநகர்ப்புற பகுதிகளுக்கு வீட்டுமனை வழங்கும் சிறப்பு திட்டம் – 18.03.2025
வெளியிடப்பட்ட நாள்: 19/03/2025பெரம்பலூர் நகராட்சிகுட்பட்ட கலைஞர் கருணாநிதி நகர் பகுதியில் நகர்ப்புற பகுதிகளுக்கு வீட்டுமனை வழங்கும் சிறப்பு திட்டத்தின் கீழ் வீட்டுமனை பட்டா வழங்குவது தொடர்பாக மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ், இ.ஆ.ப., அவர்கள் நேரில் ஆய்வு. (PDF 38KB)
மேலும் பலமின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு வைப்பறையினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு – 18.03.2025
வெளியிடப்பட்ட நாள்: 19/03/2025மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு வைப்பறையினை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ்,இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.(PDF 38KB)
மேலும் பல