Close

ஊடக வெளியீடுகள்

Filter by:

குன்னம் தொகுதியில் நுண் பார்வையாளர்களுக்கான பயிற்சி நடைபெற்றது – 18.04.2026

வெளியிடப்பட்ட நாள்: 20/04/2026

148-குன்னம் சட்டமன்ற தொகுதி தேர்தல் நுண் பார்வையாளர்களுக்கான பயிற்சி வகுப்பு குன்னம் சட்டமன்ற தொகுதிக்கான தேர்தல் பொதுபார்வையாளர் திரு. அமர் பகதூர் சிங், இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் , மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 38KB)

மேலும் பல

மாவட்ட தேர்தல் அலுவலர் செந்துறையில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்தார் – 18.04.2026

வெளியிடப்பட்ட நாள்: 20/04/2026

குன்னம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட செந்துறை வட்டத்தில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி, இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார்.(PDF 38KB)

மேலும் பல

மாவட்ட தேர்தல் அலுவலர் வாக்குச்சாவடி மையங்களில் 100% சிசிடிவி பொருத்தும் பணிகளை ஆய்வு செய்தார் – 18.04.2026

வெளியிடப்பட்ட நாள்: 20/04/2026

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தலில் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் 100 சதவீதம் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு வரும் பணிகள் குறித்து கோனேரிபாளையம் வாக்குச்சாவடி மையத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி,இ.ஆ.ப., பார்வையிட்டு ஆய்வு செய்தார். (PDF 38KB)

மேலும் பல

தேர்தல் காவல் பார்வையாளர் வாக்கு எண்ணும் மையத்தின் முன்னேற்பாட்டு பணிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தார் – 18.04.2026

வெளியிடப்பட்ட நாள்: 20/04/2026

வாக்கு எண்ணும் மையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாட்டு பணிகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து காவல் பார்வையாளர், மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.(PDF 38KB)

மேலும் பல

சிறுவாச்சூரில் 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது – 17.04.2026

வெளியிடப்பட்ட நாள்: 20/04/2026

சிறுவாச்சூர் கோவிலில் நடைபெற்ற வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி 1000 விளக்குகளில் விழிப்புணர்வு வாசகம் – மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி, இ.ஆ.ப., அவர்கள் மக்களோடு கோலாட்டம், கும்மியாட்டம் ஆடி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.(PDF 38KB)

மேலும் பல

மாவட்ட தேர்தல் அலுவலர் பறக்கும் படை மற்றும் கண்காணிப்பு குழுக்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்தார் – 17.04.2026

வெளியிடப்பட்ட நாள்: 20/04/2026

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 தேர்தல் நடத்தை விதிமீறல்களை கண்காணிக்க அமைக்கப்பட்டுள்ள பறக்கும் படையினர் மற்றும் நிலையான கண்காணிப்புக் குழுவினரின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட தேர்தல் / அலுவலர் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி,இ.ஆ.ப., அவர்கள் அதிகாலையிலேயே ஆய்வு(PDF 38KB)

மேலும் பல

தேர்தல் பணியாளர்களுக்கான அஞ்சல் வாக்கு ஏற்பாடுகளை மாவட்ட தேர்தல் அலுவலர் ஆய்வு செய்தார் – 17.04.2026

வெளியிடப்பட்ட நாள்: 20/04/2026

வாக்குப்பதிவு நாளன்று தேர்தல் பணிகளில் ஈடுபடவுள்ள அலுவலர்களுக்கு இன்று முதல் அஞ்சல் வாக்குச்செலுத்தும் வசதி செய்யப்பட்டுள்ளதை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி ந. மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார் .(PDF 38KB)

மேலும் பல

EVM மற்றும் VVPAT பணிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்தார் – 17.04.2026

வெளியிடப்பட்ட நாள்: 20/04/2026

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026-ல் வாக்குப்பதிவில் பயன்படுத்தப்படவுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் VVPAT இயந்திரங்கள் ஆகியவற்றில் வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னங்களை பதிவேற்றும் பணியினை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.(PDF 38KB)

மேலும் பல

நடத்தை விதிமீறல் வழக்குகள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை காவல் பார்வையாளர் ஆய்வு செய்தார் – 16.04.2026

வெளியிடப்பட்ட நாள்: 17/04/2026

காவல் நிலையங்களில் தேர்தல் நடத்தை விதிமீறல்கள் தொடர்பாக பதியப்பட்டுள்ள வழக்குகள் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து பெரம்பலூர் மாவட்ட காவல் பார்வையாளர் திரு.அனூப் ஏ ஷெட்டி. இ.கா.ப அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.(PDF 38KB)

மேலும் பல

2026 சட்டமன்றத் தேர்தலுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் VVPAT இயந்திரங்களின் கணினி முறை குலுக்கல் நடைபெற்றது – 16.04.2026

வெளியிடப்பட்ட நாள்: 17/04/2026

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல், 2026 எந்தெந்த வாக்குச்சாவடிக்கு எந்தெந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் VVPAT இயந்திரங்கள் கொண்டு செல்லப்பட வேண்டும் என்பதற்கான கணினி முறை குலுக்கல், பெரம்பலூர்(தனி) சட்டமன்ற தொகுதி தேர்தல் பொதுப்பார்வையாளர் திருமதி நேகா பன்சால், இ.ஆ.ப., அவர்கள் மற்றும் குன்னம் சட்டமன்ற தொகுதி தேர்தல் பொதுப்பார்வையாளர் திரு.அமர் பகதூர் சிங், இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில், மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ,ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது(PDF […]

மேலும் பல