Close

ஊடக வெளியீடுகள்

வடிகட்டு:
77.43 percent voter turnout has been recorded in Perambalur Parliamentary Constituency - 20.04.2024

பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியில் 77.43 சதவீத வாக்குகள் பதிவாதிவாகியுள்ளது – 20.04.2024

வெளியிடப்பட்ட நாள்: 22/04/2024

பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியில் 77.43 சதவீத வாக்குகள் பதிவாதிவாகியுள்ளது – அனைத்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும் வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு அறைகளில் வைத்து பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது – மூன்றடுக்கு பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் 294 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் – 192 சி.சி.டி.வி கண்காணிப்பு கேமராக்கள் மூலம் வாக்கு எண்ணும் மையம் கண்காணிக்கப்பட்டு வருகின்றது(PDF 33KB)

மேலும் பல
District Election Officer Inspected the Model Polling Stations set up in Perambalur and Mannachanallur Assembly Constituencies - 18.04.2024

பெரம்பலூர் மற்றும் மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள மாதிரி வாக்குச்சாவடி மையங்களை தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு – 18.04.2024

வெளியிடப்பட்ட நாள்: 22/04/2024

பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதிக்குட்பட்ட பெரம்பலூர் மற்றும் மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள மாதிரி வாக்குச்சாவடி மையங்களை தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி க.கற்பகம் இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்(PDF 33KB)

மேலும் பல
Randomization of Polling officers and Election Micro-Observers - 17.04.2024

வாக்குச்சாவடி அலுவலர்கள் மற்றும் தேர்தல் நுண் பார்வையாளர்களுக்கான இணையவழி கணினி முறை குலுக்கல் நடைபெற்றது – 17.04.2024

வெளியிடப்பட்ட நாள்: 22/04/2024

வாக்குச்சாவடி அலுவலர்கள் மற்றும் தேர்தல் நுண் பார்வையாளர்களுக்கான இணையவழி கணினி முறை குலுக்கல் தேர்தல் நடத்தும் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி க.கற்பகம்,இ,ஆ.ப., மற்றும் தேர்தல் பொதுபார்வையாளர் திரு.ராஜேந்திகுமார் வர்மா,இ.ஆ.ப., ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.(PDF 33KB)

மேலும் பல
Meeting on the Standard Operating Procedure (SOP) to be followed before 72 hours of polling - 15.04.2024

நடைபெறவுள்ள பாராளுமன்றப் பொதுத்தேர்தலில் வாக்காளர்கள் அமைதியான முறையில் வாக்களிக்க அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது – மாவட்ட தேர்தல் அலுவலர் – 17.04.2024

வெளியிடப்பட்ட நாள்: 22/04/2024

நடைபெறவுள்ள பாராளுமன்றப் பொதுத்தேர்தலில் வாக்காளர்கள் அமைதியான முறையில் வாக்களிக்க அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது – செய்தியாளர்கள் சந்திப்பில் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி க.கற்பகம் இ.ஆ.ப., அவர்கள் தகவல்.(PDF 33KB)

மேலும் பல
Meeting on the Standard Operating Procedure (SOP) to be followed before 72 hours of polling - 15.04.2024

தேர்தல் நாளுக்கு 72 மணிநேரத்திற்கு முன்பில் இருந்து என்னென்ன நடத்தை விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்பது குறித்த விளக்கக் கூட்டம் -15.04.2024

வெளியிடப்பட்ட நாள்: 22/04/2024

தேர்தல் நாளுக்கு 72 மணிநேரத்திற்கு முன்பில் இருந்து என்னென்ன நடத்தை விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்பது குறித்த விளக்கக் கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி க.கற்பகம் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது,(PDF 33KB)

மேலும் பல
Training classes for micro observers for the Perambalur Parliamentary Constituency - 15.04.2024

தேர்தல் நுண் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள வங்கியாளர்களுக்கான பயிற்சி வகுப்பு – 15.04.2024

வெளியிடப்பட்ட நாள்: 22/04/2024

தேர்தல் நுண் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள வங்கியாளர்களுக்கான பயிற்சி வகுப்பு பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதிக்கான தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி க.கற்பகம், இ.ஆ.ப , அவர்கள் தலைமையில், பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதிக்கான தேர்தல் பொதுப்பார்வையாளர் திரு. ராஜேந்திர குமார் வர்மா,இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது(PDF 33KB)

மேலும் பல
Inspection of the preparatory work at the counting centre for Perambalur Parliamentary Constituency - 14.04.2024

வாக்கு எண்ணும் மையத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் முன்னேற்பாட்டு பணிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு செய்தார் – 14.04.2024

வெளியிடப்பட்ட நாள்: 22/04/2024

பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் முன்னேற்பாட்டு பணிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி க.கற்பகம்,இ.ஆ.ப., அவர்கள், பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதிக்கான தேர்தல் பொது பார்வையாளர் திரு. ராஜேந்திரகுமார் வர்மா, இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.(PDF 33KB)

மேலும் பல
Third Training for Officers posted for duty at Polling Stations -07.04.2024

மூன்றாம் கட்ட பயிற்சி வகுப்பினை தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு செய்தார் – 13.04.2024

வெளியிடப்பட்ட நாள்: 22/04/2024

வாக்குச்சாவடி மையங்களில் பணியாற்றவுள்ள அலுவலர்களுக்கான மூன்றாம் கட்ட பயிற்சி வகுப்பினை பெரம்பலூர் பராளுமன்றத்தொகுதிக்கான தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி க.கற்பகம்,இ.ஆப., அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்(PDF 33KB)

மேலும் பல
An amount of Rs. 1.50 Lakhs transported without proper documents was seized by the Flying squad - 09.04.2024

உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.1.50 லட்சம் ரொக்கம் பறக்கும் படை குழுவினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது – 09.04.2024

வெளியிடப்பட்ட நாள்: 10/04/2024

உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.1.50 லட்சம் ரொக்கம் பறக்கும் படை குழுவினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. (PDF 33KB)

மேலும் பல
District Election Officer/District collector inspected the work of segregating the polling materials to be used in polling station - 09.04.2024

வாக்குச்சாவடி மையங்களில் பயன்படுத்தப்படும் பொருட்கள் பிரித்து வைக்கப்படும் பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு – 09.04.2024

வெளியிடப்பட்ட நாள்: 10/04/2024

வாக்குச்சாவடி மையங்களில் பயன்படுத்தப்படும் பொருட்கள் பிரித்து வைக்கப்படும் பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி க.கற்பகம் இ.ஆ.ப.இ அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார். (PDF 33KB)

மேலும் பல